<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-23178293</id><updated>2011-07-07T19:50:58.646-07:00</updated><title type='text'>poongkothu</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>15</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-3243972658077169560</id><published>2007-12-01T11:46:00.000-08:00</published><updated>2007-12-01T20:05:54.567-08:00</updated><title type='text'>அமெரிக்காவில் கிறிஸ்துமஸ்</title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/R1HGNqzvJpI/AAAAAAAABC8/hlPSzi1B4g4/s1600-R/plight.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5139106587938334354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/R1HGNqzvJpI/AAAAAAAABC8/srLLF6_hrJE/s200/plight.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/R1HGHqzvJoI/AAAAAAAABC0/vEH0zk7pR78/s1600-R/phwdelepts.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5139106484859119234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/R1HGHqzvJoI/AAAAAAAABC0/41f9hfcr_Fs/s200/phwdelepts.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/R1HGBqzvJnI/AAAAAAAABCs/ByyCYtYs1mQ/s1600-R/phwda.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5139106381779904114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/R1HGBqzvJnI/AAAAAAAABCs/bbfJOpktD20/s200/phwda.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/R1HF56zvJmI/AAAAAAAABCk/zHCfp70_-2w/s1600-R/pburlington.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5139106248635917922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/R1HF56zvJmI/AAAAAAAABCk/GtH3n6DGnHM/s200/pburlington.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/R1HF1KzvJlI/AAAAAAAABCc/CwqeppvHPWI/s1600-R/parade1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5139106167031539282" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/R1HF1KzvJlI/AAAAAAAABCc/1aduQCpDhQs/s200/parade1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/R1HFs6zvJkI/AAAAAAAABCU/RZnsi-MSh5s/s1600-R/phollywood.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5139106025297618498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/R1HFs6zvJkI/AAAAAAAABCU/AjnJn8k4l-Y/s200/phollywood.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/R1HCIqzvJjI/AAAAAAAABCM/AjAdWPiwNMQ/s1600-R/xmasplay.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5139102103992477234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/R1HCIqzvJjI/AAAAAAAABCM/gpkm-7vt53s/s200/xmasplay.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/R1HBgazvJiI/AAAAAAAABCE/a1oEe9iyFa0/s1600-R/santarail.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5139101412502742562" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/R1HBgazvJiI/AAAAAAAABCE/PXxF-gaLVjA/s200/santarail.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/R1HAs6zvJhI/AAAAAAAABB8/BlfqGHrnZpM/s1600-R/santa.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5139100527739479570" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/R1HAs6zvJhI/AAAAAAAABB8/cDTnYUr-Sr4/s200/santa.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/R1HACazvJgI/AAAAAAAABB0/6fQK-bEBhyU/s1600-R/denver.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5139099797595039234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/R1HACazvJgI/AAAAAAAABB0/iECH2jVWunw/s200/denver.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/R1G7hqzvJfI/AAAAAAAABBs/9IOn_aVvZOI/s1600-R/denverdntn.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/R1G60azvJeI/AAAAAAAABBk/1xrkQHQfIHM/s1600-R/xmasst.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5139094059518731746" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/R1G60azvJeI/AAAAAAAABBk/AE2FSwNQQrk/s200/xmasst.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-3243972658077169560?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/3243972658077169560/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=3243972658077169560' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/3243972658077169560'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/3243972658077169560'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2007/12/blog-post.html' title='அமெரிக்காவில் கிறிஸ்துமஸ்'/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_pOdVbvggJPc/R1HGNqzvJpI/AAAAAAAABC8/srLLF6_hrJE/s72-c/plight.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-1542888473846512453</id><published>2007-10-02T09:48:00.000-07:00</published><updated>2007-10-02T10:04:48.906-07:00</updated><title type='text'>காந்தி ஜெயந்தி</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RwJ4wMLhfHI/AAAAAAAAA94/SbJnM0huCDQ/s1600-h/gandhi.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5116784895944916082" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RwJ4wMLhfHI/AAAAAAAAA94/SbJnM0huCDQ/s200/gandhi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RwJ4lMLhfGI/AAAAAAAAA9w/Q4csWxYq_uE/s1600-h/gandhi.jpg"&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;காந்தியின் புதிய வேதம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;காலவரலாற்றில், காலம் கற்பமாகி வெற்றியாளர்களை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;பிரபஞ்ச வெளியில்பிரசவிக்கிறது. அந்தவகையில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;வளர்பிறைபோல் வரலாற்று வாசற்படியில்வந்துதித்த&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;வர்தான் மகாத்மா காந்தியடிகள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;br /&gt;நேர்மை, உண்மை, எளிமை இன்னும் எத்தனையோ &lt;/div&gt;&lt;div&gt;கற்றுக்கொள்ளும் பாடங்கள்அவரிடம் அதிகம்; ஆனால், &lt;/div&gt;&lt;div&gt;நாம் குரங்குகள் சொல்லும் தத்துவங்களை விட்டுவிட்டு,&lt;/div&gt;&lt;div&gt;குரங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டோம்; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;தேச எல்லைகளை எல்லாம் கடந்துஎல்லோர் உதடுகளும் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதிகமாக உச்சரித்த பெயர் காந்தியாகத்தானிருக்கும்.&lt;br /&gt;தன் வாழ்க்கையில் சோதனைகளையும், வேதனைகளையும் அவமானங்களையும், தழும்புகளையும்சகித்துக்கொண்டு &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மக்களுக்காக உழைத்தார். அவர் அஹ’ம்சைக்கு தென் ஆப்பிரிக்காவில்முதல் வெற்றி கிடைத்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;காந்தி இந்தியாவில் கால் பதித்தவுடன் காலனி &lt;/div&gt;&lt;div&gt;அரசுக்கு காலன் பிடித்துவிட்டான். தொடர் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், உப்பு &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், வெள்ளையனே&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வெளியேறு இப்படி பல்வேறு சாத்வீகப் போராட்டம்...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆங்கிலேயர்களின் உள்ளத்தில் அச்சத்தை விளைவித்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இத்தனை மனித சக்தியை எப்படி ஒன்றினைத்தார்? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எதனால், எவையால்? என்ற கேள்விகள் ஆங்கிலேயரை &lt;/div&gt;&lt;div&gt;துளைத்தன. அன்பினால், தன் எளிமையினால், சத்தியத்தால் கவர்ந்தார்என்பதே அவர்களின் கண்டுபிடிப்பு- எத்தனை உண்மை?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;லட்சக்கணக்கான மக்கள்கூட்டத்தில்அமைதி என்றவுடன் எங்கு போனது அத்தனை சத்தம்? தன்னைப் பார்க்கஅலைஅலையாய், அணிஅணியாய் மக்கள், காந்தி என்ற மந்திர சக்தி மக்கள் சக்தியாய் ஈர்த்தது. மகத்தான மனிதன் மண்ணுக்கு வந்ததே மனிதர்கள் செய்த தவம் என்று சொல்லலாம்.காலம்தான் தோள்களில் தூக்கி மாலையிட்டது; மகுடத்தை தந்த போதும் மக்கள் மனதில் இருந்தாலே போதும் என மறுத்த காந்தியைப்போல் உலகத் தலைவர்கள் எவரும் இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;எல்லா மதங்களும் சொல்கின்றன. அன்பு செய், அரவணை என்று.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு கன்னத்தில் அறைந்தால் நீ மறு கன்னத்தைக் காட்டு என்றது மதம்; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நீ துன்புறுத்தாதே, உன்னை துன்புறுத்தினால்பொறுத்துக்கொள் என்பதே காந்தியின் புதிய வேதம்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;காந்தியடிகள் மக்களுக்கு எதைச் சொன்னாரோ, எதைப் போதித்தாரோ அதன் படியேஅவரும் நடந்தார். சொல்லுக்கும் செயலுக்கும் அவர் ஒருபோதும் முரண்பாடாகவோவேறுபாடாகவோ நடந்துகொண்டதில்லை;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்போது காந்தி வார்தாவில் இருந்தார். அது ஒரு சிறு நகரம். &lt;/div&gt;&lt;div&gt;எல்லா வசதிகளும் கொண்டது.மற்றவர்களை கிராமங்களுக்குப் &lt;/div&gt;&lt;div&gt;போகச் சொல்லிவிட்டுத் தாம் மாத்திரம் ஒரு பட்டணத்திலிருந்தால் அது நன்றாயிருக்குமா?- இது அவர் மனத்தை உறுத்தியது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தாமும் ஒரு கிராமத்திற்குகுடியேற விரும்பினார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உடனிருந்தவர்கள், " ஒரே ஒரு கிராமத்துக்காகமட்டும் நீங்கள் உழைக்கவில்லை, முழு இந்தியாவுக்கும் உழைக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வசதி இல்லாத கிராமத்துக்குநீங்கள் போனால் வேலைகள் &lt;/div&gt;&lt;div&gt;தடைப்படும். இப்படி ஏதேதோ சொல்லி காந்தியை தடுத்துப் &lt;/div&gt;&lt;div&gt;பார்த்தனர். சொன்னதை நான் செய்கையில் கடைப்பிடிக்க &lt;/div&gt;&lt;div&gt;வேண்டாமா? என்று கூறிஅவர்கள் வாயை அடைத்தார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;வார்தா நகரிலிருந்து காந்தி, சேவா கிராமத்துக்குப் போன, &lt;/div&gt;&lt;div&gt;புதிது. அவ்வூர்ப் பாதை ஒரு காட்டுப்பாதை. புழுதியும் மண்ணும் படிந்ததாய் இருக்கும். நடந்து போனால் கல்லும் முள்ளும் காலில் குத்தும். மாட்டு வண்டியில் போனால் இடுப்பு ஒடிந்து போகும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்படியிருந்தும் உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் அவரைப் &lt;/div&gt;&lt;div&gt;பார்க்கப் பலர் வந்த வண்ணமிருந்தனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒருநாள் சில ஊழியர்கள் காந்தியிடம் சென்று " தாங்கள் அரசாங்கத்துக்கு ஒரு வரி எழுதிப்போடுங்கள். நல்ல சாலை போட்டுவிடுவார்கள் என்றார்கள். காந்தி அதற்கு &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இணங்கவில்லை;இது மக்கள் செல்லும் பாதை இதன் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வழியே போகிறவர்களும் வருகிறவர்களும் நாம் தானே?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆகையால் இந்தப் பாதையை செப்பனிடும் வேலையையும் நாமே செய்ய வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதெப்படி முடியும்? என்று கேள்வியெழுப்பினர் ஊழியர்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;" மிக்க எளிது. வார்தாவிலிருந்து இங்கு வருபவர்கள் தலைக்கு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இரண்டு கல்லைக் கொண்டு வந்து போட்டால் பாதை அமைத்து விடலாம் " என்றார் காந்தி.ஊழியர்களுக்கு இந்தக் கருத்து வினோதமாயிருந்தது. அவர்கள் சிரித்தார்கள். இரண்டு கற்கள்கொண்டு வந்து போட்டால் பாதை எப்படிச் சரியாகும்? என்றார்கள் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முழுமனதுடன்செய்தால் எந்த வேலையையும் நாம் செய்து முடித்து விட முடியும் என்றார் காந்தி.&lt;br /&gt;ஊழியர்களுக்கு இதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மறுநாள் முதல் அந்த யோசனை நடைமுறைக்கு வரத்துவங்கியது. வார்தாவிலிருந்து சேவா கிராமத்துக்குப் போகிறவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு கற்களை தங்களுடன் எடுத்து வந்து போட்டார்கள். பலருக்கு இது வேடிக்கையாகத்தானிருந்தது. ஆனால் காந்தி எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பெரிய பெரிய தலைவர்களும் அரசியல்வாதிகளும்கூட &lt;/div&gt;&lt;div&gt;காந்தியைப் பார்க்கச் சென்ற போதெல்லாம்கற்களை &lt;/div&gt;&lt;div&gt;எடுத்துகொண்டு போய் அங்கு போடத்தவறுவதில்லை. &lt;/div&gt;&lt;div&gt;காந்தியும் அவர்களுடையவாழ்க்கைத் துணைவியாருமான &lt;/div&gt;&lt;div&gt;கஸ்தூரி பாயும் கூட அவ்விதமே செய்து வந்தார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;கற்குவியல் பெருகிக் கொண்டே வந்தது.ஒரு நாள் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆசிரமவாதிகளுள் ஒருவர் சொந்த வேலையாய்த் தம் &lt;/div&gt;&lt;div&gt;ஊருக்குப் புறப்பட்டுப் போனார்.சில மாதங்கள் கழித்துத் &lt;/div&gt;&lt;div&gt;திரும்பி வந்த போது வார்தாவிலிருந்து சேவா கிராமத்துக்குச் &lt;/div&gt;&lt;div&gt;செல்லும் அந்தப் பாதை பட்டணத்துச் சாலை போலாகியிருந்ததைக் கண்டு அதிசயித்துப் போனார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இருகல், இரு கல் ஒரு சாலை. இது தான் காந்தி நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சுவாமி விவேகானந்தர் சொல்றார்," ஏழைகளின் துயரக் கண்ணீர் கண்டு எவன் இரக்கக்கண்ணீர் வடிக்கிறானோ, அவனே மகாத்மா; மற்றவர்கள் துராத்மாக்கள் " என்கிறார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மகாத்மாவை பற்றிக் கேட்டோம்... துராத்மா....&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊர் அமைச்சர் ஒருத்தர்; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;காந்தியவாதியாகவேகாட்சியளிப்பவர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அயல் நாட்டுல மகாத்மாவுக்காக ஒரு விழா எடுக்கிறோம்; அவசியம்வந்து கலந்து சிறப்பிக்கணும்னு அமைச்சரைக் கேட்டுக்கிட்டாங்க. அமைச்சரும்ஒப்புக்கொண்டு அந்த நாட்டுக்குப் போனார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அங்க மகாத்மாவின் உருவச் சிலையைத் திறந்துவச்சுட்டு &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மக்கள் மனசு நெகிழப் பேசினார். விழா முடிஞ்சுது. அந்த நாட்டினர், அமைச்சரைபாராட்னாங்க. அவருடைய எளிமை, நடை,உடை,பேச்சு இப்படி எல்லாத்தையும் புகழ்ந்துபேசுனாங்க. ஒரு வாரம் அந்த நாட்டிலேயே தங்கி சுத்திப் பாத்துட்டு அமைச்சர் தாய் நாடுதிரும்புனார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;விமான நிலையத்துல ராத்திரி முழுக்க கண் விழிச்சு அதிகாலையில் வரும்அமைச்சரை வரவேற்க தொண்டர்கள் காத்து இருந்தனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அமைச்சர் விமானம் தரை இறங்குச்சு. விமானத்தில வந்தவங்கள்லாம் வெளிய போய்க்கிட்டுஇருந்தாங்க. அமைச்சர் வெளியவர்ற வழியைக் காணோம். அப்பறமாத்தான் தெரிஞ்சுது.அமைச்சரை கஸ்டம்ஸ்ல உக்கார வச்சுட்டாங்கன்னு. விசாரிச்சா.... அவரு காந்திசொன்னததான் செஞ்சிருக்கார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்ன ஒரு சின்ன வித்தியாசம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அமைச்சர் கொண்டுவந்ததும் ரெண்டு கல்லுதான்; ஆனா &lt;/div&gt;&lt;div&gt;அது சாலை போட அல்ல... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவரோட மனைவி காதுல போடக் கொண்டு வந்த &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ரெண்டு வைரக் கல்...!?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RwJ2c8LhfFI/AAAAAAAAA9o/mALItUWIKJY/s1600-h/gandhim.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5116782366209178706" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RwJ2c8LhfFI/AAAAAAAAA9o/mALItUWIKJY/s200/gandhim.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-1542888473846512453?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/1542888473846512453/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=1542888473846512453' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/1542888473846512453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/1542888473846512453'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2007/10/blog-post.html' title='காந்தி ஜெயந்தி'/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RwJ4wMLhfHI/AAAAAAAAA94/SbJnM0huCDQ/s72-c/gandhi.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-2514660197314254660</id><published>2007-08-15T07:08:00.000-07:00</published><updated>2007-08-15T07:42:25.038-07:00</updated><title type='text'>விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள்</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RsMP5gWeFMI/AAAAAAAAA8o/e8ActGfjlyE/s1600-h/siv.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5098936683724674242" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RsMP5gWeFMI/AAAAAAAAA8o/e8ActGfjlyE/s200/siv.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RsMPRgWeFLI/AAAAAAAAA8g/qmHU0G2KwHg/s1600-h/indflag.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5098935996529906866" style="CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RsMPRgWeFLI/AAAAAAAAA8g/qmHU0G2KwHg/s200/indflag.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RsMN_QWeFJI/AAAAAAAAA8U/QFx7-3bTE0c/s1600-h/kadasa.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5098934583485666450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RsMN_QWeFJI/AAAAAAAAA8U/QFx7-3bTE0c/s200/kadasa.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/RsMMTwWeFGI/AAAAAAAAA78/03cH5yIUE3g/s1600-h/mgr.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5098932736649729122" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/RsMMTwWeFGI/AAAAAAAAA78/03cH5yIUE3g/s200/mgr.bmp" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;சுதந்திர வேள்வியில் திரைப்படங்கள் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;கூட தங்கள் பங்களிப்பை பாங்கோடு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;செய்திருப்பதைக் காண முடிகிறது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;அதர்மத்தை எதிர்க்கிற துணிச்சல், &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;அக்கிரமத்தின் ஆணிவேரைக் கிள்ளி &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;எறிகிற பங்களிப்புக்கள் அவை. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பொத்தாம் பொதுவில் ஓய்ந்து போன &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;சொற்களுக்குள் ஒளிந்து கொள்ளாமல்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;நாட்டுப்பற்றினை வலியுறுத்தியும், &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;அந்நியனுக்கு இங்கென்ன வேலை என்ற &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;உணர்ச்சிக் கொந்தளிப்பை பாமரனுக்கும் ஏற்படுத்துகின்ற &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;புரட்சிப் படைப்புக்களாக திரைப்படங்கள் வெளிவந்தன. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;முதன் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;முதலாக தமிழில் பேசும்படமாக வெளிவந்தது &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;காளிதாஸ் திரைப்படம்! காளிதாஸ் படத்தின் கதை மகாகவி காளிதாசரின் கதை. இருந்தாலும் விடுதலை வேட்கைப் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பாடல்களை அன்றைய காலகட்டத்தில் உணர்ச்சிக் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;கவியாக வடித்த பாஸ்கரதாஸ் இந்தப் படத்தில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;"ராட்டினமாம் காந்தி கைபானமாம்" என்று பாடலை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;எழுதி 1930-களில் கிராமங்களில் கூட அந்தப் பாடலை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;முணுமுணுக்கச் செய்தார். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;1934-ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பத்திரிக்கை, பலகலைக்கழகம், திரைப்படத்துறை போன்ற துறைகளிலிருந்து திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வன்முறை, பாலுணர்ச்சியைத் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;தூண்டும் காட்சிகள் தவிர்க்கப்பட்டு அரசியல் கருத்துக்கள் புகுத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோள்கள் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;செவிமடுக்கப்பட்டதால் திரைப்படத் தயாரிப்பாளர்களும் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;இதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் படங்களைத் தயாரித்தளிக்க முற்பட்டனர். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;1935ல் டம்பாச்சாரி என்ற படத்தில் மேலை நாட்டுக் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;கலாச்சாரம் தமிழனைச் சீரழிக்கப் போகிறது என்பதை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்திருந்தது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஒரு பெண் புகைப்பிடிக்கும் காட்சியை இந்தப் படத்தில் அமைத்திருந்ததோடு மேற்கத்தியக் கலாச்சாரம் அது &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;நமக்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;எந்தப் படமாக இருந்தாலும் தேசப்பற்றோடு சில &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;காட்சிகளை அல்லது பாடல்கள் அல்லது ஒரு சில &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;வசனங்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;1936-ல் வெளியான தர்மபத்தினி காந்தியின் ராட்டையைத் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;தன் வாழ்வின் பிடிப்பாக எண்ணிப் போராடி வெற்றி பெறுகின்ற உணர்ச்சிக் காவியமாக வெளிவந்தது. அதே ஆண்டில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;வெளியான இரு சகோதரர்கள் வெள்ளையர்களை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;வெகுண்டெழச் செய்யும் விதமாக அவர்களின் ஆட்சி &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;அலங்கோலத்தை வெளிப்படுத்தும் விதமாக வந்தது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;1938ல் விடுதலைப் போராட்ட கால பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான மு.வ. ஸ்ரீ ராமானுஜர் என்ற படத்துக்கு வசனம் எழுதினார். சுதந்திரக் கனலை மூட்டும் வண்ணமாக வசனங்களைத் தீட்டியிருந்தார். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;1939-ம் ஆண்டு கல்கியின் தியாக பூமி புரட்சிக் கருத்துக்களை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;நறுக்குத் தெரித்தாற் போன்ற வசனங்களைத் தாங்கி &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;வெளியானது. அதே ஆண்டு தமிழக மந்திரிசபை ராஜினாமா &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;செய்ததை அடுத்து ஆங்கில அரசு இந்திய சுதந்திரப் பிரச்சாரத்தைப் புகுத்தி படங்கள் எடுக்கக்கூடாது என்று ஆங்கிலேய அரசு உத்திரவிட்டது. அதே நேரத்தில் திரைப்பட இயக்குனர் கே.சுப்பிரமணியம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையைத் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;துவங்கி நடிகர்கள் அணியும் ஆடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்தும் சுதேசியாக இருக்க வேண்டும் என்று துணிச்சலாக வற்புறுத்தினார். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;1940-ம் ஆண்டு வெளிவந்த மகாத்மா காந்தி வரலாற்றுப் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;படத்தை ஏ.கே.செட்டியார் தயாரித்திருந்தார். தொடர்ந்து &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;உலகப்போரும் மூண்டிட அன்றையப் போர் நிகழ்வு, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;அதனையொட்டிய சமூக வாழ்க்கையை வெளிச்சமிட்டுக் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;காட்டும் வண்ணம் படங்கள் வெளியானது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;1945,46-ம் ஆண்டுகளில் முஸ்லீம்களுக்கு தனி நாடு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து அதன் தொடர்பாக போராட்டங்கள், வன்முறை, கலவரம் வெடிக்க இந்து &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;முஸ்லீம் ஒற்றுமையைச் சித்தரிக்கும் படங்கள் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;வெளியாயின. ஊமைப்படக் காலத்தில் ஆங்கிலேயர் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;நிறுவிய சினிமாட்டோகிராப் விசாரணைக் கமிசன் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பாரதியாரின் தேசபக்திப் பாடல் தொகுப்புக்குத் தடை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;விதித்தது. இருந்தாலும் அதையும் மீறி பாரதியாரின் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பாடல்கள் ஒலித்தன. எத்தனையோ இடர்பாடுகளுக்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;கிடையேயும் நல்ல கருத்துக்கள் மக்களுக்குப் போய்ச் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;சேர வேண்டும் என்ற வேட்கை அன்றைய கால &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;கட்டத்தில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;கலைஞர்களுக்கும் இருந்தது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஆங்கிலேய அடக்குமுறைகளைத் தாண்டி சுதந்திர &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;தாகத்தை தமிழக மக்களுக்கு தமிழ்த் திரைப்படங்கள் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஊட்டியது. சுதந்திரம். அத்தகைய அரும்பணியாற்றிய &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;தமிழ் திரைப்பட வரலாற்றை இன்றைய திரைப்படத் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;துறையினர் நினைவில் கொள்ளுதல் முக்கியம். நல்ல &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;செய்திகளை தங்கள் திரைப்படங்கள் மூலம் வழங்கா&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;விட்டாலும் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தைக் கலந்து &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;புதுமொழி உருவாக்கும் அவலம், தமிழ்ப் பண்பாடுகளை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;சிதைத்து விடாமலிருந்தாலே தமிழர்களுக்குச் செய்யும் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;நற்காரியமாக அமையும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-2514660197314254660?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/2514660197314254660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=2514660197314254660' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/2514660197314254660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/2514660197314254660'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2007/08/blog-post.html' title='விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள்'/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RsMP5gWeFMI/AAAAAAAAA8o/e8ActGfjlyE/s72-c/siv.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-3228276751262037125</id><published>2007-08-15T06:52:00.000-07:00</published><updated>2007-08-17T07:17:28.446-07:00</updated><title type='text'>அகிம்சையின் வலிமை....ஆகஸ்ட் 15</title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/RsWqoc5Ld5I/AAAAAAAAA9A/DEmp8y_L0to/s1600-h/flyflag.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5099669764994463634" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/RsWqoc5Ld5I/AAAAAAAAA9A/DEmp8y_L0to/s200/flyflag.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RsWqcs5Ld4I/AAAAAAAAA84/IY7YW1ZoDo8/s1600-h/hi.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5099669563131000706" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RsWqcs5Ld4I/AAAAAAAAA84/IY7YW1ZoDo8/s200/hi.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/RsMFewWeFCI/AAAAAAAAA7c/bjVbAU9EK1A/s1600-h/independ.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5098925229046895650" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/RsMFewWeFCI/AAAAAAAAA7c/bjVbAU9EK1A/s200/independ.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;இன்றைக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க நம்மால் முடிகிறது.&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;span style="color:#999999;"&gt;சும்மாவா சுதந்திரம் கிடைத்தது?&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;div&gt;&lt;span style="color:#009900;"&gt;அந்த வீர சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிர் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#009900;"&gt;ஈந்தவர்&lt;/span&gt; &lt;span style="color:#009900;"&gt;எத்தனை?&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc6600;"&gt;தங்கள் சுகபோகங்களை சுட்டுப் பொசுக்கிக் கொண்டு வியர்வை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#999999;"&gt;சிந்தி இரத்தம் சிந்தி , உறவுகளை இழந்து, காவலர்களின்&lt;/span&gt; &lt;span style="color:#009900;"&gt;காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு தங்கள் அவயவங்களை&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc6600;"&gt;இழந்து தங்களை நாட்டுக்காக மெழுகுவர்த்தியாக&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#999999;"&gt;உருக்கிக் கொண்டவர்கள்&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#009900;"&gt;எத்தனை எத்தனை பேர்கள்!&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:180%;"&gt;61&lt;/span&gt; வயது காந்தி 241 மைல் தன் பாதத்தை தேய்த்து உடலை &lt;/div&gt;&lt;div&gt;வருத்தி நடத்திய தண்டி யாத்திரை; பட்டினிப் போர் , உண்ணா &lt;/div&gt;&lt;div&gt;நோன்பு, ஆசிரமம், சிறைச்சாலை என்று உடலை வருத்தி &lt;/div&gt;&lt;div&gt;உருக்கிக் கொண்ட மகாத்மா! &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்த மகாத்மாவோடு உருகி உதிர்ந்த தியாகிகள் &lt;/div&gt;&lt;div&gt;எத்தனை பேர்கள்? &lt;/div&gt;&lt;div&gt;அந்த மெழுகுவர்த்திகள் தந்த வெளிச்சத்தில் இன்று நாம்...!&lt;/div&gt;&lt;div&gt;இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு முக்கிய வரலாற்று &lt;/div&gt;&lt;div&gt;நிகழ்ச்சியாக அமைந்ததுதான் வெள்ளையனே வெளியேறு &lt;/div&gt;&lt;div&gt;இயக்கம். இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் &lt;/div&gt;&lt;div&gt;இந்தியாவை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அச்சமயத்தில், பிரிட்டிஷாருக்கு இந்தியர்கள் ஆதரவு அளிக்க வேண்டுமானால் இந்தியாவின் அதிகாரத்தையும் முழு &lt;/div&gt;&lt;div&gt;உரிமையையும் இந்தியர்களுக்கே திருப்பி அளிக்க வேண்டும் &lt;/div&gt;&lt;div&gt;என்று காந்தியடிகள் கூறினார்.பர்மா, வங்காளம் உள்ளிட்ட &lt;/div&gt;&lt;div&gt;பகுதிகளைத் தாண்டி முன்னேறிக் கொண்டிருந்த ஜப்பான் படையினரிடம் பிரிட்டிஷார் பின்வாங்கினர். சிங்கப்பூர், &lt;/div&gt;&lt;div&gt;மலேசியா, பர்மா ஜப்பானிடம் சரணடைந்து விட்டன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்நாடுகள் போரில் சீர்குலைந்தன. உணவுத் தட்டுப்பாடும் &lt;/div&gt;&lt;div&gt;ஏற்பட்டது. இதே நிலை இந்தியாவுக்கும் ஏற்படலாம் என்ற &lt;/div&gt;&lt;div&gt;அச்சம் ஏற்பட்டது. ஆகவே, இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறிவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.பிரிட்டிஷார் போரிலிருந்து நம்மை &lt;/div&gt;&lt;div&gt;பாதுகாப்பார்கள் என்று நினைக்காமல் நம்மை பாதுகாத்துக் &lt;/div&gt;&lt;div&gt;கொள்ள நமக்கு ஓர் இயக்கம் வேண்டும் என்று காந்தியடிகள் சிந்தித்தார்; சிந்தனையின் விளைவில் பிறந்த இயக்கம்தான் வெள்ளையனே வெளியேறு இயக்கம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இரண்டாம் உலகப் போர் சமயத்தில் காந்தி ஏன் இப்படி ஒரு &lt;/div&gt;&lt;div&gt;கருத்தை தெரிவிக்கிறார் என்று பல தலைவர்கள் கருதினார்கள். கோரிக்கை வைப்பதற்கு இது சரியான நேரமா என்று கூட &lt;/div&gt;&lt;div&gt;கேட்டனர். ஆனால், காந்தியடிகளோ, "பைத்தியக்காரன் என்று &lt;/div&gt;&lt;div&gt;குற்றம் சாட்டினால் கூட பொருட்படுத்த மாட்டேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்தியாவின் விமோசனத்துக்கு செய்ய வேண்டிய கடமை &lt;/div&gt;&lt;div&gt;இது என்று நினைப்பேன் "என்று அப்போது காந்தியடிகள் &lt;/div&gt;&lt;div&gt;கூறினார்."&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;காங்கிரஸ் தனது விருப்பத்துக்கு இணங்காவிட்டால் , &lt;/div&gt;&lt;div&gt;காங்கிரசையும் விட மகத்தான ஓர் இயக்கத்தை உருவாக்கப் போவதாக' காந்தியடிகள் எச்சரித்தார். இதனால் 1942 ஆகஸ்ட் 8ல் மும்பையில் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம், "வெள்ளையனே வெளியேறு' என்ற புகழ் மிக்க தீர்மானத்தை இயற்றியது. "வைஸ்ராயை சந்தித்து இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவேன். அதற்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம். ஆனால் அதுவரை நீங்கள் சுதந்திர குடிமகனாகக் கருதிக் கொண்டு செயல்படலாம்' என்று காந்தியடிகள் கூடியிருந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசினார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;காந்தியடிகள் வைஸ்ராயை சந்திக்கும் வரை பொறுத்திராமல், பிரிட்டிஷ் அரசு முந்திக் கொண்டது. காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்களை அன்று இரவே கைது செய்தது. காந்தியடிகள் மும்பையிலிருந்து பூனா கொண்டு செல்லப்பட்டு ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். மறுநாள் காலை (&lt;span style="color:#ff0000;"&gt;ஆகஸ்ட் 9&lt;/span&gt;) இந்த செய்தியை கேள்விப்பட்டு இந்தியாவே கொதித்து எழுந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;காந்தியடிகளையும் கைது செய்யப்பட்ட தலைவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவெங்கும் ஓங்கி ஒலித்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;போராட்டம் புரட்சியாக உருவெடுத்தது. இப்புரட்சியை அடக்க பிரிட்டிஷார் நாடெங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் &lt;/div&gt;&lt;div&gt;டில்லியில் மட்டும் 76 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொது&lt;/div&gt;&lt;div&gt;மக்களை காரணமில்லாமல் கைது செய்தனர். விசாரணை &lt;/div&gt;&lt;div&gt;இல்லாமல் தண்டனை வழங்கினர். தீவிரமான இம்மக்கள்புரட்சி, கோரமான பிரிட்டிஷ் அடக்குமுறையால் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இப்புரட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்ட வீரர்களின் உயிர்கள் காணிக்கையாக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தலைவர்கள் வழிகாட்டுதல் இல்லாதது, கட்டுக்கோப்பாக மக்கள் செயல்படுவதற்கு வழி தெரியாதது, பிரிட்டிஷாரின் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியாதது ஆகியவற்றால் இந்தப் புரட்சி அடக்கப்பட்டது. என்றாலும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குமா...? என்ற மக்கள் மனதில் இருந்த சந்தேகம் மாறி இந்தியா எப்போது சுதந்திரம் பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த எதிர்பார்ப்பு சுதந்திரமாக மலரவும் இந்த போராட்டம் அடிப்படையாக அமைந்தது.அந்தப் பரபரப்பான 1947ம் ஆண்டு &lt;/div&gt;&lt;div&gt;ஆகஸ்ட் 15ம் தேதி ! இந்தியா சுதந்திரம் அடைந்ததைக் கண்ட &lt;/div&gt;&lt;div&gt;பிறகே இறப்பேன் " என்ற காந்தியின் கண்கள் சுதந்திர இந்தியாவைத் தரிசித்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடிமை இருளில் சிக்கித் தவித்த இந்தியத் திருநாட்டு மக்கள் &lt;/div&gt;&lt;div&gt;சுதந்திரச் சுடரைக் கண்டனர். இந்துஸ்தானம் முழுக்க வந்தே &lt;/div&gt;&lt;div&gt;மாதரமும் ஜெய்ஹிந்த் கோஷங்களும் எங்கும் எதிரொலித்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;டில்லிப் பட்டணம் சுதந்திரக் களிப்பில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தபோது காந்திஜி கல்கத்தாவின் சேரிப்பகுதியொன்றில் அமைதியாகச் சேவை செய்துகொண்டிருந்தார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்தியத் திருநாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த தேசத் தந்தையை வைஸ்ராய் மாளிகையில் தங்க நிகர் சிம்மாசனத்தில் வைத்து ஏந்திப் பிடிக்கத் தயாராயிருந்தனர். தன் சீடர்களான நேருவும் பட்டேலும் உப்பரிகையில் வீற்றிருக்க &lt;span style="color:#339999;"&gt;காந்தி எளிமையான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். உலக சமாதானத்துக்காக, ஒற்றுமைக்காக கடவுளை வணங்கினார்.&lt;/span&gt; ஜனங்களிடையே தேச பக்தியும், தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் வளர பிரார்த்தனைக் கூட்டத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே பேசினார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc6600;"&gt;புத்தரும், மகாவீரரும் ஏசுநாதரும், நபிகள் நாயகமும் செய்த &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc6600;"&gt;மார்க்க சேவையை அன்று மகாத்மா செய்து கொண்டிருந்தார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc6600;"&gt;இந்து - முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மெளண்ட்பேட்டன் கவர்னர் ஜெனரலாக இருக்க காங்கிரசு ஆமோதித்தது. ஆங்கிலேயர்களில் ஒரு வித்தியாசமான ஆசாமி மெளண்ட்பாட்டன். நேருவின் நேசக்கரங்களுக்குள் கைகோர்த்து அதிரடியாக நடவடிக்கைகளை பேட்டன் எடுத்தார். ஜின்னாவின் கண்களுக்குள் கருக்கொண்டிருந்த பாகிஸ்தான் கனவையும் நனவாக்கினார். கிழக்கு வங்காளமும், மேற்கு பஞ்சாபும், சிந்தும் பாகிஸ்தானாக உருப்பெற்றது. மற்றப்பகுதிகள் எல்லாம் இந்திய யூனியனாயின. மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத் இந்திய &lt;/div&gt;&lt;div&gt;யூனியனில் இணைய மறுத்து முரண்டு பிடித்தாலும் பட்டேல் நெறிப்படுத்தி ஒருங்கிணைத்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்தியத் துணைக் கண்டத்தில் இந்தியக்கொடி பட்டொளி வீசிப் &lt;/div&gt;&lt;div&gt;பறக்க ஆரம்பித்தது.ராஜாஜியை கவர்னர் ஜெனரலாக்கிவிட்டு, மெளண்ட்பேட்டன் இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தில் கலந்து கொள்ளப் புறப்பட்டார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆகக்கடைசி வெள்ளையனும் கப்பலேறிய பிறகு&lt;/span&gt; சுதந்திர &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தியாவை ஆட்சி செய்கின்ற காட்சியையும் காந்தி &lt;/div&gt;&lt;div&gt;கண்டுகளித்தார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நேரு முதலமைச்சர். படேல் உள்நாட்டு அமைச்சர். சண்முகம்&lt;br /&gt;செட்டியார் நிதியமைச்சர். அம்பேத்கார் சட்ட அமைச்சர்; சர்தார் பல்தேவ்சிங் பாதுகாப்பு அமைச்சர். ஜெகஜீவன்ராம் தொழிலமைச்சர்; மத்தாய் போக்குவரத்து அமைச்சர்; காட்கில் சுரங்க மின்சார மந்திரி; சியாமபிரசாத் முகர்ஜி உணவு அமைச்சர்; அபுல்கலாம் ஆசாத் கல்வி அமைச்சர்; அம்ருத்கெளரி சுகாதார அமைச்சர்; கித்வாய் வர்த்தக அமைச்சர்; கோபால்சாமி அய்யங்கார் உபரி மந்திரி; ராஜேந்திர பிரசாத் அரசியல் நிர்ணயசபைத் தலைவர்; மோகன்லால் சக்சேனா அகதிகள் மந்திரி&lt;/span&gt; என்று, இன்று போல இரண்டடுக்கு மூன்றடுக்கு என்றில்லாமல் மிகக் குறைந்த மந்திரி சபையோடு தேச பரிபாலனம் துவங்கியது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;மகாத்மாவின் உழைப்பு வீண்போகவில்லை! அவரின் தவம் பலித்தது.கத்தியின்றி... இரத்தம் இன்றி அகிம்சா மூர்த்தியின் கனவு நிறைவேறியது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc6600;"&gt;இந்த ஆகஸ்ட் 15!&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span style="color:#999999;"&gt;இந்தியாவிற்குக் கிடைத்த சுதந்திர நாள் என்பதை&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;விட&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#009900;"&gt;அகிம்சையின் வலிமை அறியப்பட்ட நாள் என்பதுதான்&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;சரியானது. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-3228276751262037125?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/3228276751262037125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=3228276751262037125' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/3228276751262037125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/3228276751262037125'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2007/08/15.html' title='அகிம்சையின் வலிமை....ஆகஸ்ட் 15'/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_pOdVbvggJPc/RsWqoc5Ld5I/AAAAAAAAA9A/DEmp8y_L0to/s72-c/flyflag.gif' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-5787666260325922236</id><published>2007-06-04T07:40:00.000-07:00</published><updated>2009-06-21T21:22:14.167-07:00</updated><title type='text'>&lt;&gt;தந்தையர் தினம்...!&lt;&gt;</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color: blue; font-size: x-large;"&gt;தந்தையர் தினம்...!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காம்பெளண்டின் மீது கேமரா நகர்ந்து வீட்டின் வாசல் வழியே பூங்காவிற்குள் நுழைகின்றது. வயதான அப்பாவும் மகனும் அமர்ந்திருக்கின்றார்கள். மகன் தினசரி வாசித்துக்கொண்டிருக்க அப்பா அமைதியாக இருக்கின்றார். மகனிடம் ஏதாவது பேச வேண்டும் என்பது போல இருக்கின்றது அவர் முகம். ஒரு சிட்டுக்குருவி செடிகளின் மீது அமர்கின்றது. மெதுவாக அப்பா “அது என்ன?” என கேட்கின்றார். “சிட்டுக்குருவி” என்கின்றான் சற்றே எரிச்சலுடன் மகன். இன்னும் சிறிது நேரம் கழித்து “அது என்ன?” என வினவுகின்றார். “அது தான் சொன்னேனே சிட்டுக்குருவி” என அலுத்து தினசரியில் மூழ்கின்றான். அப்பா எழுகின்றார். “எங்க போறீங்க?”. அமைதியா இரு என கைகாட்டிவிட்டு மெல்ல வீட்டினுள் செல்கின்றார். மகன் படித்துக்கொண்டே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கின்றான். தந்தை மீண்டும் பூங்காவிற்கு வருகின்றார் கையில் ஒரு டையரியுடன். பக்கம் ஒன்றை எடுத்து படிக்க கொடுக்கின்றார். அதில் இவ்வாறு எழுதி இருக்கின்றது. “என் இளைய மகனுக்கு மூன்று வயது நிரம்பி சில நாட்களாகின்றது. இன்று நாங்கள் இருவரும் பூங்காவிற்கு சென்றோம். எங்கள் எதிரே சிட்டுக்குருவி அமர்ந்தது. இது என்ன இது என்ன என 21 முறை கேட்டான். நானும் சிட்டுக்குருவி என சொல்லி ஒவ்வொரு முறையும் அவனை கட்டியணைத்தேன். அவனுடைய வெகுளித்தனம் என்னை எரிச்சறுற செய்யவில்லை…”. படித்து முடித்ததும் மகன் மெளனமாக இருக்கின்றான். தன் தந்தையை கட்டியணைத்து உச்சந்தலையில் முத்தமிடுகின்றான். கேமரா அவர்கள் அமர்ந்திருக்கும் பெஞ்சிற்கு பின்னே சென்று மரத்தை காட்டி சிட்டுக்குருவி பறப்பதோடு முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இசை என்பது சிட்டுக்குருவியின் சத்தம் மட்டும் தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="340" width="560"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/mNK6h1dfy2o&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/mNK6h1dfy2o&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RmQlHw9H6UI/AAAAAAAAA6U/eeNA_tnWZ9A/s1600-h/dodds.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5072219895656606018" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RmQlHw9H6UI/AAAAAAAAA6U/eeNA_tnWZ9A/s200/dodds.jpg" style="cursor: hand; float: right; margin: 0px 0px 10px 10px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/RmQlDQ9H6TI/AAAAAAAAA6M/i2rC06JMr60/s1600-h/frsday.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5072219818347194674" src="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/RmQlDQ9H6TI/AAAAAAAAA6M/i2rC06JMr60/s200/frsday.jpg" style="cursor: hand; float: left; margin: 0px 10px 10px 0px;" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;தந்தையர் தினம்...!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;அன்னையர் தினம் வரும், &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;பின்னே..... தந்தையர் தினமும் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;வரும் என்பது இப்போது உலக வழக்கமாகிவருகிறது. தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை என்ற வைர வரிகளைவழங்கிய அவ்வை மூதாட்டி வாழ்ந்த காலத்தில் தோன்றியதா இந்த தந்தையர் தினம்? &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;பசுவின் கன்றைமகன் தேரிலிட்டுக் கொன்றுவிட்டான் என்பதற்காகத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மன்னனின் புகழ் நிலைக்கவோ இந்தத் தந்தையர் தினம்! பற்று, பாசம், நேசம், உறவு இப்படி இல்லாமல்வயதுக்கு வந்துவிட்டால் தாய் தந்தையைப் பிரிந்து தனித்து வாழுகிறதும், அண்ணன் என்னடா? தம்பி என்னடா அவசரமான உலகத்தில் என்று வாழுகிறதாகப் பலர் கருதுகிற அமெரிக்கத் திருநாட்டில்தான் இந்தத் தந்தையர் தினம் தோன்றியது!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #993399;"&gt;சான்றோன் ஆக்குதல்.....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #993399;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிந்தவர்! 1862ல் நடந்த போரில் கலந்துகொண்ட பிறகு வாஷிங்டன் அருகேயுள்ள ஸ்போகனே (Spokane) வுக்கு குடும்பத்தோடு சென்று வசித்தார். மகள் சொனாரா டோட்டுக்கு 16வயதாகும்போது மனைவி எல்லன் விக்டோரியா மரணமடைந்தார்.தன் மனைவி இறந்ததும் 5 மகன்கள் மற்றும் மகள்களுடன் வசித்தார். அவரை மறுமணம் செய்துகொள்ள சிலர் முன்வந்தபோது மறுத்துவிட்டு பிள்ளைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். வாலிபம் வீணாகிறது என்று செல்லமாகச் சொல்லி வளைத்துப் போடப் பார்த்த பெண்களின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகிவிடாமல் தம் இல்லாள் இல்லை என்ற குறை தெரியாமல் &amp;gt; சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே&amp;gt;என்பதாக‌ பிள்ளைகளை வளர்த்து வாலிபமாக்கினார். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;span style="color: #3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அருமைக் கணவர் இருக்கும்போதே மனைவி இன்னொருவருடன் வாழ்வதும், வாழ்ந்தால் உன்னோடுதான்என்று கைப்பிடித்த மனைவி இருக்கும்போதே கணவர் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதும் அமெரிக்காவில் அங்கிங்கெனாதபடி எங்கும் அசாதாரணமாக இருக்கிறபோது தம் தந்தையின் வாழ்க்கையை மிகப்பெரிய தியாக வாழ்க்கையாகக் கருதினார் - மகள் ஸொனோரா ஸ்மார்ட் டோட்!&lt;br /&gt;(Sonora Smart Dodd ) திருமதி.டோட் அதுமட்டுமல்ல,தமக்காக வாழாமல் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த தியாக சீலரான தம் தந்தையை கெளரவிக்கவேண்டும் என்று எண்ணினார். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;அந்தக் கெளரவமும் தம் தந்தையோடு நின்றுவிடாமல் தந்தையர்ஒவ்வொருவருக்கும் அந்தக் கெளரவிப்பு கிடைக்க வேண்டும் என்றும் திருமதி.டோட் கருதினார். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுய நலத்தோடு கலந்த அவரின் பொதுநலம் தம் தந்தை பிறந்த ஜூன் 19ம் தேதியை தந்தையர் தினமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை 1909ம் ஆண்டு எழுப்பினார். அவரின்கோரிக்கைக் கரு மெல்ல உருப் பெற்று 5வருடங்கள் கழித்து 1924ல் அதிகார வர்க்கத்தின்செவிகளில் விழுந்தது. அமெரிக்காவின் அன்றைய அதிபர் கால்வின், திருமதி.டோட்டின்யோசனையை நான் ஆதரிக்கிறேன் என்றார். 1926ல் நியூயார்க் நகரில் தேசிய தந்தையர் தினக்கமிட்டி அமைக்கப்பட்டு அதன் சாத்தியம் பற்றி ஆராய்ந்தது. அதன் பின் அந்த விசயம் கிடப்பில்போடப்பட்டுவிட்டது. &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;அதற்கும் 30 வருடங்கள் கழித்து 1956ல் கோரிக்கை தூசி தட்டப்பட்டுதந்தையர் தினத்தை அங்கீகரித்து அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்தது.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதன் பிறகும் அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அறிவிக்கவில்லை. 1966ம் ஆண்டு அமெரிக்கஅதிபர் ஜான்சன் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமையை "தந்தையர் தினம்" என அறிவிக்கலாம்என சட்ட முன்வடிவில் கையொப்பமிட்டார். அதற்குப் பத்து வருடங்கள் கழித்து ஆட்சிப்பொறுப்பைஏற்ற அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில் "தந்தையர் தினம்" அனுசரிக்கஆணை பிறப்பித்தார். தனது கோரிக்கைக் கனவு பலிக்காமல் போய்விட்டதே என்ற கவலையோடு இருந்த திருமதி.டோட், அவரின் கனவு நனவானபோது அதைப்பார்த்து சந்தோஷப்பட அவர்உயிரோடு இல்லை. ஆனால் இன்றைக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள்"தந்தையர் தினம்" என்று உச்சரிக்கத் துவங்கியுள்ளதை அவரின் முயற்சிக்குக் கிடைத்தவெற்றி என்றே சொல்லலாம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color: red;"&gt;ரோஜா...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;span style="color: #009900;"&gt;தந்தையர் தினத்தில் மேலை நாடுகளில்அப்பாவுக்கு ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்து வாழ்த்துவதும், பிள்ளைகள் சிவப்புரோஜாவை தங்கள்சட்டையில் அல்லது தலையில் செருகிக்கொள்வதையும் வழக்கில் கொண்டுள்ளனர்! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: #cc33cc;"&gt;&lt;strong&gt;அப்பா இயற்கை எய்திவிட்டால் தங்கள் சட்டையில் ஒரு வெள்ளை ரோஜாவை செருகிக்கொள்வது வழக்கம்!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: #339999;"&gt;&lt;strong&gt;இவை எல்லாவற்றையும் விட அப்பா உங்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா? ஏன் நேசிக்கிறேன் தெரியுமா? என்று சொல்லி ஆரத்தழுவுவது வழமையான பழக்கங்களுள் முக்கியமான ஒன்று! &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: #339999;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை வெளிக்காட்டாமல் துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள் மீது படிந்துவிடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே கூன் விழுந்து போன தந்தையர்கள்! இராத்தூக்கம் பகல்தூக்கம் இன்றி வளர்த்து வாலிபமாக்க எவ்வளவு தியாகங்கள் புரிந்த, புரியும் தந்தையர்கள்! &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் சேரன் மகன் தந்தைக்காற்றும் கடனை மிகச்சிறப்பாகச் சொல்லியிருப்பார்! கொஞ்சம் சிந்தனைகளை ஓடவிட்டுப்பாருங்கள்! வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் தன்னை ஆளாக்க பட்ட துயரங்கள் கொஞ்சமாவது உங்கள் கண்களைக் கலங்கவைக்கும்!&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;நீங்கள் இன்றைக்கு இருக்கும் நிலையை எண்ணிப்பாருங்கள்; நாளை இந்தச் சமுதாயம் உங்களைக் குறிப்பிடும்போது என்ன சொல்லும்? என்பதை அய்யன் வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெகு நேர்த்தியாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc33cc;"&gt;"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி,"இவன் தந்தை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc33cc;"&gt;என் நோற்றான்கொல்" எனும் சொல்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;இந் நாளில் நம் தந்தையரை நாமும் இதயசுத்தியோடு அல்லவை மறந்து நல்லவை எண்ணி வாழ்த்துவோம்! வணங்குவோம்!! அவர் மனம் மகிழ அன்றுமட்டுமாவது நேரம் ஒதுக்கி தந்தையோடு நேரத்தைச் செலவிடுவோம்! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #3333ff;"&gt;&lt;/span&gt;&lt;span style="color: #339999;"&gt;கடந்த ஆண்டு அமெரிக்காவில் அன்னையர் தினத்தன்று 150மில்லியன் வாழ்த்தட்டைகள் விற்பனையானது; தந்தையர் தினத்தில் 95 மில்லியன் வாழ்த்தட்டைகள்! அன்னையர் தினத்தில் அன்னையர்களை வாழ்த்திய தொலைபேசி அழைப்புகள் 150 மில்லியன்! தந்தையர் தினத்தில் 140 மில்லியன்!அன்னையர் தினத்தில் அன்னையர் விரும்பும் துணிகள் பரிசுபொருட்களாகவும், தந்தையர்க்கு பரிசுப் பொருளாக "டை" யையும் அளித்திருக்கின்றனர்! அன்று விற்பனையான டைகள் எட்டு மில்லியன்! தந்தையர் தினத்தில் 23 விழுக்காடு தந்தையர்கள் உணவுவிடுதிகளுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து மகிழ்வித்ததாக புள்ளிவிபரங்கள் புள்ளிபோடுகின்றன!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: 130%;"&gt;உலகத் தந்தை&lt;/span&gt; :-&lt;span style="color: #009900;"&gt; தந்தையர் தினம் கொண்டாடும் இந்த நாளில் மிக அதிகமான குழந்தைகளைப்பெற்ற தந்தையைப் பற்றி நாம் அறிந்து கொள்வோமா? சிலி நாட்டைச் சேர்ந்தவர் ஜெரோடோ. இவருக்கு வயது 65. இவரது மனைவி ஜூடி. இவருக்கு வயது 60. இந்தத் தம்பதியருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள்கற்பனை உயரத்துக்கு எட்டாத குழந்தைகளைப் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதம்பதிகள் இவர்கள்! இவர்களூக்கு ஆணும் பெண்ணுமாகப் பிறந்தவர்கள் 64 பேர்கள்!!!!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: #009900;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: #009900;"&gt;இதில் உயிரோடு இருந்து, "தந்தையர் தின" வாழ்த்துச் சொல்வோர் மட்டும் 61 பேர்கள்!!!அடேங்கப்பா!? என்கிறீர்களா? இதற்கே வாய் பிளந்தால் எப்படி? இன்னொரு விசயம் சொன்னாஅடேங்கம்மா...! என்பீர்களே.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: #009900;"&gt;&lt;br /&gt;ஆம்! திருமணமான 12 வயதிலிருந்தே, எல்லாம் அவன் செயல் என்று பெற்றுத் தள்ள ஆரம்பித்த ஜூடி,இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதுதான் அது! பதினாறும் பெற்று பெருக வாழவாழ்த்தியவர்களின் வாழ்த்து தவறாக "சிக்ஸ்டி" என்று இவர்கள் காதில் விழுந்துவிட்டதோஎன்னவோ!? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: #009900;"&gt;&lt;/span&gt;நண்பர்களோட ஒரு சினிமாவுக்குப் போகலாம்ணு போயிருந்தேன்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;em&gt;வலையில் சிக்கிய புள்ளிவிபரம்:-&lt;/em&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RmQkwA9H6SI/AAAAAAAAA6E/FgfS9XxaEPs/s1600-h/frsday.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5072219487634712866" src="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RmQkwA9H6SI/AAAAAAAAA6E/FgfS9XxaEPs/s200/frsday.jpg" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அது குழந்தைகள் விரும்பிப் பாக்குற ஒரு படம்.அங்க ஒரு நீண்ட கியூவா, ஸ்கூல் பிள்ளைகள் வரிசையா நிற்க ஒருத்தர்,ஏய், ஒழுங்கா நில்லு, இங்க வா... அப்டி இப்டின்ணு சொல்லிக்கிட்டு இருந்தார். அங்க நின்னுக்கிட்டு இஇருந்த பிள்ளைகளை பத்து...பதினொன்ணுன்னு எண்ணிக்கொண்டிருந்தார்.எதோ ஒரு சிறுவனையோ இல்ல ஒரு சிறுமியையோ கணக்கு கொறைஞ்சுது போல இருக்கு.திருப்பித் திருப்பி எண்ணிக்கிட்டு இருந்தார்.நான் கேட்டேன், என்ன ஸார் இவ்வளவு பிள்ளைகளை அழைச்சிட்டு வந்திருக்கீங்க, துணைக்கு இன்னும் ஒரு ஆசிரியரையாவது கூட்டீட்டு வந்திருக்கலாமேன்னேன்! அவரு என்னை ஒரு மாதிரி பார்த்தார். அப்புறமா ஒரு அசட்டுச் சிரிப்போட இதெல்லாம் என்னோட குழந்தைகள்ங்கிறார்.....!?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-5787666260325922236?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/5787666260325922236/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=5787666260325922236' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/5787666260325922236'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/5787666260325922236'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2007/06/blog-post.html' title='&lt;&gt;தந்தையர் தினம்...!&lt;&gt;'/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RmQlHw9H6UI/AAAAAAAAA6U/eeNA_tnWZ9A/s72-c/dodds.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-7709511035929347003</id><published>2007-05-31T10:20:00.000-07:00</published><updated>2007-05-31T10:34:48.176-07:00</updated><title type='text'>&lt;&gt; கடைசிவரை...&lt;&gt;</title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/Rl8F-w9H6QI/AAAAAAAAA50/Yt02aTW4pH8/s1600-h/ssgina.jpg"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5070778281293768962" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/Rl8F-w9H6QI/AAAAAAAAA50/Yt02aTW4pH8/s200/ssgina.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#ff0000;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;கடைசிவரை...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;உன்னை என் உதடுகள் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ஒவ்வொரு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;முறையும் முத்தமிட்ட போது,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;மொத்தமாய் இன்பம் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;என எண்ணினேன்!&lt;br /&gt;நான்உன்னைச்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;சுவைக்கும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ஒவ்வொரு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;முறையும்நீ,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;என் கண் முன்னே&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;உதிர்த்தசாம்பல்....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;நீயும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;இப்படித்தான்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;சாம்பலாகப் போகிறாய்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;என்றுணர்த்தினாய்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;நான் தான்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;அதைஉணராது போனேன்!?&lt;br /&gt;இழுக்க இழுக்க இன்பம் தானே&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;என்று தான்எண்ணினேன்...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;இழுக்க, இழுக்க&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;என்ஆயுளைக்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;குறைத்துக்கொண்டிருக்கிறாய்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;என்பதை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;அறியாமற் போனேன்!?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;என்விரல்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;சுட்டபோது கூட&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;உனைப் பிரிய &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;மனமில்லாதிருந்தேன்..." &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;நீ "விரைவில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;சுடுகாட்டில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;சுட்டெரிக்கப்படுவாய்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;என்றுணர்த்தினாய்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;என்பதை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;மட்டும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;கடைசிவரைநான் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;அறிந்திருக்கவே இல்லை!?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/Rl8F3w9H6PI/AAAAAAAAA5s/Rj_JcvWiPqA/s1600-h/ssign3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5070778161034684658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/Rl8F3w9H6PI/AAAAAAAAA5s/Rj_JcvWiPqA/s200/ssign3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-7709511035929347003?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/7709511035929347003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=7709511035929347003' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/7709511035929347003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/7709511035929347003'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2007/05/blog-post_9699.html' title='&lt;&gt; கடைசிவரை...&lt;&gt;'/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_pOdVbvggJPc/Rl8F-w9H6QI/AAAAAAAAA50/Yt02aTW4pH8/s72-c/ssgina.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-1163546161759818727</id><published>2007-05-31T10:11:00.000-07:00</published><updated>2007-05-31T10:44:46.347-07:00</updated><title type='text'>&lt;&gt;"வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும்....."&lt;&gt;</title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/Rl8How9H6RI/AAAAAAAAA58/kqCTB3AhKz4/s1600-h/ssgina.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5070780102359902482" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/Rl8How9H6RI/AAAAAAAAA58/kqCTB3AhKz4/s200/ssgina.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/Rl8Dog9H6OI/AAAAAAAAA5k/fnZclov4TkI/s1600-h/smokesign.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5070775700018424034" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/Rl8Dog9H6OI/AAAAAAAAA5k/fnZclov4TkI/s200/smokesign.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;இன்று உலக புகையிலை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;இல்லா தினம்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புகையிலை...புகை இல்லை..என்று புகையிலையை வெவ்வேறுவடிவங்களில் உபயோகிப்பவர்கள் சொல்லி அந்தப்பழக்கத்திலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கொள்ளும் ஒப்பற்ற உறுதிமொழியைத் தாங்களுக்குத் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தாங்களே வாசித்து நிறைவேற்ற இன்று உகந்த நாள்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"உலக புகை இல்லா சுற்றுச்சூழல்" என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த நாள் புகை பிடிப்போர் சிந்தனை செய்யவேண்டிய நாள்!உலகில் 67 விழுக்காட்டினர் இந்த புகையிலை என்னும் கொடிய நச்சை சுவைத்தும் சுவாசித்தும் தங்கள் சுவாசத்தை குறைத்துக்கொள்ள போட்டிபோடுகிறார்கள்!இந்தியாவில் 56 சதவீத ஆண்கள் புகையிலையை உபயோகிக்கின்றனர். கிராமப்புறங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இளைஞர்களில் 40 சதவீதம் பேர் இக் கொடிய பழக்கத்திற்கு ஆட்பட்டுள்ளனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்திய மக்கள்தொகையில் 20 கோடி ஆண்களும் 5 கோடி பெண்களும் புகையிலையைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;புகையிலைப் பழக்கம் என்பது புகையிலையை வெற்றிலையோடு மடித்துச் சுவைக்கவும், அதில் சில வேதிபொருட்களைக் கலந்து இனிப்பு புகையிலையை வாயில் போட்டு குதப்பிக்கொள்ளவும், பீடி, சிகரெட், பான் மசாலா, மூக்குப்பொடி என பல பெயர்களைப் பெற்று விளங்குகிறது. புகையிலையில் 4,000 வேதியியல் பொருள்கள் உள்ளன. அவற்றில் 55-க்கும் மேற்பட்டவை புற்றுநோய் உருவாக்கும் காரணிகள் என கண்டறியப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நுரையீரலில் வரும் 90 சதவீத புற்றுநோய்க்குப் புகையிலையே காரணம். வாய், நாக்கு, உணவுக்குழாய், கருப்பை, மூத்திரப்பை, வயிறு, சிறுநீரகம் எனத் தலை முதல் கால் வரை உள்ள முக்கிய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புற்றுநோய் மட்டுமின்றி இதயத்தில் மாரடைப்பு, நுரையீரலில் ஏற்படும் தீராத சளி, கால்களில் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவது, ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்துவது என பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புகையிலைப் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயில் ஏற்படும் தீராத புண், வெள்ளை தழும்பு, சிகப்பு தழும்பு போன்ற வடுக்கள் உடம்பைப் பாழ்படுத்துகின்ற நிலை ஏற்படுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பணம் கொழிக்கும் புகையிலைத் தொழில்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அமெரிக்காவின் தென் மாநிலங்களில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பண்ணைகளில் புகையிலை சாகுபடி செய்யப்படுகின்றது. அநேகமாக, புகையிலை பயிரிடும் விவசாயிகள், புகையிலையை பணப்பயிராகக் கருதியே வளர்க்கின்றனர். அமெரிக்க அரசின் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விவசாயத் துறை, புகையிலைப் பயிரை ஒரு முக்கியமான பணப்பயிராகக் கருதி ஒருபுறம் சலுகைகளை வாரி வழங்குகிறது. காரணம், நீண்ட நெடிய விவசாய வரலாற்றில் தொடர்ந்து நாட்டின் ஏழாவது பணப்பயிராக புகையிலை இருப்பதும், ஏற்றுமதி செய்யக்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கூடிய பணப்பயிரில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ருப்பதும்தான்! &lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அதுமட்டுமல்ல, அமெரிக்க சிகரெட், சுருட்டு தயாரிப்பாளர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிக &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முக்கியமான பிரதான இடத்தைப் பெற்றிருப்பதும், அவர்களின் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உள் மற்றும் வெளிநாட்டு சந்தையை தரத்தோடு நிர்வகித்து கோடிக்கணக்கில் இலாபகரமான தொழிலாகவும் செய்துவரு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வதுதான்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;புகையிலை பிறந்ததும் வளர்ந்ததும்...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அமெரிக்காவைப் பொறுத்தவரை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் புகைப்பிடிக்கும் கலாச்சாரம் முளைத்ததாகத் வரலாற்றுப் பக்கங்கள் தெரிவிக்கிறது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்த 1492களில் காய்ந்த புகையிலைச் செடியைச் சுருட்டிப் புகைப்பிடித்ததைத் தன் பயணக் குறிப்பில் தெரிவித்திருக்கின்றார். 1586ல் பிரிட்டனில் சர் வால்ட்டர் ராலே புகைப்பிடிக்க புகைக்குழாயைக் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். 1881ல் சிகரெட் என்ற முதல் தயாரிப்பை இயந்திரத்தில் தயாரித்து அறிமுகப்படுத்திய பெருமை(!) அமெரிக்காவுக்கு உண்டு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;தடைகளை மீறி....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு மிகக் கேடு என்ற புரிந்துணர்வை ஏற்படுத்த புகைப்பழக்கத்திற்கெதிரான இயக்கங்கள், புகைப்பிடிக்காதவர்களைக் கொண்டு புகையில்லாச் சுற்றுச்சூழலை ஏற்படுத்தலின் அவசியம், புகைப்பிடித்தலால் ஏற்படும் தீமைகளை வெளிப்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் வினியோகித்தல், சிகரெட் அட்டைப்பெட்டியின் மேல் எச்சரிக்கை வாசகங்களைப் பொறிக்கவைத்தல், பொது இடங்களில் அல்லது பணியிடங்களில் சிகரெட் பிடிப்பதைத் தடைசெய்தல், வயதுக்குவராதவர்களுக்கு சிகரெட் விற்பனைசெய்தல் கூடாது போன்ற எண்ணற்ற தடைகளையும் மீறி புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு 400,000 பேர் பலியாவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;புகைச் சகதி என்ற புதைச் சேறில்....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புகைப்பிடித்தல் என்பது சிறுபிராயத்திலிருந்தே துவங்கிவிடுகின்ற பேராபத்தாகத்தான் உணரமுடிகிறது. ஒவ்வொரு நாளும் மூவாயிரம் அமெரிக்க இளையர்கள் இந்தப் பழக்கத்திற்கு ஆட்படுகின்றதாகவும் புகைப் பிடிக்கத் துவங்கும் பத்துக்கு ஏழு பேர் விட்டுவிடலாம் என்று எண்ணினாலும் அவர்களால் விடமுடியாத பழக்கமாக மாறி அவர்களை உடனிருந்து கொல்லும் நோயாக தொற்றிக் கொள்வதாக ஆய்வுகள் அமர்க்களமாகச் சொல்லுகிறது. பெரும்பாலான விடலைப் பருவத்தினர் புகைப்பிடிப்பதை ஒரு வீரதீரச் செயலாக எண்ணிக் கற்றுக்கொண்டு பின்னர் அதற்கு அடிமைப் பட்டுப்போகின்றதும் அப்படிக் கற்றுகொண்ட பேர்வழிகள், தான்பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம் என்ற பரந்த மனத்தோடு (!) தங்கள் வழிக்கு ஒத்து வராத அப்பாவிகளை பலவந்தமாகவும், அவர்களின் பலவீனங்களைக் காட்டியே இந்தப் புகைச் சகதி என்ற புதை சேற்றில் சிக்க வைக்கும் அவலமே நிகழ்வதாக சோகத்தோடு ஒரு செய்தி முன்னுரைக்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;தங்களைத் தாங்களே அழித்து...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பெற்றோர்களைப் பார்த்துத் தடம் மாறும் பிள்ளைகளும், சின்னஞ்சிறுசில் சிகரெட் குடித்துச் செத்தோர் உண்டா? தைரியமாக நீ, பிடி என்று புகைப்பழக்கத்தோடு உடன்பாடு செய்துகொள்கின்ற சிறார்களுக்குப் பின் விளைவுகள் அப்போது தெரிவதில்லை; பழகிவிட்ட பெரியவர்களோ, நிகோடின் என்ற நச்சுத் தேவதையை மரணம் தொடும் வரை விட்டொழிக்கத் தெரிவதில்லை. இன்னும் சில மங்கையர்கள் திலகங்களோ புகைப்பிடித்தால் குண்டாகமாட்டோம் என்று குருட்டுத்தனமான நம்பிக்கைகளுக்கு ஆளாகி தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளுகின்ற ஆரவாரங்களும் துணுக்குச் செய்தியாய் பவனி வருகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;அக்கறையுள்ள அரசுகள்....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பிரான்சு தேசம் சிகரெட் குறித்து எந்த விளம்பரமும் செய்யக் கூடாது என்று தடைசெய்து அறிவித்துள்ளது.ஐரோப்பிய நாடுகள் முழுவதுமே புகைப்பிடித்தலுக்கெதிரான சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. 1971லிருந்து பிரிட்டன் சிகரெட் பெட்டியில் சிகரெட் குடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று அறிவிப்பை வெளியிட்டுத்தான் சிகரெட்டை விற்கவேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளது. இத்தாலி பொது இடங்களில் புகைப்பிடித்தலைத் தடை செய்துள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;நச்சு நாகம் நிகோடின்....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அப்படி என்னதான் இந்தச் சிகரெட்டில் இருக்கிறது? மனிதனை மரணத்தின் வாயிலில் தள்ள அத்தனை வலிமையா? இந்தச் சாதாரணச்சிகரெட்டுக்கு?!அடாடா, என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல? ஒராயிரமா, ஈராயிரமா? நாலாயிரம் நச்சு மறைந்துள்ள நாகம் அது என்றால், மிகையல்ல;&lt;br /&gt;கார்பன் மோனாக்சைடு, ·பார்மல்டிஹைடி(formaldehyde), அம்மோனியா, கார்பண்டை ஆக்சைடு, அலுமினியம், காப்பர், லெட், மெர்குரி, துத்தநாகம் உட்பட அனேக நச்சு உலோகக் கலவைகள் இதில் பொதிந்துள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;நச்சு விளம்பரங்களுக்கு....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இவ்வளவு நச்சு இருக்கிறது என்று அறிந்தும் இதைச் சுவாசிக்க யாராவது மனமொப்புவார்களா? அமெரிக்காவில் இறக்கும் ஆறில் ஒருவர் புகைப்பிடிப்பதால் என்பது நீக்கமற அறிந்த உண்மை. ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் அமெரிக்கர் புகைப்பிடிப்பதை நிறுத்திவிடுகின்றனர். கேட்கவே இனிமையாக இருக்கிறதே, என்கிறீர்களா? அவசரப்படாதீர்கள். அடுத்த அதிர்ச்சியை நான்சொல்கிறேன். 50 மில்லியன் புதிய புகைப்பாளர்கள் உருவாகிவிடுகிறார்களே!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புகைபிடிப்பாளிகளை கவர்ந்திழுத்து புகைக்க வைக்க, நான், நீயென்று பன்னாட்டு சிகரெட் நிறுவனங்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 5,000 டாலர்கள்!&lt;br /&gt;கவர்ச்சி விளம்பரத்துக்குப் பலியாகி, சிகரெட் மோகத்திற்கு அடிமையாகித் தங்களையே சிதைத்துக் கொள்ளும் மனிதர்கள் தங்கள் உடற் கேட்டிற்குச் செலவழிக்கும் தொகை வருடத்திற்கு 65 பில்லியன் டாலர்கள்...ஏ...அப்பா என்று வாய் பிளக்க வைக்கிறதா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;வியாதிகள் பலவிதம்....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நுரையீரல் வியாதி, நுரையீரல் புற்று நோய்(85சதம் குணப்படுத்த இயலாதது என்பது குறிப்பிடத்தக்கது), மூக்கடைப்பு, மூக்கு, தொண்டை சிவந்தும் தடித்தும் ஏற்படும் நோய் உட்பட பெயர் வாயில் நுழையா நோய்கள் 80 முதல் 90 சதம் நோய் புகையுறிஞ்சுவதால் மட்டுமே வருகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிகரெட் புகைப்பவர்களில் முப்பது விழுக்காடு இதய நோய் பாதிப்பால் விழுந்து அல்லலுறுகின்றனர். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு என்ற நச்சுதான் இதற்கு முழு முதற்காரணம். உறிஞ்சுகின்ற புகை இதயத்திலிருந்து இரத்தத்தை உடலெங்கும் எடுத்துச் செல்கிற இரத்தக் குழாய்ச் சுவரின் உட்பகுதியை தடிமனாக்கிவிடுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகச் சென்றடைய முடியாமற் பிரளயத்தை ஏற்படுத்தி மரணத்தின் அழைப்பு மணியை அடிநாதமாய் ஒலிக்க வைக்கின்றது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நிகோடின் என்ற நச்சு, இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, பிராணவாயுத் தகராறு என்று மெல்லக் கொல்லுகின்ற பேராபத்துக்கு அடித்தளமிடுகிறது.புகையுறிஞ்சல் அதிகரிக்கும்போது நெஞ்சுவலியும் திடீர் மாரடைப்பும் ஏற்படுகின்ற கொடூரம் நிகழும்.&lt;br /&gt;இரத்தம் உறை நிலை (Blood clots) என்பது புகைப் பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு எளிதில் ஏற்படுகின்ற வாய்ப்பு அதிகமுண்டு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புற்றுநோய்...ஒருவர் புகைப்பதால்உதடு, நாக்கு, வாய், உமிழ் நீர்ச் சுரப்பிகள்(salivary glands), மூச்சுக்குழலின் மேற்பகுதி(larynx), தொண்டையிலிருந்து வயிற்றுக்கு உணவை எடுத்துச் செல்லும் குழாய் (esophagus) மற்றும் அதன் நடு இறுதிப் பகுதி புற்று நோய் தோன்றும் பகுதிகளாகும்.வயிற்றுப் புற்று நோய், சிறுநீரகப் புற்றுநோய், அறிகுறி தென்பட்டாலே அது புகையுறிஞ்சியால் வந்த வினை என்று தெரிந்துகொள்ளலாம். புகையுறிஞ்சலுக்கும் லுக்கேமியா என்ற வியாதிக்கும் மிகுந்த தொடர்புள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;பெண்களுக்கு...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புகைப்பழக்கமில்லாத பெண்ணை விட, புகையுறிஞ்சும் பெண்ணுக்கு 5 வருடங்களுக்கு முன்பாகவே மாதவிலக்கு நின்றுவிடும் அபாயம் ஏற்படும். புகையுறிஞ்சும் பழக்கமுள்ள பெண்களுக்கு நிகோடின் நச்சு ஹார்மோன்கள் சுரப்பிகளைச் செயலிழக்க வைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. எலும்பு உறுதியற்ற அல்லது எளிதில் உடைந்துவிடுகின்ற தனமையையும் (osteoporosis) ஏற்படுத்தும்.&lt;br /&gt;கொடிது கொடிதுஅடுத்தவர் ஊதும் புகையைச் சுவாசிப்பது....&lt;br /&gt;நான் புகைப்பிடிக்கும் பழக்கமில்லதவன் என்று மார்தட்டிக் கொள்ளுபவர்களே! நீங்கள் கூட புகைப்பிடிப்பவரிடமிருந்து விலகி இருக்காவிடில் பிறர் ஊதித்தள்ளும் புகையை நீங்கள் சுவாசிக்க நேரும் சந்தர்ப்பங்கள் அதிகமானால் உங்களையும் நோய் நெருங்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புகைப்பழக்கமில்லாத, ஆனால் பிறர் விடும் புகையை உள்ளிழுத்துக் கொண்டவர்களைச் சாவு அரவணைத்துக் கொண்டோரின் எண்ணிக்கை வருடந்தோறும் அமெரிக்காவில் 53,000 பேர்! இதில் மிக மோசமான கார்டியோவாஸ்குலர் நோய் தாக்கியிருந்ததாக அறியப்பட்டோர் மட்டும் 37,000 பேர்!!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு எவ்வளவு கெடுதல்களை ஏற்படுத்துமோ, அதைவிடக் கொடிது அவர்கள் ஊதித்தள்ளும் புகையை சுவாசிப்பதும் உறிஞ்சுவதும் ஆகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வீட்டில் புகையை ஊதித்தள்ளுவதால், கைக்குழந்தைகளும், சிறார்களும் அந்தப் புகையால் அவர்களின் இளந் திசுக்களும் சீர்கெடுவதோடு, அவர்களும் பலவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும்.&lt;br /&gt;ஒவ்வொருவருடமும் அடுத்தவர் ஊதித்தள்ளும் புகைக்குப் பலியாகிறவர்கள் நியூ மெக்சிக்கோவில் மட்டும் 2,000 பேர் என்பது அமெரிக்க மாநிலங்களிலேயே மிக அதிகமாகும்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வல்லமை படைத்த இனிய விரோதி....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நிகோடின் நஞ்சு வயோதிகத்தை வரவழைக்கும் வித்தைக்காரன். இரவுத் தூக்கத்தை குறைக்கும் மாபெரும் அரக்கன் இந்த நிகோடின். உண்ட உணவு செரித்துவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளும் சுய நலவாதி! அடுத்தவர் உறக்கத்தை உண்டு இல்லையென்று செய்துவிடும் குறட்டையைப் பரிசாகத் தந்திடும் இனிய விரோதி! புகை உங்கள் இனிய குரலை கரடுமுரடாக மாற்றிச் சாகசம் செய்ய வைக்கும்! அதிலும் பெண்கள் குரலை ஆண் குரலுக்கு இணையாக மாற்றி அற்புதச் சாதனை படைக்க வல்லது! புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, புகைபிடிக்காதவர்களை விட 7 மடங்கு முகத்தில் முடி வளருகின்ற அரிய வாய்ப்பை வழங்கும் வல்லமை படைத்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இன்றைக்கு, புகையுறிஞ்சுவதும், புகையிலையை மென்று உள்ளே தள்ளுவதும் எவ்வளவு உயிராபத்து என்று அறிந்து கொள்ளுகின்ற வாய்ப்பை உலகில் அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அளப்பறிய பணியாற்றி வருவதை அறியும் போது மனதிற்கு ஆறுதலளிப்பதாக இருக்கின்றது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும்.....புகை பிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஆண்டொன்றுக்கு 400,000 உயிர்ப் பலிகளை நிகழ்த்தும் எமனாக சிகரெட் அமெரிக்காவில் உள்ளது என்பது எந்தக் கலப்புமில்லா உண்மை. அதாவது ஒவ்வொருநாளும் 1,100 பேர் பலியாகின்றனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புகைப்பிடிப்பவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைக்கலாம். ஒவ்வொரு நாளும் விமான விபத்தில் 1,100 பேர் விழுந்து செத்துப் போகிறார்கள் என்றால் யாராவது விமானப் பயணத்துக்கு உடன்படுவார்களா? அதைப் பிடிப்பதால் மரணம் நிச்சயம் என்று நிர்ணயிக்கப்பட்ட நிதர்சனமான உண்மை! பிடித்ததைப் பிடிக்காமல் செய்யுங்கள்; உங்களை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டுள்ளதை கண்காணாத தூரத்திற்கு தூக்கி வீசுங்கள்; நல்ல காற்றைச் சுவாசிக்க உங்கள் சுவாசப் பைகளுக்கு சுதந்திரம் கொடுங்கள். உங்கள் கை விரலிடுக்கில் தப்பித் தவறி நுழைந்துவிடாமற் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு; புகை வலையங்களுக்குள் சிக்கிக் கொள்வதில்லை என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால் உங்கள் வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும் எமனிடமிருந்து விலகிவிட்டீர்கள் என்று அர்த்தம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வாழ்க்கை வாழ்வதற்கே, வீழ்வதற்கல்ல என்று நிரூபியுங்கள். குறைந்தபட்சம் இந்த ஒரு நாளாவது புகைப்பிடிக்கும் பழக்கத்தைஒத்திவைக்க யாரேனும் தயாராக இருக்கிறீர்களா? இந்தக் கட்டுரையைப் படித்து ஒருவராவது புகைப்பிடிப்பதை நிறுத்தினால் அதுவே ஒரு துவக்க வெற்றி என்று கருதலாம்! புகையிலை, புகைப்பழக்கம், புகையிலை உற்பத்தி, புகையிலை தரும் நோய் குறித்து அறிந்து நம்மால் ஒருவரை புகைப்பிடிப்பதிலிருந்து நிறுத்த இயலுமெனில் செய்வோமே!!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புகைப்பிடிப்போர் எப்படி அதை நிறுத்துவது என்பதை அறிய இந்த இணையத்தளம் சென்று பாருங்கள்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;a href="http://www.smokefreelife.com/gclid=CJTkwZrwuIwCFQlQWAodBztKSg"&gt;&lt;strong&gt;http://www.smokefreelife.com/gclid=CJTkwZrwuIwCFQlQWAodBztKSg&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;***************** &lt;/strong&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/Rl8B-A9H6NI/AAAAAAAAA5c/PDKk_ogQ8sQ/s1600-h/smoke.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5070773870362355922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/Rl8B-A9H6NI/AAAAAAAAA5c/PDKk_ogQ8sQ/s200/smoke.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-1163546161759818727?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/1163546161759818727/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=1163546161759818727' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/1163546161759818727'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/1163546161759818727'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2007/05/blog-post_31.html' title='&lt;&gt;&quot;வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும்.....&quot;&lt;&gt;'/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_pOdVbvggJPc/Rl8How9H6RI/AAAAAAAAA58/kqCTB3AhKz4/s72-c/ssgina.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-805734742433448280</id><published>2007-05-09T21:22:00.000-07:00</published><updated>2007-05-12T17:57:04.792-07:00</updated><title type='text'>&lt;0&gt; "அன்னையர் தினம்"&lt;0&gt;</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RkKfzzc-jgI/AAAAAAAAA5U/YZrzWjbo0_s/s1600-h/bfly-flrs.gif"&gt;&lt;span style="font-size:180%;color:#cc33cc;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5062784643451751938" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RkKfzzc-jgI/AAAAAAAAA5U/YZrzWjbo0_s/s200/bfly-flrs.gif" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;span style="font-size:180%;"&gt; "அன்னையர் தினம்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RkKfzzc-jgI/AAAAAAAAA5U/YZrzWjbo0_s/s1600-h/bfly-flrs.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5062784643451751938" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RkKfzzc-jgI/AAAAAAAAA5U/YZrzWjbo0_s/s200/bfly-flrs.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/RkKfuTc-jfI/AAAAAAAAA5M/sXA0BKBr9t8/s1600-h/3bflys.gif"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RkKfozc-jeI/AAAAAAAAA5E/f2sp-x1uxb0/s1600-h/bfly-flrs.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5062784454473190882" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RkKfozc-jeI/AAAAAAAAA5E/f2sp-x1uxb0/s200/bfly-flrs.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RkKfozc-jeI/AAAAAAAAA5E/f2sp-x1uxb0/s1600-h/bfly-flrs.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5062784454473190882" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RkKfozc-jeI/AAAAAAAAA5E/f2sp-x1uxb0/s200/bfly-flrs.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/RkKfgTc-jdI/AAAAAAAAA48/gZ5hbcchWzE/s1600-h/flya.gif"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;"&lt;span style="font-size:180%;color:#009900;"&gt;தா&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;யிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வைரவரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச சுருக்கமான வார்த்தை. ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக..இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது; இப்படிப்பட்ட அன்னையைக் கெளரவிக்கும் வகையில் தற்போது உலகெங்கும் "அன்னையர் தினம் " அகிலமெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்தவர் பற்றி நாம் சற்றுத் தெரிந்து கொள்வோமா? எந்தச் செய்திக்கும் ஒரு மூலம் இருக்குமில்லையா? அந்த வகையில் அன்னையர் தினம் முகிழ்க்கக் காரணகர்த்தாவாக இருந்தவரை அறிவது சற்றுப் பொருத்தமாக இருக்கும் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RkKe4jc-jbI/AAAAAAAAA4s/mvgeR2s5AgE/s1600-h/jarvis.gif"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5062783625544502706" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RkKe4jc-jbI/AAAAAAAAA4s/mvgeR2s5AgE/s200/jarvis.gif" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt; அன்னையர் தினம் தான் பழங்காலத்தில் தாய்க் கடவுளுக்கு வசந்தவிழாவாகக் கொண்டாடப்பெற்றதாகவரலாற்று ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். அன்றைய கிரேக்கப் பேரரசன் ரோனஸ்(Cronus) மனைவியும் கடவுளின் அன்னையாகவும் மக்களால் வணங்கப்பெற்ற ரேயா (Rhea) வுக்கு விழாவெடுத்தான். மக்கள் இந்தவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடினர். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இதே காலகட்டத்தில், அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பாக ரோமப் பேரரசில் கடவுளின் அன்னையாகக் கருதி வணங்கப்பெற்ற சைப்ளி(Cybele)க்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பெற்ற வரலாறும் உண்டு. மூன்று நாட்கள் கொண்டாடப்பட்ட இந்தப் பெருவிழாவிற்கு ஹிலாரியா(Hilaria) விழா என்றும் மார்ச் மாதத்தில் 15 முதல் 18ம் தேதி வரை என்று ஆண்டுதோறும் கொண்டாடியதற்கான சான்றுகள் உள்ளன. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;16ம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில்தான் "MOTHERING SUNDAY" என்ற நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்ட்டர் வரும் மாதத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் தாயை நினைவு கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் முகிழ்த்த அன்னையர் தினம்தான் இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடக் காரணமாக அமைந்தது எனலாம்.&lt;br /&gt;1600களில் இங்கிலாந்தில் இடம்விட்டு இடம்பெயர்ந்து வேலைசெய்து வந்தனர். இவர்கள் தாங்கள் வேலை செய்யும் எஜமானர்கள் எங்குவேலை செய்யச் சொல்லுகிறார்களோ அங்கேயே தங்கி வேலை பார்ப்பதும், குடும்பத்தை ஓரிடத்திலுமாய் வைத்துவிட்டுச் செல்லுவதையும் வழக்கமாய்க் கொண்டிருந்தனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்படி வேலையில் இருப்பவர்களுக்கு வருடாந்திர விடுமுறை போல இந்த மதரிங் சண்டேக்கு விடுப்பு அளித்து எஜமானர்கள் அனுப்புவது வழக்கம். அப்படிச் செல்லுபவர்கள் ஒருவித விசேசமான கேக் ( அதையும் மதரிங் கேக் என்றே குறிப்பிட்டார்கள்.) தயாரித்தோ அல்லது வங்கிச்சென்றோ தமது அன்னையரோடு விடுமுறையைக் கழித்திருக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் அன்னையர் தினம் கொண்டாடப்படவேண்டும் என்று 1872ல் ஜூலியா வார்டு ஹோவ் (Julia Ward Howe )முதன் முதலில் பாஸ்டனில் ஒரு பெருந்திரளான கூட்டத்தைக் கூட்டினார். திருமதி ஹோவ், குடும்பத்தில் அயராது உழைக்கும் அன்னைக்கு ஒருநாளை அமைதியாகக் கழிக்க அன்னையர் தினம் என்று ஒருநாளை அனுசரிக்க வேண்டும் என்று அக் கூட்டத்தில் பெருங்குரலெடுத்துக் கூறினாலும் அவருக்குப் பின் அதை எடுத்துச் செல்ல யாரும் முன்வரவில்லை.&lt;br /&gt;"அன்னா மரியா ரீவிஸ் ஜார்விஸ்" என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியா மாநிலத்தில் கிரா·ப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்தவர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவர் கிறிஸ்தவ பாதிரியார் அருட்திரு.ரீவிஸ் மகளாவார். 1852ல் அன்னா, கிரான்வில்லி &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இ ஜார்விஸ் என்பாரை மணம் புரிந்து மேற்கு வர்ஜீனியாவின் பிலிப்பியிலிருந்து கிராப்டனில் குடியேறினார். பணிபுரியும் பெண்களுக்கான நலச் சங்கங்களை துவக்கினார்; பணிபுரியும் பெண்கள் டி.பி.நோயால் பாதிக்கப்பட்ட போது அவர்களுடைய குடும்பங்களில் உதவி செய்ய இந்தச் சங்கங்கள் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தி உதவி செய்தது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RkKebjc-jYI/AAAAAAAAA4U/u9dSOeWLl1A/s1600-h/annmariereeves.gif"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5062783127328296322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RkKebjc-jYI/AAAAAAAAA4U/u9dSOeWLl1A/s200/annmariereeves.gif" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பாட்டிலில் வினியோகிக்கப்படும் பால் மற்றும் உணவு வகைகளை பரிசோதித்து அளிக்கும் பொறுப்பையும் இந்தச் சங்கம் ஏற்றுக்கொண்டு ஆற்றிய சேவைகளைக் கண்ட அண்டை நகரங்களான ·பெட்டர்மேன், ப்ருண்ட்டிடவுன் பிலிப்பி, மற்றும் வெப்ஸ்டர் போன்ற நகரங்களும் சங்கங்களை துவக்கிட விருப்பம் தெரிவிக்க அன்னா சுகாதரக் குறைவான சுற்றுச்சூழற் கேடுகள் மறைய அங்கெல்லாம் சென்று வழிநடத்தினார். தன்னுடைய குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்துபோக நேரிட்ட போதிலும் மனம் தளராது பணிபுரிந்தார்.&lt;br /&gt;பால்டிமோர் நகரிலிருந்து ஒஹையோ வரையிலான இருப்புப்பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது உள்நாட்டுக் கலகம் மூள இந்தச் சங்கங்களின் பணி இரட்டிப்பானது. யுத்தத்தில் காயம்பட்ட வீரர்களை சங்க கட்டிடத்தில் கொண்டுவந்து வைத்து மருந்திட்டு, உணவு,உடையளித்து காக்கும் பணியினை சங்கங்கள் மூலமாக அன்னா செய்தார். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;அன்று யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறிப்போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும் சமாதானத்திற்கும் அயராது பாடுபட்டவர்தான் "அன்னா ஜார்விஸ்". அவரின் பார்வையற்ற மகளுடன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் மறைந்தார். அவருடைய 72வது வயதைக் குறிக்கும் வகையில் பிலடெல்பியாவின் வெஸ்ட் லாரல் ஹில்லில் புதை(விதை)க்கப்பட்டபோது கிராப்டன் ஆன்ரூஸ் சர்ச்சில் 72 முறை ஆலய மணி ஒலித்தது! மகள் ஜார்விஸ் முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1907ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;1908ம் ஆண்டு மே 10ம்நாள் பிலடெல்பியா அரங்கில் 5,000 பேர் அமரக்கூடிய அரங்கில் 15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஒருமணிநேரம் பத்துநிமிடங்கள் ஜார்விஸ் அன்னையர் தின உரை நிகழ்த்தினார்! அதனைத் தொடர்ந்து அன்னையர் தினக் கமிட்டி ஒன்றை அங்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்! அந்த அமைப்பு உலக அளவில் இதன் நோக்கத்தை எடுத்துச் செல்லும் என்று அறிவித்தார்!&lt;br /&gt;ஜார்விஸ் அம்மையார் எதிர்பார்த்ததைவிட 1909ம் ஆண்டே அமெரிக்காவின் 45 மாநிலங்களிலும் போர்ட்டோ ரிக்கோ, ஹாவாய், கனடா, மற்றும் மெக்சிகோவில் அன்னையர் தினத்தை விசேடப் பிரார்த்தனைகள் வெள்ளை மற்றும் சிவப்பு துணிகளை அணிந்து சிறப்பாகக் கொண்டாடினர்! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1910ம் ஆண்டு மேற்கு வர்ஜீனியா ஆளுநர் வில்லியம் இ கிளாஸ்காக் ஏப்ரல் 26ம்தேதி அன்னையர் தினமாக அறிவிப்பை வெளியிட்டார்!அமெரிக்க மாநிலங்களவை உறுப்பினர்களான அலபாமா ஹெ·ப்ளின், டெக்ஸாஸ் செப்பார்டு ஆகிய இருவரும் இணைந்து மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அறிவிக்கக்கோரும் சட்ட முன்வடிவைச் சமர்ப்பித்தனர்!&lt;br /&gt;1913ம் ஆண்டு தன் பணி நிமித்தம் மகள் ஜார்விஸ் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும்; எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனால், ஜார்விஸ் திருப்தி அடையவில்லை; ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமென அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1914ம் ஆண்டு அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிறை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதனையே கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல ஆப்கானிஸ்தானத்திலிருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளில் "அன்னையர் தினம்" என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமனநிறைவடையவில்லை; உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு அடுத்த வித்தினை இட்டார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் அமைப்பு "அன்னையர் தினம்" அன்று அன்னையின் படம் ஒன்றைப் பொறித்து கொடியொன்றை விற்று காசு....ஸாரி...டாலர்கள் பார்த்தது. வெகுண்டெழுந்தார் ஜார்விஸ்! 1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். என்னுடைய நோக்கம் அன்னையர் தினம்"செண்டிமெண்ட்" நாளாக இருக்கவேண்டுமேயல்லாமல் டாலர் தேற்றுகிற நாளாக இருக்கக்கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடைவித்திக்க வேண்டும் என்று வாதாடி வென்றார்.&lt;br /&gt;உலகம் முழுக்க "அன்னையர் தினம்" அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;a href="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/RkKeUDc-jXI/AAAAAAAAA4M/DJ_eu9hwQVU/s1600-h/howe.gif"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5062782998479277426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/RkKeUDc-jXI/AAAAAAAAA4M/DJ_eu9hwQVU/s200/howe.gif" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"ஒரு அன்னையின் அன்பு ஒவ்வொருநாளும் புதிதாகவே பூக்கும் என்ற ஜார்விஸ் இப்படிக் குறிப்பிடுகிறார். இந்தநாளில் நம்மைப் பெற்றெடுத்த தாய்க்கு இணையற்ற அன்பைப் பொழிய பிரத்யேகமான தீர்மானங்களை நமக்கு நாமே நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும்! இனிய வார்த்தைகள் மூலம், அன்பளிப்புகள் மூலம், நம் அபிமானத்தின் மூலம், இன்னும் எந்தெந்த வழிகளில் எல்லாம் நம் அன்பை வெளிப்படுத்துவதன் மூலம், அவளைச் சிறப்பியுங்கள்; அன்னையின் இதயம் சந்தோசத்தால் ஒவ்வொருநாளும் நிரம்பிவழியச் செய்யுங்கள்! குறிப்பாக அன்னையர் தினத்தன்று அவளை விசேடமாக கவனியுங்கள்! அன்னையின் அருகில் இல்லாத சூழலா, அடிக்கடி மடலிடுங்கள்! அதுமட்டுமல்ல அவளிடமுள்ள விசேட குணத்தைச் சுட்டிக்காட்டிஅவளை நீங்கள் எவ்வாறெல்லாம் நேசிக்கிறீர்கள் என்று உணர்த்துங்கள். ஈன்ற பொழுது மகிழ்ந்ததைக் காட்டிலும் அவளை உங்கள் செயல் மகிழ்விக்கச் செய்வதாக இருக்கவேண்டும் என்கிறார்!&lt;br /&gt;"அன்னையர் தினம்" மூலம் தெரியாவிட்டாலும், இன்று அகிலம் அன்னையர் தினத்தை அவரவர் இஷ்ட்டத்துக்கு கொண்டாடி மகிழ்கின்ற நாளாகத் திகழ்கிறது. சிங்கப்பூரில் சீனிவாசப் பெருமாள் கோவிலில் மகாலட்சுமிக்கு விசேச வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது இந்த தினத்தில் இன்றும் நடைபெறுவதைக் காணலாம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் போல அன்னையர் தினத்தை வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் என்று கொண்டாடத் தலைப்பட்டுவிட்டனர்.&lt;br /&gt;கணினியில் தேடுபொறியில் ஆங்கிலத்தில் Mothers day என்று தேடினால் 20,000,000 வலைப்பக்கங்கள் பலவிதமான வியாபார நுணுக்கங்களோடு மிளிர்வதைக் காணலாம்; அன்னையரை வாழ்த்த பூங்கொத்து அனுப்ப! வாழ்த்து அட்டைகள்! அன்னையை அலங்கரிக்க எங்கள் வைர வைடூரிய நகைகளை வாங்கிட! கைக்கெடிகாரம், ஒப்பனைபொருட்கள் பெட்டி... உங்கள் அன்னையை மகிழ்விக்க எங்கள் பரிசுக் கூடைகளை இன்றே வாங்கி அனுப்புங்கள் என்று விதவிதமாக வலையக அங்காடிகள் வகைவகையாய் கண்களைப் பறிக்கும் வண்ணம் கடைவிரித்துள்ளனர்! அன்னையின் உருவப்படத்தைப் போட்டு வணிகம் செய்தவர்களுக்கெதிராக வழக்குத் தொடுத்து வெற்றிகண்ட ஜார்விஸ் அவர்களையும் இந்த நேரத்தில் எண்ணிப்பார்க்கிறோம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;எகிப்து மற்றும் லெபனானில் மார்ச் 21ம்தேதியும், அங்கேரி, போர்ச்சுகல், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் நாடுகளில் மே மாதத்தின் முதல் ஞாயிறு அன்றும் பிரேசில், ஜெர்மனி, ஹாங்காங், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், தைவான், அமெரிக்கா, கனடா, சுலோவோகியா, அல்பேனியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறு அன்று கொண்டாடத் தலைப்பட்டதும் ஒவ்வோர் ஆண்டும் இந்தப்பட்டியலில் புதிதுபுதிதாக இடம்பிடித்து இன்றைக்கு உலகம் முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடும் நிலைக்கு வந்துவிட்டது.&lt;br /&gt;அம்மா என்று அழைக்காத உயிர் ஏதும் உண்டா? அம்மா என்றால் அன்பு என்றும் தாயில்லாமல் நானில்லை; தானே எவரும் பிறந்ததில்லை; எனக்கொரு தாய் இருக்கின்றாள்; என்றும் என்னைக் காக்கின்றாள்...போன்ற திரைப்படப் பாடல்கள் அன்னையின் புகழை வீதிகளில் முழக்கினாலும் ஆதரவற்றோர் இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் உள்ளம் உடைந்து நித்தம் கண்ணீர் விடும் அன்னையர்கள் நாளும் பெருகுவதும் ஒருபுறம் வேதனை தருவதும் தவிற்க இயலாததாகிவருகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் மூலமாகவாவது ஒரு சில அன்னையர்கள் தன் பிள்ளைகளோடு வசிக்கும் பேறு கிடைக்கப் பிரார்த்திப்போம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;நாமும் "மூலம்" அறிந்து கொண்டோம்; வாயார மனமார வாழ்த்திப் போற்றுவோம் நம் "அன்னையை!"&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;-ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-805734742433448280?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/805734742433448280/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=805734742433448280' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/805734742433448280'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/805734742433448280'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2007/05/blog-post_09.html' title='&lt;0&gt; &quot;அன்னையர் தினம்&quot;&lt;0&gt;'/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RkKfzzc-jgI/AAAAAAAAA5U/YZrzWjbo0_s/s72-c/bfly-flrs.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-5208865677344924120</id><published>2007-05-01T06:46:00.000-07:00</published><updated>2007-05-02T07:23:07.745-07:00</updated><title type='text'>&lt;&gt;மே தினம்&lt;&gt;</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/Rjid4B0HuhI/AAAAAAAAA4E/NydjetVRMmI/s1600-h/mcguirepeter.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5059967767236033042" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/Rjid4B0HuhI/AAAAAAAAA4E/NydjetVRMmI/s200/mcguirepeter.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5059601921921759746" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RjdRJB0HugI/AAAAAAAAA38/Z1oF_nVeYs0/s200/svelar.jpg" border="0" /&gt;           &lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;&gt;சர்வதேச உழைப்பாளர்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;                             (மே)  &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;                           தினம்&lt;&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/RjdJFh0HudI/AAAAAAAAA3k/gTMWmeiAGFc/s1600-h/8hrbnr.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5059593065699195346" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/RjdJFh0HudI/AAAAAAAAA3k/gTMWmeiAGFc/s200/8hrbnr.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:180%;color:#3333ff;"&gt;&lt;strong&gt; இ&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ன்றைக்கு அரசாங்க அலுவலகமாகட்டும் அல்லது &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தனியார் தொழில் நிறுவனமாகட்டும் காலையில் 8 மணிக்கு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அல்லது 9மணிக்கு வேலைக்குப் போனால் எட்டு மணி நேர வேலையை ( கொட்டாவி விடுறது... குட்டித்தூக்கம் போடுறது... சாப்பாடு.... டீக்கடையில் கொஞ்ச நேர அரட்டை... அலுவலக நேரத்தில்......&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்... அப்பறம் நேத்து அந்தப்படத்துக்கு டிக்கெட் கெடச்சதா",&lt;br /&gt;"பின் லேடன் உயிரோட இல்லையாமே".... சரிசரி..வாங்க&lt;br /&gt;கேண்ட்டீன் போய் டீ...சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம் என்ற அலசல் நேரம் உட்பட ) ஹாயா முடிச்சுட்டு ஜோரா வீட்டுக்குத் திரும்பிடுறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேனேஜரோ இல்ல மத்தவங்களோ மாலை 5 மணிக்கு அந்த ·பைலை கொஞ்சம் பாத்துக் குடுக்க முடியுமா? என்று கேட்டால் இன்னைக்கு டயமாயிடுச்சு எல்லாம் நாளைக்குத்தான் என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட முடிகிறது. மீறிக் கேட்டால் தகராறு... யூனியன், தொழிற்சங்கம் ஸ்டிரைக் என்ற மிரட்டல் எல்லாம் கூட வெளிப்படும். காரணம். இன்றைக்கு 8 மணி நேர வேலை என்பது உத்திரவாதப்படுத்தப்பட்ட ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;8மணி நேரம் உழைப்பு (வேலை), 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் ஓய்வு (உறக்கம்)என்ற குரல் அங்கிங்கெனாதபடி உலக நாடுகளில் ஒலித்தது. ஒலித்தவர்களில் எண்ணற்ற குரல்வளைகள் நெறிக்கப்பட்டது.‌ஒலித்த குரல்களின் உயிர்களைக் குடித்த குண்டுகள் எத்தனை? அடித்து நொறுக்கப்பட்டு முடமக்கப்பட்ட உயிர்கள் எத்தனை? தங்கள் இன்னுயிரை ஈந்து அவர்கள் தந்த வெப்பமான எட்டுமணி நேர உத்திரவாதத்தால்தான் இன்று உலகத் தொழிலாளர்கள் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது முலாம் பூசப்படாத 24 காரட் உண்மை!&lt;br /&gt;&lt;br /&gt;நூறு... நூத்தம்பது வருஷத்துக்கு முன்பு என்றால் இப்படி எல்லாம் சொகுசாக வேலை பார்க்க முடியுமா? 16மணி நேரம் 17 மணி நேரம் என்று உழைத்து ஒடாய்த் தேய்ந்த நம் முன்னோர்கள் புயலெனப் பொங்கி எழுந்து உழைப்பவர்களூக்கு உரிய உரிமை வேண்டும் என்று கண்ணீரும் செந்நீரும் சிந்தியதால் தான் இன்றைக்கு நாம் 8 மணி நேர வேலை என்ற சுகத்தை அனுபவிக்கிறோம். உரிய ஊதியம், சிறப்பு ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு, பிரசவகாலச் சலுகைகள், இன்ன பிறசலுகைகள் என்று சுகம் காண்கிறோம். உழைப்பாளர்கள் இல்லையேல் இவ்வுலகம் இல்லை. எட்டு மணி நேரம் வேலை; ஓவர் டைம்; போனஸ், உணவறை, ஓய்வுக்கூடம், தொழிற்கூடங்களில் பொழுதுபோக்கு மன்றம், ஓய்வூதியம், இன்ன பிற வசதிகள் இன்றைக்குத் தொழிலாளர்கள் பெற்று இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் எண்ணற்ற தொழிலாளர்களின் உயிர்த் தியாகமும் அவர்கள் இட்ட புரட்சி வித்தும் தான் காரணம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;உழைப்பாளர்களின் உழைப்பை உறிஞ்சி உண்டு கொழுத்த முதலாளித்துவத்திற்கு எதிராக புரட்சிக் கொடியூன்றியது யார்? அதன் நெடிய வரலாறு கூறும் உண்மை என்ன என்று பார்ப்போமா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;1791ம் ஆண்டில் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் முதன் முதலாக மரவேலை செய்யும் தச்சர்கள் வேலை நேரத்தைப் பத்து மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என தங்கள் குரலை உயர்த்தினர். 1810ல் சமூக வியலாளர் ராபர்ட் ஓவென் இங்கிலாந்தில் பத்து மணிநேர வேலைக்கு குரல் கொடுத்தார். 1848ம் ஆண்டு பிப்ரவரியில் வேலை நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்கப் படவேண்டும் என்று பிரெஞ்சுத் தொழிலாளர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.&lt;br /&gt;1835ல் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து பொதுவேலை நிறுத்தத்துக்கு அறை கூவல் விடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1836ல் இந்த இயக்கத்தின் தொடர் போராட்டங்கள் காரணமாக முதலாளிவர்க்கம் சிறிது அசைந்து கொடுத்தனர். ஆனாலும் பலன் கிட்டவில்லை.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;1871ல் கிரேட் பிரிட்டனில் டிரேட் யூனியன் ஆக்ட் என்ற சட்டத்தை கொண்டுவந்து தொழிலாளர்களை நசுக்க எத்தனித்தது. 1872ல் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் ஒன்று திரண்டு எட்டு மணி நேர வேலைக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற தீர்மானத்தை பிரம்மாண்ட பேரணியின் இறுதியில் முடிவெடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஆஸ்திரேலியா....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;18ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள பல்வேறு தீவுகளிலிருந்தும்,பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட‌கைதிகள் மற்றும் அடிமைகளைக் கொண்டு கட்டுமானப்பணிகளுக்கு பயன்படுத்தினர். இவர்கள் இரவுபகல் பாராது கடுமையான வேலைகளைச் செய்யப் பலவந்தப்படுத்தப்பட்டனர்! பலர் சரியான உணவின்மையாலும், ஓய்வின்மையாலும் மரணத்தைத் தழுவினர். தங்களைப்பாதுகாக்க யூனியன் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பத் துவங்கினர். தங்களுக்கென ஒரு அமைப்பை ஏற்படுத்தமுயல்வதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுடன் ஆலோசித்தது. ஒருமணிநேரம் தாமதமாக வேலைக்கு வந்தாலும் அவர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை அல்லது மிகக்கடுமையான வேலைகளைச் செய்யுமாறு வற்புறுத்தப்பட்டனர். இதே நேரத்தில் தி மாஸ்ட்டர் அன்ட் சர்வன்ட் என்ற சட்டத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் பிரிட்டன் 1823ம் ஆண்டு இயற்றிய சட்டத்தைப்போல 1845ல் இயற்றி முதலாளித்துவ‌ வர்க்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;ஏப்ரல் 21,1856ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழக வளாகத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு திடீரென்று கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் பேரணி ஒன்றை நடத்தி அரசை ஸ்தம்பிக்கச் செய்தனர். இதுதான் ஆஸ்திரேலிய வரலாற்றில் உழைப்பாளர்கள் ஒன்று திரள வழிவகுத்ததோடு எட்டுமணி நேர வேலையை வென்றெடுக்க பின்னாளில் வழிவகுத்தது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RjdI_B0HucI/AAAAAAAAA3c/fZyIfzk_F_Y/s1600-h/Melbourneeightmarch.jpg"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5059592954030045634" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RjdI_B0HucI/AAAAAAAAA3c/fZyIfzk_F_Y/s200/Melbourneeightmarch.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;(முதலாளிகளுக்குச் சாதகமாக 1847ல் அமெரிக்காவிலும்,கனடாவிலும், 1856ல் நியூசிலாந்திலும், தென் ஆப்பிரிக்காவிலும், கிரேட் பிரிட்டனில் 1871லும் சட்டங்கள் இயற்றப்பட்டது.) &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;அமெரிக்கா.....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;அன்று...1863களில்...&lt;br /&gt;அமெரிக்காவில் நியூயார்க் நகர வீதிகளில் 11 வயதுச் சிறுவன் ஒருவன் கைகளில் நாளிதழ்களைச்சுமந்துகொண்டு விடிந்தும் விடியாத காலைப் பொழுதுகளில் வாய் வலிக்கக் கத்தி விற்பான். கடைசிநாளிதழ் விற்றானதும் தயாராகத் தோளில் தொங்கவிட்டிருக்கும் பையில் அவனது அடுத்த வேலைஆரம்பமாகிவிடும். அவசரவசரமாக அலுவலகம் போவோரை, அய்யா ஒங்க ஷ¥வுக்கு கொஞ்சம் பாலீஷ்போட்டு விடுறேன், குடுக்குற காசைக் குடுங்கய்யா..." என்ற கெஞ்சலோடு, அவனுடைய ஷ¥ பாலீஷ்வேலை நடக்கும். ஒருவாறு இந்த வேலையை எல்லாம் முடித்துக்கொண்டு வெவ்வேறு தெருவில் உள்ளநாலைந்து கடைகளுக்கு அடுத்தடுத்துச் சென்று பம்பரமாகக் கூட்டிப் பெருக்கி அங்குள்ள பொருட்கள்மேலுள்ள தூசி துடைத்து ஒழுங்காக அடுக்கி வைக்கவேண்டும். காலை நாலு மணிக்குத் துவங்கி பத்துமணிக்குள் இத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு அப்பாடா என்று அவனால் ஒரு நிம்மதிப் பெருமூச்சுகூட விடமுடியாது. ஒரு சில கடைகள், ஒரு சில அலுவலகங்கள் தருகிற கடிதங்களை எடுத்துக்கொண்டுஅந்தந்த முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து அந்தத் தபால்களைப் பட்டுவாடா செய்யவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் ஒரு ரொட்டியை வாயில் போட்டு தண்ணீர் குடித்து காலைக்கும் மதியத்துக்குமானவயித்துப்பாட்டை சரி செய்துகொள்வான். இவ்வளவு பாடும் அவனுடைய அம்மா மற்றும் ஆறு சகோதரசகோதரிகளுக்காக கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்த அந்தச் ஐரிஷ் சிறுவனின் பெயர்பீட்டர் மெக் குரி ! ( Peter Mc Guire ) .&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;டிஸ்மிஸ்...&lt;br /&gt;19ம் நூற்றாண்டுத் துவக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் நியூயார்க்நகரில் காலூன்றத் துவங்கிய நேரம். அவர்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறி வேறு ஒரு சுவர்க்கபுரிக்குப் போகப்போகிறோம் என்ற கனவோடு இவர்கள் நியூயார்க் நகரில் கால் பதித்தபோது அவர்களின்கனவு நொறுங்கித்தான் போனது. ஆறு குடும்பங்கள் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கக்கூடிய ஒரு வீட்டில்நெருக்கியடித்து மூட்டை முடிச்சுகளாய் மாறியிருந்தனர். இரவு எப்போது ஒழியும் என்று காத்திருந்ததுபோல விடிந்தும் விடியாத... புலர்ந்தும் புலராத வெளையில் வீட்டைவிட்டு வெளியேறும் இவர்களின்ஆயிரக்கணக்கான குழந்தைகள் பீட்டரைப்போல வேலை தேடி தெருக்களில் வலம் வந்தனர். இவர்களுக்குகிடைக்கும் வேலைகள் எளிய வேலைகள் அல்ல; வேலைத் தரம் மிக மோசமாக இருந்தது. புலம் பெயர்ந்துவந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் 10 மணி நேரம், 12 மணி நேரம், 14 மணி நேரம் என்றுவேலை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இடைப்பட்ட நேரத்தில் சாப்பிட மிகக்குறைந்த நேரமேகொடுக்கப்பட்டது. வேலை செய்யக்கூடிய நிலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியானநேரத்துக்கு வேலைக்கு வராவிட்டால் "டிஸ்மிஸ்" தான். உடல்நிலை சரியில்லை என்றாலும் அவர்களுக்குஇரக்கம் காட்ட அங்கே யாரும் இல்லை. திண்ணை எப்போது காலியாகும் என்பது போல வேலைஇல்லாமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இவர்கள் இடத்தைக் கைப்பற்றக் காத்துக்கிடந்தார்கள்.&lt;br /&gt;தொழிற்சங்கம்...&lt;br /&gt;பீட்டருக்கு 17 வயாதானபோது ஒரு பியானோ கடையில் வேலைக்குச் சேர்ந்தான். இது அவன் பார்த்தமற்ற வேலைகளைவிடப் பரவாயில்லாமலிருந்தது. இருந்தாலும் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலைபார்க்கவேண்டிய சூழ்நிலையே இருந்தது. இரவு நேரங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனைகுறித்த வகுப்புகளுக்கும் கூட்டங்களுக்கும் சென்றான். இதில் அவனைக் கவர்ந்த விஷயம் தொழிலாளர்களின்வேலைத் தரம் பற்றியதாகும். நிச்சயமற்ற வேலைகளாலும், மிகக் குறைந்த சம்பளத்தாலும், நீண்ட நேரம்வேலை பார்ப்பதாலும் தொழிலாளர்கள் உற்சாகமிழந்து சலிப்புற்ற நிலையில் களைப்படந்து போய்இருந்ததை பீட்டர் உன்னிப்பாக கவனித்தான். இந்த நிலை மாற என்ன செய்வது என்று தொழிலாளர்கள்தங்களுக்குள் பேசிப்பேசி தீர்வு கிடைகாமல் உழல்வதையும் பீட்டர் கவனிக்கத் தவறவில்லை. தொழிலாளர்களின்வாழ்வில் ஒரு வசந்தமாக அந்த வசந்தகாலம் மலரத் துவங்கிய 1872ல் பீட்டர் நியூயார்க் நகரின் மூலைமுடுக்கிலிருந்த தொழிலாளரை எல்லாம் ஒன்று படுத்தி தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற் சங்கம்வேண்டும் என்று பேசிய அவன் சொற்பொழிவுகளுக்கு கூட்டம் சேர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் நியூயார்க்நகரம் கண்டிராத வகையில் பீட்டர் தலைமையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் திரண்டனர். நீண்ட வேலைநேரத்தைக் குறைக்கவேண்டும் என்ற அவர்கள் பேரணிக் கோஷம் தொழிலதிபர்களுக்கு பேரிடியாக இருந்தது.&lt;br /&gt;தொழிலாளர்களுக்கு ஒரு இயக்கம் தேவைதான் என்ற நிலையை இந்தப் பேரணி ஏற்படுத்தியது. எதிர்காலத்தில்தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணிக்காக்க ஆங்காங்கே தொழிர்சங்க அமைப்புகளையும் பேரமைப்பையும்தோற்றுவிக்கவேண்டிய அவசியம் பற்றி தொழிலாளர்கள் மத்தியில் பீட்டர் பேசிய பேச்சுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.வேலையில்லாத் திண்டாட்டம் போக்கவும் அவர்களுக்கு நிவரணத் தொகை வழங்கவேண்டுமென்றும் அரசிடம்கோரிக்கைகளை பீட்டர் முன் வைத்தபோது அரசு அதை அலட்சியப்படுத்தியது. மாறாக " பொது மக்களின்அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துகிற நபர் " என்ற முத்திரை குத்தப்பட்டார். பீட்டர் பார்த்த வேலையும் சிலவிஷமிகளால் பறிபோனது. தொழிலாளர்களை ஒன்று படுத்தி இயக்கம் உருவாக்குவதில் முன்னிலும் முனைப்போடுஊர் ஊராக பயணம் செய்து தொழிலாளர்கள் மத்தியில் பேசி தொழிற்சங்கம் துவங்கக் கோரினார்.1881ல் பீட்டர் மிசூரி மாநிலத்தில் (Missouri State ) உள்ள செயிண்ட் லூயிஸில் குடியேறினார். அங்குள்ளதச்சுத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி தொழிற்சங்கம் ஒன்றைத் துவக்கினார். தொடர்ந்து தேசிய அளவில்ஒரு மாநாட்டை சிகாகோ நகரில் கூட்டி தேசிய அளவிலான தச்சுத் தொழிலாளர் அமைப்பை உருவாக்கினார்.இவ்வமைப்புக்கு பீட்டரையே பொதுச்செயலராகத் தேர்ந்தெடுத்தனர்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc33cc;"&gt;எட்டு மணி நேர வேலை...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த ஒற்றுமையான தேசிய அளவிலான தொழிலாளர் இயக்கத்தைக் கண்ட அமெரிக்க மாநிலங்களில்உள்ள பிற தொழிலாளர்களிடமும் ஒரு உற்சாகம் பிறந்தது. காட்டுதீ போல பரவிய இந்த உற்சாகம்ஆலைத் தொழிலாளர்கள், பிற தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் ஆங்காஙேதொழிற்சங்கங்களை உருவாக்கி எல்லோரும் பீட்டரின் வழியில் 8 மணி நேர வேலை, வேலைப் பாதுகாப்புபோன்ற சலுகைகளைக் கோரி கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். பீட்டர் மற்ற தொழிற்சங்கத்தினரோடுகூட்டுக் கூட்டங்கள் நடத்தி செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர்களுக்கானவிடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்று அரசை வற்புறுத்தும் வகையில் தீர்மானம் ஒன்றைக்கொண்டுவந்தார். இந்த நாள் அமெரிக்கச் சுதந்திர தின நாளுக்கும் நன்றி கூறும் நாளுக்கும்இடையில் அமையவேண்டுமென்றும் குரல் கொடுப்போம் என்றார் பீட்டர்.பல மாநிலங்களில் தொழிலாளர் தினப் பேரணிகள் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதும்தொழிலாளர்கள் கூட்டமாக ஓரிடத்திற்கு பிக்னிக் போலச் சென்று உல்லாசமாகக் கழிப்பதும் வருடந்தோறும்நடந்தேறுகிற நிகழ்வாகிவிட்டது. அரசியல்வாதிகள் கூட தங்கள் இயக்க நடவடிக்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த நாளில் பேரணி நடத்துவதும் வழக்கமாகிவிட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பொதுவாக அமெரிக்கர்கள் தொழிலாளர் தினத்தை கோடைகாலத்தின் கடைசி நீண்ட விடுமுறை நாளாகக்கருதி பீச்சுகளிலும் புகழ்பெற்ற ஓய்விடங்களிலும் குவிந்து உல்லாசத்தின் உச்சிகளுக்குச் சென்று மகிழ்ச்சிக்கடலில் நீந்துவது வழக்கம். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;1866ல்அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ஜெனரல் காங்கிரஸ் தொழிலாளர்கள் எட்டுமணி நேர வேலை எங்கள் லட்சியம் என்ற பொதுக் கோரிக்கையை முன்வைத்துப் போராட்டத்தைத் துவங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1886 மே மாதம் 1ம் தேதி அமெரிக்காவின் பல மாநிலங்களில் முறைப்படுத்தப் பட்ட தொழிலாளர் அமைப்புகள் ஒன்று பட்ட இயக்கமாக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை அங்காங்கே நடத்தினர். நியூயார்க் யூனியன் சதுக்கத்திலும், கென்டக்கியில் லூயிஸ்வில்லியிலும் மற்றும் பால்டிமோரில் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆர்ப்பாட்டம் சற்று வித்தியாசமாக அநைவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. வெள்ளையர் கறுப்பர் என்ற பேதமின்றி ஒருங்கிணைந்து புரட்சிக் குரல் எழுப்பினர். மெய்னி முதல் டெக்சாஸ் வரையிலும், நியூஜெர்சியிலிருந்து அலபாமா வரையிலும் ஒருங்கிணந்த தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;உலகமெங்கும் " மே " மாதத்தில் தொழிலாளர் தினம் கொண்டாடும்போது ஏன் ? அமெரிக்காவில்... கனடாவில் மட்டும் செப்டெம்பர் மாதத்தில்....என்று பலர் புருவங்களை உயர்த்துகிறார்கள்?!1882ம் ஆண்டு செப்டெம்பர் 5ம் நாள் திடீரென்று நியூயார்க் நகரில் 20 ஆயிரம் பேர்கள் அடங்கிய தொழிலாளர் தின பேரணி ப்ராட்வேயில் துவங்கியது. அவர்கள் தாங்கி வந்த பதாகைகளில்" LABOR CREATS ALL WEALTH " என்றும் "EIGHT HOURS FOR WORK, EIGHT HOURSFOR REST, EIGHT HOURS FOR RECREATION !" என்ற வாசகங்கள் அமெரிக்கத் தொழிலாளர்களைவசீகரிக்கும் மந்திரச் சொல்லானது. பேரணி முடிந்ததும் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக விருந்துண்டுமகிழ்ந்தனர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அன்றிரவு வானவேடிக்கைகள் நியூயார்க் நகரையே வெளிச்ச பூமியாக்கியது. இந்தவெளிச்சம் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மனதில் பிரகாசித்தது. அரசு அறிவிக்காவிட்டால்என்ன? நமக்கு நாமே விடுமுறை எடுத்துக்கொண்டு தொழிலாளர் தின பேரணி நடத்துவோம் என்றுஒவ்வொரு மாநிலத் தொழிலாளர்களும் அடுத்த ஆண்டிலிருந்து வேலைக்குச் செல்லாமல் தொழிலாளர் தினம்கொண்டாடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;O0Oசிகாகோ கலகம்O0O&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/RjdI1x0HubI/AAAAAAAAA3U/qSKOXudXhAo/s1600-h/Haymarketstation.jpg"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5059592795116255666" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_pOdVbvggJPc/RjdI1x0HubI/AAAAAAAAA3U/qSKOXudXhAo/s200/Haymarketstation.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt; இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல சிகாகோவில் ஹேய் மார்க்கெட் பகுதியில் 1886ம் ஆண்டு 90,000 தொழிலாளர்கள் "எட்டு மணி நேர வேலை" என்கிற பொது கோரிக்கைக்கு பேரணி ஒன்றை அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு "மே" மாதம் 4ம் தேதி ஏற்பாடு செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிகாகோவின் அந் நாள் மேயரும் அந்தப் பேரணியில் கலந்து கொண்டார். பேரணி அமைதியாக நடந்து முடிந்து பொதுக்கூட்டம் ஹேய் மார்க்கெட்டில் நடந்துகொண்டிருந்த வேளையில் மேயர் பொதுக்கூட்ட மேடையை விட்டு வெளியேறியதும் அங்கிருந்த காவல் துறைத் தலைவர் கூட்டத்தைக் கலைக்கத் தடியடி கண்ணீர் புகைக் குண்டுகளை வீச...... தொழிலாளர் தரப்பிலிருந்த சிலர் போலீசாரிடமிருந்த ஆபத்தான வெடிகுண்டுகளைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் மீதே வீச நூற்றுக்கணக்கான காவலர்கள் காயமுற 66 காவலர்கள் உயிரிழந்தனர். 12க்கும் மேற்ப‌ட்ட‌ தொழிலாள‌ர்க‌ள் இற‌ந்த‌ன‌ர். எண்ண‌ற்ற‌ தொழிலாள‌ர்க‌ள் காய‌முற்ற‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/RjdIxh0HuaI/AAAAAAAAA3M/ezycs2iG7yw/s1600-h/hayriot.jpg"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5059592722101811618" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_pOdVbvggJPc/RjdIxh0HuaI/AAAAAAAAA3M/ezycs2iG7yw/s200/hayriot.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt; கிட்டத்தட்ட காவலர்கள் அதிக அளவில் உயிரிழந்த தொழிலாளர் போரட்டமாய்அன்றைய தினம் அமைந்தது....தொழிலாளர்களின் மன உறுதி, போராட்ட வேகம்எத்தகையது என்பதைக் கொஞ்சம் கற்பனைக் கன் கொண்டு பார்க்க இயலும். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;காவலர்கள் களப்பலியானதும் காவலர்களின் சினம் முழுக்க தொழிலாளர்கள் மீது திரும்ப நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையான காயங்களோடும் ஏழு தொழிலாளர்கள் இறக்கவும் நேரிட்டது. இல்லிநாய்ஸ் கவர்னர் ஜான் கடுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார். அரசு ஏராளமான தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடுத்தது. இதன் மூலம் தொழிற் சங்க அமைப்பை நசுக்கிடத் திட்டமிட்டது அரசு.தொழிலாளர்கள் தலைவர்கள் சிலரை தூக்கிட்டு அரசு கொக்கறித்தது. ஆனால் நடந்தது வேறு.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;பேரியக்கம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சிகாகோவில் நடைபெற்ற கலகம் உலகம் முழுக்க உள்ள தொழிலாளர்களைக் கொதித்தெழ வைத்தது. இங்கிலாந்து, ஹாலந்து, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாட்டுத் தொழிலாளர்களின் கடும் கண்டனத்தைப் பெற்றதோடு சிகாகோ கலகத்திற்கு காரணமான இல்லிநாய்ஸ் மாநில அரசினைக் கண்டித்து கண்டன ஊர்வலங்கள் நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிதி உதவிடவும் வழக்கு நடத்தப் போதிய நிதி அளித்திடவும் உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் நிதி சேகரித்துக் கொடுத்தனர். உலகெங்கும் தொழிலாளர் அமைப்புகள் உருவாகவும் உலகலாவிய பேரியக்கமாக மலர சிகாகோ கலகம் காரணமாகிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய ஜெர்மானியப் பிரதமர் பிஸ்மார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டியதும் தொழிலாளர் வரலாற்றில் மிக முக்கியமாய் குறிப்பிடத்தக்கது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;1894 ல்..... அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே அதுபோல அரசாங்கம் ஒருவழியாக அறிவித்தது.1894ல் காங்கிரசு ஓட்டளிக்கவே அமெரிக்கக் கூட்டரசு செப்டெம்பர் மாத முதல் திங்கட்கிழமை நாளைஅரசு விடுமுறை நாளாக அறிவித்தது.இன்றைக்கு அமெரிக்கா, கனடா நாடுகளில் செப்டெம்பர் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர் தினமாகக்கொண்டாடுகின்றனர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பல மாநிலங்களில் தொழிலாளர் தினப் பேரணிகள் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதும்தொழிலாளர்கள் கூட்டமாக ஓரிடத்திற்கு பிக்னிக் போலச் சென்று உல்லாசமாகக் கழிப்பதும் வருடந்தோறும்நடந்தேறுகிற நிகழ்வாகிவிட்டது. அரசியல்வாதிகள் கூட தங்கள் இயக்க நடவடிக்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த நாளில் பேரணி நடத்துவதும் வழக்கமாகிவிட்டது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பொதுவாக அமெரிக்கர்கள் தொழிலாளர் தினத்தை கோடைகாலத்தின் கடைசி நீண்ட விடுமுறை நாளாகக்கருதி பீச்சுகளிலும் புகழ்பெற்ற ஓய்விடங்களிலும் குவிந்து உல்லாசத்தின் உச்சிகளுக்குச் சென்று மகிழ்ச்சிக்கடலில் நீந்துவது வழக்கம். ஒரு நாட்டின் பொருளாதாரம் கொழிக்க உழைப்பவர்கள் தொழிலாளர்கள்!தொழிலாளர்கள் என்ற இயந்திரம் சீராக பழுதின்றி இயங்கிட அவர்கள் உற்சாகம் பெற ஒரு நாள்விடுமுறை என்ற அங்கீகாரம் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் அதற்கு மூலகர்த்தாக்களாக செயல் பட்ட பீட்டர் போன்றவர்களை இந் நாளில் நினைவு கூர்வது நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை.... இல்லையா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;கனவும் &lt;span style="color:#339999;"&gt;நனவும்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;தொழிலாளர் ஒற்றுமையும், தொழிலாளர் இயக்க வலிமையும் இறுதியில் "எட்டு மணி நேர வேலை" என்றஅரசின் அங்கீகாரத்தை வென்றெடுத்தன.&lt;br /&gt;தொழிலாள வர்க்கத்தின் கனவு நனவானது 1888 ம் ஆண்டு மே மாதம் 1ம்தேதியாகும். முதலில் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் கிடைத்த அங்கீகாரம் படிப்படியாக ஒவ்வொரு நாடும் பெறக் காரணமாய் அமைந்தது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;1889ல் பாரீஸ் மாநகரில் 400 சர்வதேச தொழிலாளர் பிரதிதிகள் கூடினர். உலகத் தொழிலாளர்களின் பல்வேறு நலத் திட்டங்களுக்கான அடித்தளமாக அந்தக் கூட்டம் அமைந்தது. அதுமட்டுமல்ல. உழைப்பாளிகள் ஒன்று படவும்அவர்தம் கோரிக்கைகள் வென்றெடுக்கக் காரணமான மே முதலாம் நாளை உழைப்பாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடுவதென முடிவெடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1891ம் ஆண்டு மே1ம் தேதி முதன் முதலாக ரஷ்யா, பிரேசில் மற்றும் அயர்லாந்தில் "மே" தினத்தைக் கொண்டாடினர். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;சைனாவில் 1920 லும், இந்தியாவில் 1927லும் (இந்தியாவில் கல்கத்தா,&lt;br /&gt;சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களில்) அமெரிக்காவில் மே தினத்தன்று ஊர்வலங்கள் நடத்தினாலும் 1905ம் வருடத்திலிருந்து வருடம்தோறும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள் கிழமையன்று தொழிலாளர் தினமாக அரசு அறிவித்து கொண்டாடுகிறது.&lt;br /&gt;கனடாவும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள்கிழமையையே தொழிலாளர்தினமாக அங்கீகரித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;தமிழகத்தில்.....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தமிழகத்தில் உழைப்போரே உயர்ந்தோர், உழைப்போருக்கே உலகம் உடமைஎன்ற கொள்கையை தன் உயிர்மூச்சோடு இணைத்துக்கொண்டு வாழ்ந்த சிங்காரவேலர் "மே" தினக் கொடியேற்றிக் கொண்டாடியதும் 1923ல் இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி முகிழ்க்கவும், சிங்காரவேலரின் இருப்பிடமே தலைமையிடமாகத் திகழ்ந்தவரலாறும் தொழிலாளர்கள் மறந்துவிட முடியாத மாசற்ற உண்மையாகும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;1908 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற "கோரல் மில்' தொழிலாளர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. 1918 ஏப்ரல் 27 அன்று "மெட்ராஸ் லேபர் யூனியன்' என்ற தொழிற்சங்கம் சென்னையில் உருவானது. இதுவே தமிழ்நாட்டில் அமைப்பு முறையில் தொடங்கப் பெற்ற முதல் தொழிற்சங்கமாகும். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இதன் தலைவராக வாடியாவும், செயலாளராக செல்வபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக திரு.வி.க., சர்க்கரைச் செட்டியார் மற்றும் சிங்கார வேலர் ஆகியோர் செயல்பட்டனர். உயர் நீதிமன்றத்திற்கு எதிரேயுள்ள கடற்கரையில் இவர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி சர்மா தலைமையிலும் மேதினக் கூட்டங்கள் நடைபெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1889லிருந்து தொழிலாளர் விடுமுறை தினமாக மே முதல் நாளை இந்தியாவும் எகிப்தும் அறிவித்ததாக ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கிறது.சிங்கப்பூர் மே தினத்தை உழைப்பாளர் தினமாக கொண்டாடுவதைவழக்கமாகக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போராடுவோம், போராடுவோம்...வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!! இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?அஞ்சோம், அஞ்சோம் அடக்குமுறை கண்டு அஞ்சோம்! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! போன்ற சிங்காரவேலரின் சிறப்புக் கோஷ‌ கீதங்கள் இன்றளவும் நம் செவிப்பறையில் ஆங்காங்கே விழுந்துகொண்டுதானே இருக்கிறது! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உழைப்பாளர்களுக்கான தமிழகத் தந்தை சிங்காரவேலர் அவர்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு (2006) மார்ச் திங்கள் 2ம் நாளன்று அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது! உழைப்போரால் தான் இந்த உலகம் இன்னும் கம்பீரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறது, என்றால் அது மிகையில்லை!!! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RjdIkB0HuZI/AAAAAAAAA3E/8p79sYYQiyg/s1600-h/worker.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5059592490173577618" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RjdIkB0HuZI/AAAAAAAAA3E/8p79sYYQiyg/s200/worker.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-5208865677344924120?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/5208865677344924120/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=5208865677344924120' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/5208865677344924120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/5208865677344924120'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2007/05/blog-post.html' title='&lt;&gt;மே தினம்&lt;&gt;'/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_pOdVbvggJPc/Rjid4B0HuhI/AAAAAAAAA4E/NydjetVRMmI/s72-c/mcguirepeter.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-6056179874908424072</id><published>2007-03-08T08:07:00.000-08:00</published><updated>2007-03-08T08:18:12.278-08:00</updated><title type='text'>&lt;&gt;வராலாறுகளில் பெண்கள்&lt;&gt;</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;span style="font-size:180%;color:#009900;"&gt;வராலாறுகளில் பெண் ஆட்சியாளர்கள்....!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;span style="font-size:180%;color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வடகிழக்கு ஆப்பிரிக்காவின் அன்றைய மெரோவி (Meroe) ராஜ்ஜியத்தை கி.மு. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஷ் (Cush) அரசி ஆண்டிருக்கிறார்! இதன் தலைநகராக குஷிட்டே (Cushite) இருந்துள்ளது. இன்றைக்கு இந்த நாடு சூடான் என்று நம்பப்படுகிறது!  இவர்தான் முதல் பெண்ணரசி என்ற பெருமையைப் பெறுகிறார்! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;இலங்கை...!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கி.மு.35ல் ஸ்ரீலங்காவை அரசி சிவாலி ஆண்டார்! இவர் தமிழகம் வழிவந்த தமிழ்ப் பெண் என்பாரும், சிங்களவப் பெண்ணரசி என்று சொல்வாரும் உண்டு! இவருக்குப் பின் அரசி அனுலா கி.மு. 42லிருந்து 47வரை ஆட்சி செய்தார்! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;&lt;strong&gt;எகிப்து...!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எகிப்தை ஏழாவது கிளியோபாட்ரா(Queen Cleopatra VII ) கி.மு 50 லிருந்து 51 வரை ஆட்சி செய்தார்.இவருக்குப் பின் கி.மு.80-81ல் பெர்நீஸ் ஆட்சி செய்தார். அரசி அர்சினோவ் (கி.மு.270முதல் 279வரை)அரசி நெ·ப்ரேட்டரி (கி.மு. 1225லிருந்து 1292 ) அரசி நெ·ப்ரேட்டிட்டி (கி.மு 1350-1372 ) அரசி டையீ (கி.மு.1340-1415) அரசி ஹேட்செப்ஸ்ட் (கி.மு.1498-1501) ஆகியோர் எகிப்தை ஆட்சி செய்துள்ள பெண் அரசிகளாவார்கள்! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;பிரிட்டன்...!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரிட்டனின் அன்றைய இசினியா என்றழைக்கப்பட்ட நாட்டின் அரசன் பிராஸ்டகஸ் கி.பி.60ல் இறந்துவிட 61ல் அவனது மனைவி பொடீசியா ஆட்சிக்கு வந்தார்.  பின்னர் ரோமானியர்கள் இவளது ஆட்சியைக் கைப்பற்றினர்.&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#333333;"&gt;முதல் பெண் பிரதமர்...!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இலங்கையை ஸ்ரீமாவோ பண்டாரநாயகா மும்முறை ஆட்சி செய்தவர்   இவர்தான் முதல் பெண் பிரதமர்! இவரின் மகளான சந்திரிகா குமாரதுங்கா தனது தாயாரை பொதுத் தேர்தலில் வென்று பிரதமரானதும் குறிப்பிடத்தக்கது!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த நேருவின் மகளான இந்திராகாந்தி இரண்டு முறை பதவி வகித்த பிரதமரும் உலகின் இரண்டாவது பெண் பிரதமரும் ஆவார்! (19 ஜன 1966 முதல் 24 மார்ச் 1977 வரையிலும் 14 ஜன. 1980 முதல் 31 Oct 1984 வரை பிரதமராக இருந்தார். பதவியிலிருந்தபோது மெய்க்காப்பாளர்களில் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார் இவர்! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இஸ்ரேல் நாட்டின் முதல் பெண் பிரதமர் கோல்டா மேயர் (1969-1974) உலகில் மூன்றாவது பெண் பிரதமர்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மத்திய ஆப்பிரிக்க குடியரசின் பிரதமராக இருந்தவர் எலிசபெத் டோமிட்டின்(1975-1976)&lt;br /&gt;பிரிட்டனின் தேர்ந்த்டுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் தாட்சர்!(4 மே1979 முதல் 28நவ.1990 வரை)ஐரோப்பிய நாடுகளிலிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் உடையவர். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏஞ்செலா மெர்க்கெல் ஜெர்மனின் கூட்டரசு வேந்தராக 22 நவம்பர் 2005 லிருந்து பொறுப்பேற்றுள்ளார். சாவோ டோம் மற்றும் பிரின்சிபே நாட்டின் பிரதமராக மரியா டோ கார்மோ சில்வேரா 8 ஜூன் 2005 லிருந்து பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு முன் மரியா டாஸ் நேவாஸ் செய்டா பேப்டிஸ்ட்டா டி செளஸா 7 அக். 2002 முதல் 16 ஜூலை 2003வரை ஆட்சிப்பொறுப்பிலிருந்தார். உக்ரைன் நாட்டின் பிரதமராக யூலியா டிமோஷென்கோ 24 ஜனவரி முதல் அந்த ஆண்டு செப்டெம்பர் 8ம்தேதி வரை ஆட்சிப்பொறுப்பிலிருந்தார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராட்மிலா சேகெரின்ஸ்கா மசிடோனியாவின் பொறுப்பு பிரதமராக 2004ம் ஆண்டு இருந்தார்;&lt;br /&gt;லூயிஸா டயஸ் டியாகோ ஆப் மொஸாம்பிக் நாட்டின் பிரதமராக 17 பிப். 2004 லிருந்து பிரதமராக ஆட்சிப்பொறுப்பேற்று இருந்துவருகிறார்.&lt;br /&gt;பின்லாந்தின் முதல் பெண் பிரதமராக அன்னெலி டுலிக்கி ஜாட்டீன்மாகி 2003ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதியிலிருந்து ஜூன் 18ம் தேதிவரை மூன்று மாதங்கள் பதவி வகித்துவிட்டு சொந்தக்காரணங்களால் பொறுப்பிலிருது ராஜினாமா செய்தார்.&lt;br /&gt;தென்கொரியாவின் பிரதமராக சாங் சேங்கை அந் நாட்டு அதிபர் கிம் 2002ல் நியமித்தார். பாராளுமன்றம் இந்த நியமனத்தை நிராகரிக்கவே பத்துமாதங்களுக்குப் பிறகு பதவி விலகினார்!செனகல் நாட்டின் பிரதமராக மார்ச் 3 2001 முதல் 2002 நவம்பர் வரை மாமே மாடீயோர் போயி ஆட்சிப்பொறுப்பிலிருந்தார்.1999 டிச.10லிருந்து ஹெலன் எலிசபெத் கிளார்க் நியூசிலாந்தின் பிரதமராக இருந்து வருகிறார். இவருக்கு முன் ஜென்னி ஷிப்லே 1997 லிருந்து டிசம்பர் 1999 வரை பிரதமராக இருந்தார். இவரே இந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற தகுதியும் உடையவர்! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கயானா குடியரசின் பிரதமராக 1997ல்  ஜேனட் ஜெகன் பதவி வகித்தார்.&lt;br /&gt;பங்ளாதேசின் பிரதமராக இருந்த சேக் முஜிபுர் ரஹிமானின் மகளான சேக் ஹசீனா வஜெட் 1996லிருந்து 2001 வரை பிரதமராக இருந்தார். காலிடா ஜியா பங்ளா தேசின் பிரதமராக இரு முறை பதவி வகித்த பெண் பிரதமர். இஅவரும் முஜிபுர் ரஹ்மானின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1995 லிருந்து 1996 வரை ஹாய்ட்டி நாட்டின் பிரதமராக இருந்தவர் கிளாடிட்டே ரிலேய் ஆவார்.&lt;br /&gt;1994லிருந்து 1995 வரை பல்கேரிய பிரதமராக இருந்தவர் ரெனெட்டா இண்ட்ஷோழ்வா ஆவார்.ரவாண்டா குடியரசின் பிரதமராக 1993-94ல் பதவி வகித்தவர் அகாதே உவில்ஜியிமானா ஆவார்.&lt;br /&gt;புருண்டியின் பிரதமராக 1993-94ல் இருந்தவர் சில்வி கினிகி.&lt;br /&gt;துருக்கி நாட்டின் பிரதமராக டான்சு சில்லர் 1993-1996 வரை இருந்தார்.&lt;br /&gt;கனடாவின் முதல் பெண் பிரதமராக கிம் கேம்ப்பெல் 1993ல் ஆறுமாதங்களுக்கு குறைவாக இருந்தார்.&lt;br /&gt;போலந்து நாட்டின் பிரதமராக ஹான்னா சச்சோக்கா 1992-93ல் இருந்தார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரான்சின் பிரதமராக ஈடித் கிரஸ்ஸென்னும்(1991-1992)&lt;br /&gt;மங்கோலியா- நையாம் ஓசோரின் டுய்யா 1999லிருந்தும், லிதுவேனியாவில் இரீனா டிகுட்டீன் இருமுறை பொறுப்பு பிரதமராக இருந்திருக்கிறார். 1990 முதல் 1991 வரை கஷிமிரா டாண்ட்டி புருன்ஸ்கினி லிதுவேனியாவின் பிரதமராக இருந்தார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாகிஸ்தானின் பிரதமராக இருந்த புட்டோவின் மகஆள் பெனாசிர் புட்டோ இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த இந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;யுகோஸ்லோவியா நாட்டின் பிரதமராக (1982-1986) மில்கா பிளானிக் முதல் கம்யூனிச பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நார்வே நாட்டின் பிரதமராக மூன்று முறை இருந்த பெருமை குரோ ஹார்லெம் ப்ருண்ட்லாண்டுக்கு உண்டு. இவர் உலக சுகாதார அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டொமினிகா குடியரசு நாட்டின் பிரதமராக மேரி யூஜினா சார்லஸ் (1980-1995) பதவி வகித்து மறைந்தவர்.&lt;br /&gt;போர்ச்சுக்கல்லின் பிரதமராக மரியா டி லூர்து பின்டாசில்கோ 5மாதங்கள் 1979ல் பதவி வகித்தார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுபாடாரின் யாஞ்மா மங்கோலியா அதிபராகSuhbaataryn Yanjmaa (1893-1962)ஸாங் குய்ங்லிங் Song Qingling (Sung Ch'ing-ling) (1893-1981)அர்ஜெண்ட்டினா -  மரியா எஸ்டெல்லா Marங்a Estela ('Isabel') Martங்nez de Perந்n (1931-) பொலிவியா 1979-80 லிடியா கெய்லர் டேஜ்டா Lydia Gueiler Tejada (1926-) விஜிடிஸ் ·பின்போகடோட்டிர் முதல் அதிபர் மற்றும் அதிக ஆண்டுகள் அதிபராக ஐரோப்பிய நாடுகளூக்கான அதிபராக 1980 முதல் 1996 வரை Vigdங்s Finnbogadந்ttir (1930-) ஸான் மாரினோவின் அதிபர்களாக மரியா லியா பெடினி ஏஞ்சலினா 1981ல் Maria Lea Pedini-Angelini (1953?-)  குளோரியான ரானோச்சினி இவர்  இரண்டு தடவை அதிபர் Gloriana Ranocchini (1957-)அதன் பின் எட்டா செக்கொலி 199-92 வரைஅதன் பின்  ரோஸா சாபாரனி 1999ல் இருந்தார்இவரைத் தொடர்ந்து மரியா டொமினிகா மிச்சொலோட்டியும்,சான்மரினோவின் எட்டாவது பெண் அதிபராக ·பாஸ்ட்டா சிமனோ மோர்காண்டி பொறுப்பு வகித்தார். தொடர்ந்து பெண் அதிபர் பொறுப்பேற்கும் நாடாக சான் மரினோ திகழ்ந்து வருகிறது!  Fausta Simona Morganti (1944-)அகதா பார்பரா 1982லிருந்து 1987 வரை மால்ட்டா அதிபராக Agatha Barbara (1923-2002) கோரி அக்யூனோ பிலிப்பைன்ஸ் 1986 முதல் 1992 வரை ஆஸியாவின் முதல் பெண் அதிபர்! Corazon (Cory) Aquino (1933-) ஹாய்ட்டி குடியரசின் அதிபராக எர்த்தா பாஸ்கல் 1990-1991வரை நிகாரகுவாவின் அதிபராக வயலோட்டா பார்ரியோஸ்1990லிருந்து 1997 வரை இருந்தார்.மேரிராபின்சன் அயர்லாந்தின் அதிபராக 1990லிருந்து 1997வரைபாட்ரிசியா பஸ்ஸைனானி ஸான் மரினோவின் அதிபராக 1993ல் புருண்டியின் அதிபராக சில்வி கிங்கி 1993-94 வரை பொறுப்பு அதிபராகஸ்ரீ லங்காவின் அதிபராக சந்திரிகா குமாரதுங்கா லைபீரியாவின் அதிபராக ரூத் பெர்ரி 1996-97ல் இருந்தார்ஈக்வடாரின் அதிபராகரோசாலியா ஆர்டேகா செர்ரானோ 1997ல் இருந்தார் அயர்லாந்தின் அதிபராக மேரி மெகலீஸ் 1997ல்  கயானாவின் அதிபராக ஜேனட் ஜகன் 1997-99 வரை அதிபராக இருந்தார்சுவிஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக ரூத் ட்ரெ·ப்யூஸ் 99லிருந்து 2000ஆண்டுவரை  வைரா விக்கி ·ப்ரெபெர்க்கா லாட்வியா நாட்டின் அதிபராக் 199ல் நான்கு ஆண்டுகளுக்கான் பொறுப்பேற்றார்.மைரேயா எலிசா மொஸ்கோஸோ டி ஏரியாஸ் பணாம நாட்டின்  அதிபராக 199-2004 வரை இருந்தார்.   ·பின்லாந்து நாட்டின் முதல் அதிபராக டார்ஜா காரினா ஹலோனென் மார்ச் 200லிருந்து இன்று வரை பதவியில் உள்ளார். இந்தோனேசியாவின் அதிபராக இருந்த சுகர்னோவின் புதல்வி மேகாவதி சுகர்னோ 2001லிருந்து 2004 வரை அதிபராக இருந்தார்.வளேரியா சியாவட்டா சான் மரினோவின் ஏழாவது அதிபராக(பெண்) 2003-04ல் னைனோ பர்ட்ஸானட்ஸ் ஜியார்ஜியாவின் அதிபராக 2003-2004ல் இருந்தார். எல்லன் ஜான்சன் சர்லீ·ப் லைப்பீரியாவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபராக ஜன.16, 2006லிருந்து இன்றுவரை நடப்பு அதிபராக இருப்பவர்!&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;முதல் பெண்கள்...!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;முதல் பெண் பட்டதாரிகள்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தியாவின் முதல் பெண் பட்டதாரிகள் காதம்பினி, கங்குலி, சந்திரமுகி பாசு என்பவர்கள் தான். இவர்கள் 1883ல் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்றனர்.&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;பிரிட்ஸ்கெர் பரிசு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஈராக்கைச் சேர்ந்த ஜுஹா ஹதீத் எனும் பெண்மணிதான், உலகிலேயே கட்டிடக் கலைக்கான, "பிரிட்ஸ் கெர்' பரிசை முதன் முதலாக பெற்ற பெண் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#993300;"&gt;முதல் பெண் டி.ஜி.பி.,!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உத்தராஞ்சல் மாநிலத்தின் காவல் துறைத் தலைவராக 2004ல் தேர்ந்தெடுக்கப்பட்டார் காஞ்சன் சவுத்ரி பட்டாச்சாரியா.இவர் தான் இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி., இந்தியாவின் இரண்டாவது பெண் ஐ.பி.எஸ்.,&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ராணுவத்தின் முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரலாக செப்., 2004ல் பொறுப்பேற்றார் புனிதா அரோரா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#333333;"&gt;முதல் இந்திய பெண் நடுவர்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் டென்னிஸ் போட்டிகள் 2004ல் நடந்தபோது, போட்டிகளுக்கான நடுவர்களில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த ரீது சேத்தி பணியாற்றினார். இந்திய பெண் ஒருவர் யு.எஸ்.,ஓபன் டென்னிஸில் நடுவராக பங்கேற்றது அதுவே முதல் முறை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;முதல் பெண்கள் காவல் நிலையம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் பிரிவு, "காவல் நிலையம்' 1973ல் கேரளாவில் கோழிக்கோட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் அமர்த்தப்பட்டவர் பெயர் பத்மினி.&lt;br /&gt;&lt;br /&gt;* * *                   ***********************                               *******************        ***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-6056179874908424072?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/6056179874908424072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=6056179874908424072' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/6056179874908424072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/6056179874908424072'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2007/03/blog-post.html' title='&lt;&gt;வராலாறுகளில் பெண்கள்&lt;&gt;'/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-4846330188969302361</id><published>2007-03-08T07:24:00.000-08:00</published><updated>2007-03-08T08:03:56.511-08:00</updated><title type='text'>&lt;&gt;சர்வதேசப் பெண்கள் தினம்-மார்ச்,2008</title><content type='html'>&lt;span style="font-size:130%;color:#333333;"&gt;"Every person is entitled to respect and &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#333333;"&gt;equal opportunities within a just society."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;"Equality is not something someone else gives you or &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#cc33cc;"&gt;does for you, it is something you give to and do for &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#cc33cc;"&gt;yourself. - Marjorie Hansen Shaevitz&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RfAwUNyL75I/AAAAAAAAAhA/-DpHBkC97Ww/s1600-h/wday.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5039581106883260306" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RfAwUNyL75I/AAAAAAAAAhA/-DpHBkC97Ww/s200/wday.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RfAsu9yL74I/AAAAAAAAAg4/kmhXFc0ZmBU/s1600-h/wdayb.gif"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;சர்வதேசப்&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#009900;"&gt;பெண்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;strong&gt;தினம்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;பெண்கள் தினம் என்றால்... தீபாவளி, பொங்கல் தெரியும். அது என்ன பெண்கள் தினம்? என்று உழைக்கும் கீழ்த் தட்டு பெண்கள் வர்க்கம் அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இன்றைக்கும் வேலைக்குச் சென்று ஆண்களுக்கு நிகரான சுமைதூக்கும் வேலைகளைக்கூட செய்து வயிற்றைக்கழுவும் உழைக்கும் வர்க்கத்துக்குத் தெரியாத சர்வதேசப் பெண்கள் தினம் முகிழ்க்கக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம்தான் காரணம் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;பெண்கள் தினம்...&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அதுவும் சர்வதேசப் பெண்கள் தினம்?! இப்படி எல்லாம் ஒரு நாளைச் சொல்லி நாம் பெண்கள் தினத்தைக் கொண்டாட வேண்டிய நிலையில் இருக்கிறோம். &lt;/span&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;மகளிருக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு சட்டப்படி ஒரு முற்றுப்புள்ளி என்பதை மையக் கருத்தாகக்கொண்டு இந்த ஆண்டு மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர்தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம்தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் வழுக்கிப் பின்னோக்கி நழுவினால் வியப்பூட்டும் பலதகவல்கள் நமக்கு அறியக் கிடைக்கிறது.1789ம் ஆண்டு ஜூன் 14ம்தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம்(அரசனின் ஆலோசனைக்குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப்புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்! கிளர்ச்சிகள் என்றால் ஏனோதானோவென்று இல்லாமல் அடுப்பூதும் பெண்கள், இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டு பாரீஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாக கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று கர்ஜித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வேன் என அறிவித்தான். எதுவரினும் சந்திப்போம் என்று அஞ்சாமல் இரவு முழுக்க தெருக்கூட்டம் நடத்தி காலையில் அரசமாளிகை நோக்கி அணிவகுத்துக் கிளம்பினர் ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரசமாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது! அரசமாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்காப்பளர் இருவரையும் திடீரென பாய்ந்து தாக்கி கொன்றனர். இதைக் கேட்ட அரசன் அதிர்ந்துபோனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன், என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்திருந்தவர்களைச் சமாதானப்படுத்தினான். இயலாது போக அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்! தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண்பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர்போராட்டங்களில் ஈடுபட..ஆளும்வர்க்கம் அசைந்துகொடுக்கத் துவங்கியது. அடிக்கிறபடி அடித்தால்தானே அம்மியும் நகரும்; இத்தாலியிலும் பெண்கள் வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில்(Prussian King) இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக்குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;அந்த நாள் 1848ம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும்!&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அந்த &lt;/span&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;மார்ச் 8ம் நாள் தான் சர்வதேச பெண்கள் தினம் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;உலகெங்கும் அனுசரிக்கப்பட வித்தாக அமைந்தது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt; நியூயார்க்...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அகன்றிட உலக அளவில் அனைவரும் ஒருங்கிணைந்து பெண்களின் மேம்பாட்டிற்கான சில பொது நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்ற சிந்தனை உதயமான இடம்... அமெரிக்கா. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க். இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறுமணி நேரம் வேலை செய்து குறைவான ஊதியத்தையேபெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;1857ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் துவங்கிய பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908ல் எங்களுக்கு வாக்குரிமை கிடையாதா? என்று கிளர்ந்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அதன் விளைவு 1910ல் கோபன்ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது. &lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;மார்ச் 8....!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்படது.&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;இந்த அமைப்பின் சார்பில் 1911ம் ஆண்டு மார்ச் 19ம்தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;இந்தக் கூட்டத்தில்தான், அரசன் லூயிச் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ஐ நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய பெண்கள் ஜெர்மனியில் பெண்கள் வாக்குரிமை கேட்டு மில்லியன் துண்டுப்பிரசுரங்களை நாடெங்கும் வினியோகித்தனர். ஜெர்மனியில் மகளிர் துவங்கிவைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் மகளிர் தங்கள் பிரச்னைகளுக்காக போராடவேண்டும்; போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என்று எண்ணத் தலைப்பட்டு போராடத் துவங்கினர்! அன்று துவங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! காலத்தின் தேவைக்கேற்ப அவர்கள் எதிர்கொள்ளும் சவல்களை முன் வைத்துப் போராடி வருகின்றனர்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;இன்றைக்கு பெண்கள் இல்லாத துறை உண்டா? மண்ணிலிருந்து விண்ணிற்கும், அலுவலரிலிருந்து ஆய்வாளர் வரையிலும், நிதியிலிருந்து நீதித் துறை வரையிலும் என்று சகலதுறைகளிலும் முகம் காட்டுகின்றனர்! அதிகாரங்களில் தலைமைப் பதவிக்கும் வந்தனர்; ஆண்களுக்கு நிகராக பலதுறைகளில் பிரகாசிக்கின்றனர்; நோபல் பரிசுகளை வாங்கிக் குவித்தனர்; ஆட்சியைப் பிடித்தனர்; அப்படி ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்களாவது அங்காவது பெண்கள சம்பந்தப்பட்ட பிரச்னைகளை முற்றிலுமாக களைந்தார்களா? களைய முடிந்ததா? என்ற கேள்விகள் ஒரு புறம் வலுவக எழுந்தாலும் அடிநாளில் அவர்கள் மனங்களில் எங்களாலும் முடியும் என்ற விதை இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது என்றால் மிகையில்லை! பெண்களுக்கு எதிரி பெண்களேவா?" சிசு பிறந்ததும், பெண் எனத் தெரிந்ததும் நெல்லோ எருக்கம்பாலோ கொடுத்துக் கொன்றுவிடும் உசிலம்பட்டிக் கொடுமை; கணவன், மாமனார், மாமியார் சித்திரவதை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு பெண்ணை சமையலறையில் எரித்துவிட்டு, ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு என்று காவல் துறைப் பதிவேடுகளில் மாறும் அவலம்; சமூகத்திற்கு அரணாக, வேலியாக இருக்கவேண்டிய காவல் நிலையங்களே கற்பழிப்பு மையங்களாகின்றகொடூரம் - இவைகளெல்லாம் குக்கிராமத்திலிருந்து பெரு நகரம் வரை அன்றாடம் நடைபெறும் செய்திகளாகிப் போய்விட்டன. நாட்காட்டிகள் கிழிபடுகிற ஒவ்வொருநாளும் பெண்கள் கிழிபடுகிற, வதைபடுகிற, சிதைபடுகிற, சின்னாபின்னப்படுகிற செய்திகள் நாளிதழ்களில் இடம் பெறாத நாளுண்டா?" பெண்களுக்கு குறைவான ஊதியம், பணியிடங்களில் மோசமான முறைகளில் நடத்துதல், பெண்களுக்கு வாக்குரிமை மறுப்பு, துறை அமைச்சர்களே துறைச் செயலாளர்களைத் துயிலுரியத் துணிந்துடும் அவலங்கள்....இப்படி பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள், கொடுமைகள் அகன்றிட, இனி ஒரு நாளும் அனுமதியோம்என்று ஒவ்வொரு ஆணும் ஏன்? ஒவ்வொரு பெண்ணும் கூட சபதம் எடுத்துக்கொள்ள இந்த நாளில் முன்வருவோம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt; ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம்; சம ஊதியம் உலகில் பெரும்பாலான நாடுகளில் இன்றைக்கும் கூட கிடையாது என்பது வருந்தத்தக்க ஒன்று; ஆண்களுக்கு இணையாக பெண்கள் பல துறைகளில் பிரகாசிக்கின்ற இந்த நாளிலும், இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றில் ஒருபங்கு இட ஒதுக்கிட்டுக்கு ஒருமித்த கருத்து ஏற்பட வழியைக் காணோம் என்பது துரதிர்ஷ்டமானது. பெண்களே, நீங்கள் மூன்றில் ஒரு பங்காக முடங்கிப் போவதில் சம்மதமா? உங்களிடம் என்ன திறமையில்லை? ஆணுக்குப் பெண் ஈங்கு இளைப்பில்லை கண்டீர்..." என்று எங்கும் எதிலும் துளிர்த்திடுங்கள்! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;ஆண்களுக்கு இல்லாத இட ஒதுக்கீடு,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;எங்களுக்கு எதற்கு? என்று முரசறைவீர்! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;புத்துணர்ச்சியோடு புத்துலகம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;படைக்கப் புறப்படுங்கள்!!!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;ஐக்கிய நாடுகள் அமைப்பு...&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;உலகில் வறுமைக்கோட்டிற்க்குக் கீழ் உள்ளவர்களில் நூற்றுக்கு 70 சதவீதம்பேர்கள், அதாவது 55 கோடிப் பெண்கள் என்பது கசப்பான உண்மை. உலக உணவுத் திட்ட அமைப்பின் தெற்காசியபொறுப்பாளர் பெட்ரோ" ஏழை எளியோரின் பொருளாதாரமேம்பாட்டுக்கு உணவு உதவியை மகளிரிடம் வழங்கும்போது அது குடும்பத்துக்கு பாதுகாப்பையும், அவர்கள்குழந்தைகளின் எதிர்கால உருவாக்கத்துக்கும் முக்கியமானதாக அமையும் " என்று குறிப்பிட்டிருக்கிறார். மீனைச் சாப்பிடக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பதற்கொப்ப பெண்களின் எதிர்கால வழ்வைதொலை நோக்கோடு ஐக்கிய நாடுகளின் அமைப்பு அணுகியுள்ளதை வரவேற்போம்.68வது இடம்...ஜெனீவா நாட்டைச் சேர்ந்த, "இண்டர் பார்லிமெண்டரி யூனியன் என்ற அமைப்பு, உலகில் நாடுகள் பெண்களுக்குஅளித்துள்ள முக்கியத்துவம் குறித்து அந்த நாடுகளின் பாராளுமன்றங்களில் அளித்துள்ள பிரதிநித்துவம் பற்றிஒரு ஆய்வை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;177 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவிற்கு68வது இடம் கிடைத்துள்ளது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சித் திட்டங்கள்என்று வாய்கிழியப் பேசும் இந்திய அரசியல் வாதிகளுக்கு இந்த ஆய்வறிக்கை ஒரு சவுக்கடி! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;இந்தியப்பாராளுமன்றத்தில் உள்ள 543 உறுப்பினர்களில் 49 பேர்களே பெண்கள். அதாவது வெறும் 9சதவிகிதம்.இதற்கு அரசியல்வாதிகள் மட்டுமா காரணம்? அரசியலில் பெண்கள் நுழைய தயங்குவது காரணமா? இந்த நிலைமாறிட உலகளாவிய பெண்கள் அமைப்புகள் தங்கள் சிந்தனையைச் செலவிடவேண்டும். சமையலறையே...ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் மனித வளத்தைப் பொறுத்தே அமையும். மனித சக்தி வளர்ந்த நாட்டிலும்,வளர்ந்து வருகின்ற நாட்டிலும் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது? வளர்ந்த நாட்டில் இல்லாத மனித இனப் பாகுபாடு வளர்ந்து வருகின்ற மற்றும் பின் தங்கிய நாடுகளில் இருப்பதைக் காண்கிறோம். மனித இனத்தில் பாகுபாடு காட்டுவதென்பது மனித சக்திக்குத் தடையாக அமையும். அத்துடன் அது சமூக வளர்ச்சியையும் பாதிக்கும். ஆண் இனத்தவர்கள் பெண் இனத்தின் ஆற்றலையும், செயல்பாடுகளையும் அங்கீகரிக்காமல் இருத்தல், நசுக்குதல், போன்ற செயலில் ஈடுபட்டு ஒரு இனத்தின் சுய முகமே நசுங்கிப் போயிற்று.அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்று சமையலறையே சம்சாரத்தின் இருப்பிடம் என முகவரி சொல்லிவைத்தோம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;ஆண்கள் துணையில்லாமல் பெண்களால் நிமிர முடியாது என முடக்கி வைத்தோம். இது இன்று நேற்று நடப்பதல்ல; சிலபல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்ற அவலம் இது! துச்சாதனன் துகிலுரிந்த காலத்திலிருந்து தொடர்கதையாய் தொடர்ந்திடும் பெண்ணினக் கொடுமைகள் வரலாற்றின் வடுக்கள் எனலாம். உலகின் முதல் தனியுடமை பெற்ற ஆதிகால மனிதன் முதற்கொண்டு இதை எழுதுகிற நானும் வாசிக்கிற நீங்களூம் அறிந்தோ அறியாமலோ மலர்ந்த இன வளர்ச்சிக்குத் தடை செய்தவர்கள் என்ற சாதாரண உண்மையை ஒப்புக்கொண்டாக வேண்டும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;a href="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RfAsu9yL74I/AAAAAAAAAg4/kmhXFc0ZmBU/s1600-h/wdayb.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5039577168398249858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_pOdVbvggJPc/RfAsu9yL74I/AAAAAAAAAg4/kmhXFc0ZmBU/s200/wdayb.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#333333;"&gt;கருத்தியல் சிந்தனை...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;" மங்கையராய்ப் பிறப்பதற்கே மா தவம் செய்திட வேண்டுமம்மா...", என்றோம்; " உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்..." என்றோம்; இந்தப் போற்றிப் பாடிய துதிகளுக்கு அப்பால், " வினையே ஆடவர்க்கு உயிரே - மனையுரை மகளிருக்கு ஆடவர் உயிர்," என்றும் "உண்டி சிறுத்தல் பெண்டிற்கழகு" என்றும் இரும்புத்திரைகளை அடுக்கடுக்காய் அடுக்கி வைத்தோம். உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பெண்மைக்குள் மென்மையை வலுவில் ஏற்றி அவர்களைக் கற்புக்கனலிகளாக, அழகுப் பதுமைகளாக, சுகம் தரும் நுகர்ச்சிப் பொருளாக, ஆண் உடமைப் பொருளாக ஆக்கி வைத்தோம்.&lt;br /&gt;பெண்ணினத்தைப் பொருளியல் சார்ந்த உழைப்பிலிருந்து பிரித்து வைத்து, பொருளாதார நிலையில் தற்சார்பு நிலையை ஏற்படுத்தி, அறிவுப்பூர்வமாக அவளை முடமாக்கிய ஆணினத்தின் கருத்தியல் சிந்தனை அபார அடக்குமுறை கண்டது என்பதை வரலாற்றில் தெளிவாய்ப் பதியவைத்ததில் ஆணாய்ப் பிறந்த அனைவருக்கும் பங்குண்டல்லவா?&lt;br /&gt;உலகின் சரிபாதிப் பேரின் சிந்தனா வளர்ச்சியை சமயம், தத்துவம், குடும்பம், கலாச்சாரம், ஆகியவற்றினூடாகத் திட்டமிட்டுத் தடை செய்தோரில் ஆண்களாய்ப் பிறந்த அனைவருக்கும் பங்குண்டு என்பதை எவராலும் மறுக்கஇயலாது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;பெண்களுக்குப் பெண்களே...&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பெண் சமத்துவக் கொள்கையில் சரியாக இருக்கும் நம்மில் பலர் நடைமுறை என்று வருகின்றபோது கோட்டுக்குவெளியே ஓடிப் போகிறோம். முதலில் நம் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளி குறைக்கப்பட்டாகவேண்டும். ஆண் பெண் சமத்துவம் இல்லை என்று பெண்கள் கோஷமிடுகிற அதே நேரத்தில் மாமியார் மருமகளைக்கொடுமைப்படுத்துவது மருமகளை உயிரோடு கொளுத்துவது போன்ற கொடுஞ்செயல்களைச் செய்வதும் பெண்கள்தான். வரதட்சனைக் கொடுமையால் மட்டும் மாமியார்களால் எரித்துக் கொல்லப்படும் இந்திய மருமகள்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 6205 பேர்கள் என்று காவல்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. காவல் துறையின் கண்களுக்குத் தப்பிய நிழல் நிஜங்கள் எத்தனையோ? எனவே எதிர்காலத்தில் மாமியாராகப் போகும் இன்றைய மருமகள்களும் இந்தப் பாதகங்களைச் செய்யாமலிருக்க உறுதி கொள்ளவேண்டும். பெண்களுக்குப் பெண்களே எதிரிகள் என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#009900;"&gt;தன்னந்தனியராய்...&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;br /&gt;அடையாறிலிருந்து அண்ணா நகர் வரை பஸ்ஸில் பயணப்படாத பெண்கள் கூட, இன்று அமெரிக்காவிலும்ஆஸ்திரேலியாவிலும், சிட்னியிலும் சிங்கப்பூரிலும் தன்னந்தனியராய்ப் பணி புரிகிற அற்புதம் காண்கிறோம். " ஆணுக்குப் பெண் சளைத்தவர் ஈங்கில்லை கண்டீர் " என்கிற கவிஞனின் கனவு நனவாகிற உன்னதம் காண்கிறோம். ஆயினும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, குடும்பங்களில் அடக்கியாளப்படும் தன்மை, ஒரே உழைப்பிற்கு சரி சமமற்ற ஊதியம் பெறும் முரண்பாடுகள், கருவறையிலேயே கல்லறை கட்டப்படும் பெண் சிசு பிரச்னைகள் இன்னும் வெவ்வேறு வகைகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் தீங்குகள் முடிவடைந்துவிடவும் இல்லை; குறையவுமில்லை. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;எங்கோ ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்குமரண தண்டனையாக மூன்று இளம் பெண்கள் இன்னொரு புறம் எரித்துக் கொன்றுவிட்ட கொடும்பாதகம்; இந்த இளம் மலர்கள் கருக்கப்பட்டு சாம்பலாக்கபப்ட்ட கொடுமை! அதனினும் கொடுமை இந்தக் கொடுமைக்கு நடந்த கொடுமைகள் நீதித்துறையில் ஒருவழியாக இந்தமூன்று மலர்கள் கருக்கப்பட்டதற்கு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;கொடியவர்களுக்குமரணதண்டனை என்ற உச்ச பட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது.பொருத்தம்தான் என்றாலும் இவர்களுக்கு ஆய்ள்தண்டனை அளித்திருக்க வேண்டும்!ஆயுள் முழுக்க அவர்கள் செய்த தீஞ்செயலை எண்ணிஎண்ணி வருந்துவதேஅவர்களுக்கு மிகப்பெரும்தண்டனை என்பது எனது கருத்து ஆகும்! ......நெஞ்சு பொறுக்குதில்லை நமக்கு...!? &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;யுவன்களும் யுவதிகளும்...&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் மோனிகாவாகவும், தமிழ் நாட்டில் பத்மினியாக, பெங்களூரில் பிரதிபாக்களாகவும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் மீனா போன்றும் பெண்கள் பாழ்படுத்தப்படும் நிலை முற்றிலும் ஒழிய கடுமையான ஆயுள் தண்டனை தான் இதற்குச் சரியான தீர்வாக அமையும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இல்லையென்றால் இன்னும் நூறு நூற்றாண்டுகளுக்கு சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடினாலும் மோனிகாக்களும் பத்மினிகளும் பிரதிபாக்களுகளும் மீனாக்களும் தொடர்வதைத் தடுத்து நிறுத்த இயலாது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், இதர தீங்கிழைப்புகளுமான குற்றங்கள் இந்தியக் காவல் துறைப் பதிவேடுகளில் வருடம்தோறும் சராசரியாக பதிவாவது மட்டும் &lt;span style="color:#ff0000;"&gt;எட்டு லட்சத்து 88 ஆயிரத்து 695 ஆகும்.&lt;/span&gt; சர்வதேச அளவில் பில்லியன் கணக்கில் பெண்கள் தொடர்பான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. அறிவு வளர்ந்திருக்கிறது; அறிவியல் வளர்ந்திருக்கிறது; தாயாய், தாரமாய், சகோதரியாய் பெண்களை பகுத்தறிந்து போற்றும் பண்பு மட்டும் இன்னும்...நம்மிடம்?! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;br /&gt;" இளம் பெண் ஒருத்தி உடம்பு முழுக்க தங்க நகைகளை அணிந்துகொண்டு எவ்வித அச்சமுமின்றி நள்ளிரவில்தன்னந்தனியாக வெளியே சென்று பத்திரமாக வீட்டுக்குத் திரும்ப முடியும் என்கிற நிலை என்று ஏற்படுகிறதோ, அன்று தான் நாடு உண்மையான விடுதலை அடைந்ததாக அர்த்தம்" என்றார் மகாத்மா. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;மகாத்மாவின் கனவு நனவாக இந்த சர்வதேச பெண்கள் தினத்தில் உலகில் உள்ள ஒவ்வொரு யுவனும் யுவதியும் உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். ஆம்! பிரஞ்சுப் புரட்சியில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வீறுகொண்டெழுந்து சென்ற பெண்களோடு நாங்களும் உங்களோடு என்று புறப்பட்டுப் போன வேகத்தோடு! யுவதிகள்... மட்டுமல்ல யுவன்களும்!!! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RfAqzNyL73I/AAAAAAAAAgw/vzTHgbusIUw/s1600-h/wdayc.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5039575042389438322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RfAqzNyL73I/AAAAAAAAAgw/vzTHgbusIUw/s200/wdayc.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-4846330188969302361?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/4846330188969302361/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=4846330188969302361' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/4846330188969302361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/4846330188969302361'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2007/03/2008.html' title='&lt;&gt;சர்வதேசப் பெண்கள் தினம்-மார்ச்,2008'/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_pOdVbvggJPc/RfAwUNyL75I/AAAAAAAAAhA/-DpHBkC97Ww/s72-c/wday.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-114125226387444507</id><published>2006-03-01T14:03:00.000-08:00</published><updated>2006-10-11T19:27:06.990-07:00</updated><title type='text'>தமிழ்நாட்டு வீரப் பெண்மணிகள்</title><content type='html'>&lt;span style="font-size:180%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;          &lt;&gt;தமிழ்நாட்டு வீரப் பெண்மணிகள்&lt;&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;em&gt;ஆ&lt;/em&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ங்கில ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியர்கள் நடத்திய போராட்டம் ஒரு வீர சகாப்தம். அந்த சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட வீரப் பெண்மணிகள் பற்றி உலகப் பெண்கள் தினத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;இது ஒரு முழுமையான பட்டியல் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ள ஒரு சிலரை இங்கே வரிசைப் படுத்தியுள்ளேன்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;strong&gt;அஞ்சலை அம்மாள்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;அஞ்சலை அம்மாள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர். இவர் குடும்பமே விடுதலைப் போரில் ஈடுபட்டது. 1931ல் உப்புச் சத்தியாக்கிரகம், 1940ல் தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் ஈடுபட்டவர். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிப் பெண் படையுடன் கைதானவர். சுதந்திரத்திற்குப் பின் ஜில்லா போர்டு உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;அசலாம்பிகை அம்மாள்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;திருப்பாபுலியூர் அசலாம்பிகை அம்மாள் சிறந்த மேடைப் பேச்சாளர். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;இந்திய விடுதலை இயக்கச் செய்திகளைக் "காந்தி புராணம்" என்ற &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;பெயரில் எழுதியவர். 19.9 1921ல் கடலூருக்கு காந்தி வந்த போது அவருக்கு வரவேற்புரையைத் தயாரித்துப் படித்தவர்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;கே.பி.ஜானகி அம்மாள்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;தேசபக்திப் பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் பாடல்கள் தென் மாவட்டங்களில் பிரபலம். இவர் கணவர் குருசாமியும் சுதந்திரப் போராட்ட வீரர். யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக தண்டிக்கப்பட்டவர். 1992ம் ஆண்டு மறைந்தார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;சரஸ்வதி பாண்டுரங்கம்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6666;"&gt;இவர் உப்புச் சத்தியாக்கிரகம் உட்பட பல போராட்டங்களில் கலந்து கொண்டவர். மகளிர் உரிமைக்காகப் பாடுபட்டவர். சென்னையில் 'கன்னியா குருகுலம்' என்ற அமைப்பை உருவாக்கி மகளிர் சேவையில் ஈடுபட்டார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff6666;"&gt;&lt;strong&gt;வேலு அம்மாள்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;சிவகங்கை மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த வேலு அம்மாள் ஆகஸ்ட் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff6666;"&gt;&lt;strong&gt;கேப்டன் லட்சுமி:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc9933;"&gt;நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தில் பெண் தளபதியாக பணியாற்றியவர். பர்மா காடுகளில் இவரை பிரிட்டிஷ் அரசு கைது  செய்தது. மருத்துவரான இவர் தற்போது மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு சேவை செய்து வருகிறார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;ருக்மினி லட்சுமிபதி:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663366;"&gt;1892ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி சென்னையில் பிறந்தவர். அந்தக் காலத்திலேயே கலப்புத் திருமணம் செய்து கொண்டவர். வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். 1937ல் இராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் துணை சபாநாயகராகவும், 1946ல் பிரகாசம் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகவும் பதவி வகித்தவர். முதல் பெண் அமைச்சர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. 1951ல் காலமானார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663366;"&gt;அம்புஜம்மாள்: 1932ல் அந்நியத் துணி புறக்கணிப்பு இயக்கத்தில் தீவிரமாக பயாற்றியவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக இருந்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#336666;"&gt;&lt;strong&gt;பத்மாசினியம்மாள்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#996633;"&gt;ஒத்துழையாமை இயக்கம் முதல் ஒவ்வொரு போராட்டத்திலும் மறியல்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றவர். தன் சொத்துக்களைத் தானமாக வழங்கியவர். 1897ல் காலமானார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;&lt;strong&gt;வி.கே.ஏ.பங்கஜத்தம்மாள்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#336666;"&gt;மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனது ஏழு வயது முதல் பஜனை பாடியும்மேடைகளில் பேசியும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர். 1937ல் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#336666;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#000066;"&gt;&lt;strong&gt;லட்சுமி பாரதி:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;நாவலர் சோம சுந்தரபாரதியின் மகளும் விடுதலைப் போராட்ட வீரர் கிருஷ்ணசாமி பாரதியார் மனைவியுமாவார். 1932ல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். 1937ல் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc66cc;"&gt;பத்மாவதி ஆஷா:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff6600;"&gt;திருப்பூரில் வாழ்ந்தவர். 1930ல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று பல முறை சிறை சென்றவர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#993399;"&gt;&lt;strong&gt;சகுந்தலா பாய்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#333333;"&gt;திருவெண்ணெய் நல்லூர் அருகே கிருபா ஆசிரமம் என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி ஏழைகளுக்கு கல்வி மருத்துவ சேவையில் ஈடுபட்டார். உப்புசத்தியாக் கிரகம் உட்படபல போராட்டங்களில் ஈடுபட்ட இவர் பல வெளிமாநில போராட்டங்களுக்கும் சென்று போராட்டங்களில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#336666;"&gt;மஞ்சு அம்மாள்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663366;"&gt;இவர் சிறந்த வழக்கறிஞர். மகளிர் மேம்பாட்டுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டவர்.  சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்  இருந்தவர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff6600;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;அம்மு சாமிநாதன்:&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#336666;"&gt;&lt;strong&gt;1942ல் நடைபெற்ற ஆகஸ்டு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். பலமுறை சிறை சென்ற இவர் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் 1946ல் இடைக்கால நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#339999;"&gt;&lt;strong&gt;அகிலாண்டத்தம்மாள்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#996633;"&gt;இவர் மதுரையைச் சேர்ந்தவர். பல போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993300;"&gt;பர்வத வர்த்தினி:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff6600;"&gt;1932ல் நடைபெற்ற ஜவுளிக் கடை மறியல் போராட்டத்தில் தீவிரமாக ஈடு பட்டு பல முறை சிறை சென்றவர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-114125226387444507?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/114125226387444507/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=114125226387444507' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/114125226387444507'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/114125226387444507'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2006/03/blog-post_114125226387444507.html' title='தமிழ்நாட்டு வீரப் பெண்மணிகள்'/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-114124840272276386</id><published>2006-03-01T13:07:00.000-08:00</published><updated>2006-10-11T19:27:06.913-07:00</updated><title type='text'>பொய் வழக்குகள்</title><content type='html'>&lt;span style="font-size:180%;color:#3366ff;"&gt;&lt;strong&gt;&lt;&gt;பொய் வழக்குகள்&lt;&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;                              &lt;br /&gt;                                               &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt; &lt;0&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"&lt;/span&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;உ&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;ன் பெயரென்ன?"&lt;br /&gt;"............"&lt;br /&gt;"டேய், வாயில என்ன கொழக்கட்டையா   வெச்சிருக்க..ஒம் பேரு என்னடா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"து....ரை.."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"தொரை....வாயைத் தெறக்கமாட்டீங்களோ...அப்பா பேரு, அட்ரஸ் என்ன?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"........."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு ஒன்ன...."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;" ஏய்...செவன் நாட் சிக்ஸ்... இங்க வாய்யா...."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"அய்யா..வந்துட்டம்யா.."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"ஏய்யா, நாளைக்கு கோர்ட்டுக்கு எத்தனை கேஸ் தேத்திவச்சிருக்க?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"அய்யா கேசு ரெடிபண்ணீர்றங்கய்யா..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"எப்பக் கேட்டாலும் இப்படியே சொல்லுய்யா...இப்ப நான் ரிப்போர்ட் எழுதணும். இல்லைன்னு எழுத முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt; எழுதுனா, என்னய்யா ஸ்டேசன்ல வேலை செய்யிறியா? செறைக்கிறியாம்பாரு மேலதிகாரி....?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"அய்யா..ஒரு கேசுன்னு எழுதிக்குங்க அய்யா..அஞ்சு நிமிசத்துல கேசு டீட்டெய்ல்ஸ் கொண்டாறேங்கய்யா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"ம்ம்ம்ம்...எல்லாம் வெறட்டுனாத்தான் வேலையாகுது..." எஸ்.ஐ.கோபால் என்ற கோவாலு சற்றே நிம்மதியாய் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்து கொள்கிறார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;செவன் நாட் சிக்ஸ் என்ற ஏட்டு ஏகாம்பரம் எஸ்.ஐ.கோபால் கொடுத்த வேலையை நிறைவேற்ற துரையை நெருங்கினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"எலே, என்ன கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;எனக்கும் கேசு வேணும். பிக்பாக்கெட் கேசுல இப்ப உள்ள &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;போகப்போற. ஓம் தலையெழுத்து..நான் என்ன செய்ய?" என்று சொல்லிக்கொண்டே மளமளவென்று  கோர்ட்டுக்கான கச்சாத்து தயார் பண்ணும் வேலைகளில் எறங்கிவிட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;அக்யூஸ்ட் நேம்....துரை...·&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;பாதர் நேம்...நாட் நோன்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;அட்ரஸ்...நாட் நோன்....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;ரீசன்..பிக்பாக்கெட்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;ஏகாம்பரம் மளமளவென்று படிவங்களை பூர்த்தி செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தலைகவிழ்ந்தபடி துரை அந்தக் காவல் நிலையத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான்.  அவன் மனம் மட்டும் அங்கில்லை;  "பாவம், அம்மா இந்நேரம் அழுதுகிட்டு இருக்கும். அப்பா....!? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"டேய் இந்தப் பொட்டலத்துல இருக்குறத சாப்புட்டு அந்த டீயைக் குடி. காலையில இருந்து கொலைபட்டினியா கெடக்கே. செத்துக்கித்துப் போயிடாத....." என்ற அதட்டல் கேட்டு கைகள் நடுங்க ஏட்டு நீட்டிய பொட்டலத்தை வாங்கிக்கொண்டான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"இந்த வயசுல உனக்கு எதுக்கு இந்தத் தொழில்....பிச்சை கூட எடுக்கலாம்.  இந்தத் திருட்டுத்தனம் மட்டும் கூடவே கூடாது....கத்தைப் பேப்பகளில் மளமளவென்று எழுதி கோர்ட் கிளார்க்கிடம் நீட்டினார் மாஜிஸ்ட்ரேட்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;அவர் அந்தக் கேஸ்கட்டை பவ்யமாக வாங்கிப் பிரித்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;ஆறுமாசம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, மதுரை என்று &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;உரக்கப் படித்தார்.  துரையின் கண்களிலிருந்து கண்ணீர்துளிகள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;வழிய...ஏட்டு ஏகாம்பரம் விசாரணைக்கூண்டிலிருந்து துரையை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;அழைத்துக் கொண்டு கிளம்பினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;கோர்ட்டிலிருந்தோ,பஸ் ஏறி மதுரை வந்ததோ, சீர்திருத்தப்பள்ளி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;வந்ததோ எதிலும் கவனமில்லாமல் வெறித்த பார்வையோடு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;இருந்த துரை, சீர்திருத்தப்பள்ளி வந்த மூன்றாவது நாள்தான் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;வாயைத் திறந்தான்.  அதுவும் அவன் இருந்த அறையில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;மற்றவர்கள் வெளியே சென்ற பிறகு படுத்திருந்த பாபுவிடம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;இந்த மூன்று நாளில் பாபுவைத் தவிர மற்ற சிறுவர்கள் துரையைச் செய்த கலாட்டாவால் மனம் நொந்து போயிருந்தான்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"என்ன, பிளேடு கேசா?" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"என்னம்மா, நாலு பர்ஸ் பாக்கவுடாம இங்க இட்டாந்துட்டாங்களேன்னு கவலையாகீதா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"தியேட்டரா, பஸ்ஸா? எதுல தொழில் பண்ற?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"லாட்ஜுக்கு ஆளுங்களை புக் பண்ற கேசா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"தொழிலுக்குப் புதுசா? கவலைய வுடு, வெளிய போனதும் நம்ப &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;குரூப்ல சேந்துரு.  நம்பாளு ஒனக்குஎல்லாத்தையும் அத்துபுடியா கத்துகுடுத்துருவான்..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;- இப்படி ஆளாளுக்கு துரையை துவம்சம் செய்து கொண்டிருக்க பாபு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;மட்டும் பாயில் ஒன்றும் பேசாமல் புரண்டுகொண்டே இருந்தான்.  ஒருவழியாக மற்றவர்கள் எல்லாம் வெளியே போனதும் துரை, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;பாபுவிடம் பேசினான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"என்ன? ஒடம்புக்கு ஜுரமா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"ம்..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"எத்தனை நாளா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"அஞ்சு நாளா..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"ஆஸ்பத்திரிக்கு கூட்டீட்டு போகமாட்டாங்களா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"இன்னைக்கு காச்சல் கொறையலேன்னா கூட்டிப்போறதா வாடன் சொன்னாரு."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"இங்க வந்து எத்தனை நாளாச்சு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"நாலுமாசம் ஆச்சு"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"எதுனால இங்க வந்த?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"மாங்காய் சுண்டல் வித்துகிட்டு இருந்தேன்; ஒரு ஆள் தெனம் கடன் வாங்குவார்; வாரக் கடைசியிலமொத்தமா குடுத்துருவார். முப்பது ரூவாயிக்கு மேல கடன் குடுத்தேன். திடீருன்னுட்டு அந்தாள் வர்றதில்ல.ஒருநா, ஒரு பொம்பள கூட வர்றதப் பாத்தேன்.  காசைக் கேட்டேன்; கன்னத்துல அறைஞ்சு யாருகிட்டகுடுத்தியோ அவங்கிட்ட கேளுன்னார்.  நாளைக்கு கூட குடுங்க, இல்லன்னு மட்டும் சொல்லீடாதீங்க.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;அந்தக் காசுல எந்தங்கச்சிக்கு பாவாடைத் துணி வங்கணும்ன்னு சொல்லி அழுதேன்.   அந்த வழியா வந்த போலீசுக்கிட்ட பொய்சொல்லி காசு கேக்குறேன்னு புடிச்சுக்குடுத்துட்டார்.  போலீசு நான் சொல்றதைக் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;கேக்கவே இல்லை.  போலீசு என்னை ரெண்டுநாள் ஸ்டேசன்ல வச்சிருந்துட்டு பிக்பாக்கெட் அடிச்சிட்டேன்னு கேஸ் போட்டு இங்க கொண்டாந்து தள்ளீட்டுப் போயிட்டாங்க.....ஆமா, நீ எதுனால இங்க வந்த? மூச்சுவிடாமல் சொல்லிய பாபு இப்ப துரையின் கதையை தெரிந்துகொள்ளும் ஆவலில் பார்க்கிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"நீ, இங்க இருக்கிறது உங்க வீட்டுக்கு தெரியுமா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"தெரியாது. நான் மதுரையில சுண்டல் விப்பேன்;  அய்யர் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;சுண்டல், முறுக்கு டின்னுல போட்டுக் குடுப்பார்.  ரூவாய்க்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;பத்துபைசா கமிசன்.ஒருநாளைக்கு அம்பதுக்கும் விக்கும்; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;அஞ்சுக்கும் விக்கும். சாப்பாடு அய்யர் வீட்டுல போட்டுருவாங்க.  திண்னையில தெருவுல படுத்துக்குவேன்.  கெடைக்கிற &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;கமிசனை மாசம் சேத்து வச்சு நூறு, நூத்தம்பது ஊருக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;அம்மாவுக்கு அனுப்பீருவேன்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;வீட்டுல அம்மாவும் தங்கச்சியும்தான்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;பாவம் இந்த நாலு மாசம் எம் பணமும் அவங்களுக்கு இல்ல; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;என்னையத் தேடி வந்தாங்களா? எதுவும் தெரியாது. அய்யர் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;என்னைப் பத்தி என்ன நெனைச்சாரோ?  சரக்கோட &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;போயிட்டானேன்னு பொலம்பீருப்பார். என்னைய இனிமே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;எப்படி நம்புவார்?தங்கச்சிய எப்டியாச்சும் படிக்க வச்சிரும்மா, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;எந்த வேலைக்கும் அனுப்பாதே.  நான், மாசாமாசம் பணம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;அனுப்புறேன்னு பொங்கலுக்கு ஊருக்குப் போயிருந்தப்போ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;சொல்லீட்டு வந்தேன்.  இன்னும் ரெண்டுமாசம் பல்லைக் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;கடிச்சுக்கிட்டு இங்க கெடக்கணும்." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;பாபுவின் கண்கள் ஈரமாகியிருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"ம்ம்ம்... எங்கதைதான் சோகக் கதைன்னு நெனைச்சேன்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;என்னைவிட நீ சோகமா இருக்கே.  கவலைப்படாதே. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;நாலுமாசத்தை ஓட்டீட்ட.  இன்னும் ரெண்டுமாசம்தான... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;அதுவும் ஓடீரும்.  இனிமே அங்க இங்க போகாம ஒங்க அம்மாவும் தங்கச்சியும் இருக்க எடத்துக்கே போய் இதே சுண்டல் முறுக்கை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;ஒங்க அம்மாவைச் செஞ்சு தரச் சொல்லி வித்துக் கெடைக்கிற &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;காசை ஒங்க அம்மாட்ட கொடுத்துட்டு நிம்மதியா இரு..." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;பெரியமனுசன் போல துரை பாபுவுக்கு புத்திமதி சொன்னான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"அம்மா இருக்குற கிராமத்துல சுண்டல் முறுக்கு செஞ்சு நாங்களே சாப்புட்டுக்கிட்டாத்தான்.  அங்க வழி இல்லாததுனாலதான மதுரைக்கு வந்தேன்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"பக்கத்துல இருக்கிற டவுனுல எதாவது செய்யமுடியுமா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"செய்யலாம்.  எல்லாத்துக்கும் வெள்ளையப்பன் வேணுமே?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"எவ்வளவு இருந்தா செய்யலாம்ன்னு நெனைக்கிற?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"ஒரு சுமாரான சைக்கிள், ஒரு அம்பது டீ புடிக்கிற மாதிரி ஒரு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;எவர்சில்வர் பாத்திரம், ஒரு வாளி, அரை டஜன் டம்ளர்.... சீனி, டீ தூள், பால்....இதுக்கு மட்டும் காசு கெடைச்சா, எங்க கிராமத்துல இருந்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;டவுனுக்கு காலையில ஒரு டிரிப், மாலையில ஒரு டிரிப்...." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;சொல்லும்போதே பாபுவின் கண்களில் ஒளிமயமான எதிர்காலம் மின்னலிட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"இவ்வளவுக்கும் ஒரு ஆயிரம் ரூபாயாவது இருந்தால்தான் இந்தத் தொழிலைச் செய்ய முடியும், இல்லையா?  இதுல சைக்கிள்தான் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;கொஞ்சம் செலவு.....ஆமா...இப்படிச் செய்யலாமே.   வாடகைக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;கொஞ்ச நாள் சைக்கிள் எடுத்து ஓட்டிச் சமாளிச்சா தொழில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;நல்லபடியா அமைஞ்சா ஒரு சைக்கிளை வாங்கிக்கலாமே?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"அப்படியும் செய்யலாம். என்ன, சம்பாதிக்கிற காசை சைக்கிள் கடையில குடுக்க வேண்டி வருமே. அதான்.." சொல்லிக்கொண்டிருக்கும்போதே யாரோ வரும் காலடி ஓசை கேட்க பேச்சு தற்காலிகமாய் தடைபட்டது.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;வாடன்தான் வந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"என்ன பாபு காய்ச்சல் எப்படி இருக்கு?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"இப்ப பரவாயில்லங்கண்ணா. இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாப் போதும்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"அட, கொஞ்சம் முன்னாடி காய்ச்சல் அனலா கொதிச்சுது.  சொரத்தே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;இல்லாம இருந்த.  இப்ப மொகம் பாக்கவே தெளிவா இருக்க மாதிரி இருக்கே!?"  வாடன், பாபுவின் நெற்றியைத் தொட்டுப்பார்த்து விட்டு, காய்ச்சலும் இல்ல. சரி, சாயாந்திரமா எதுக்கும் பாத்துக்குவோம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;என்ன, துரை நாளையில இருந்து மத்த பசங்களோட கிளாசுக்குப் போகணும்..." என்று சொல்லிக்கொண்டே வாடன் போனார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"ம்..என்ன சொன்ன, சைக்கிளுக்கு வாடகை குடுத்தாலும், உங்க அம்மா, தங்கையோட இருக்கிற தெம்புல பத்து டீ சேத்து வித்தா வாடகைக் காசு; ஒவ்வொருநாளும் ஒரு தொகைய சைக்கிள் வாங்க சேத்துவா, காசு சேந்ததும் சைக்கிளை வாங்கிடு"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"நல்ல ஐடியாதான். ஆனா மத்ததுக்கு பணம்?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"நா, ஒரு ஐநூறு ரூபா தர்றேன்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"இங்க எப்டி ஒனக்கு பணம்?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"நீ, ரெண்டு மாசம் கழிச்சு ஊருக்குப் போறப்ப நான் தர்றேன்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"இவ்வளவு நல்லவனா இருக்குற நீ, ஒன்னைப் பத்தி சொல்லவே இல்லையே?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"என்னைப்பத்திச் சொல்றதுக்கு என்ன இருக்கு?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"அப்ப, நீயும் திருடுற தொழில்தானா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"நான், அந்தமாதிரிப் பட்டவன் இல்லை."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"அப்ப, எனக்கு நீ தர்றதாச் சொன்ன பணம் யாரோட பணம்?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"ஒருவகையில அது திருடுன பணம்தான்.  ஒரு நல்ல காரியத்துக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;ஒனக்கு பயன்படட்டும்ன்னுதான் குடுக்கிறேன்னு சொன்னேன்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"எனக்கு திருட்டுப் பணமா? வேண்டவே வேண்டாம்ப்பா!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"பாபு, நீ நினைக்கிற மாதிரி அது திருடுன பணம் இல்ல.  எங்கப்பா ஒரு குடிகாரர்.  குடிச்சுட்டு எங்க அம்மாவையும் என்னையும் திட்டாத அடிக்காத நாளே இல்லை.  ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன்.  கொஞ்ச காலம் பல்லைக்கடிச்சுகிட்டு படிச்சு முடிச்சுருவோம்ன்னு நெனைச்சேன்.  விதி, அன்னைக்கு விளையாடிருச்சு. அப்பா, வேலையில இருந்து வரும்போதே குடிக்க வாங்கி வந்துருவாரு. அன்னைக்கு வந்ததும், அம்மா மளிகை சாமான் வாங்க அப்பாட்ட பணம் கேட்டாங்க.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;அம்மாவுக்கு அடிதான் கிடைச்சது. என்னைக் கூப்பிட்டு ஒரு அய்நூறு ரூபா நோட்டைக் குடுத்து பிராந்தி வாங்கீட்டு வாடா என்று அனுப்பினார்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;பணத்தை வாங்கிப் போன நான் இருட்டா இருந்த இடத்துல போய் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;உக்காந்து அழுதுகிட்டு இருந்தேன்.  அந்தப்பக்கமா வந்த போலீஸ்காரர் என்னை பாத்துட்டு ஸ்டேசனுக்கு கூட்டீட்டுப் போனார்; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;வீட்டைப்பத்திச் சொன்னா அப்பாட்ட இன்னும் அடி விழும்.  அதுக்குப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;பயந்து ஸ்டேசன்ல வீட்டைப்பத்தி எதுவும் சொல்லல. போலீஸ் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;என்னை அனாதைன்னு நெனைச்சு பிக்பாக்கெட் கேஸ் போட்டு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;இங்க கொண்டாந்துட்டாங்க.  போலீஸ் கண்ணுல படாம &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;இருக்குறதுக்காக பணத்தை சட்டை தையல் மடிப்பில வச்சிருந்தேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;அந்தப் பணத்தைத்தான் ஒனக்கு குடுப்பதாச் சொன்னேன்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;"துரை, உன்னை மாதிரி எனக்கு ஒரு நண்பன் இங்கே கிடைத்ததற்காக சந்தோசப்படுறேன். நான் வெளியே போய் டீ தொழிலை செய்து, நீ வெளியே வரும்போது ரெண்டு சைக்கிளோடு இருப்பேன்.  நீயும் உங்க அம்மாவை அழைச்சுகிட்டு எங்க கூடவே வந்துரு. என்ன, சரியா, ஆனந்தத்தோடு பாபு எழுந்து துரையை அணைத்துக் கொள்கிறான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;இருவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;சில ஜோடனை வழக்குகள் கூட &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;நிஜத்தில் தோற்று, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;நிழலில் ஜெயிக்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;color:#cc33cc;"&gt;&lt;span style="color:#009900;"&gt;                                 &lt;/span&gt;        &lt;span style="font-size:100%;"&gt;&lt;0&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-114124840272276386?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/114124840272276386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=114124840272276386' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/114124840272276386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/114124840272276386'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2006/03/blog-post_01.html' title='பொய் வழக்குகள்'/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-114124090104333272</id><published>2006-03-01T08:43:00.000-08:00</published><updated>2006-10-11T19:27:06.845-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff6600;"&gt;&lt;em&gt;தை பிறந்தால் "வலி " பிறக்கும்......!&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="font-size:130%;color:#00cccc;"&gt;&lt;strong&gt;எ&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;ன்னமோ ஒரு தைரியத்துல கெளம்பீட்டீங்க. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆனா நாங்க, நீங்க இல்லாம எப்படி காலம் தள்ளப் &lt;a href="http://www.bigfoto.com/sites/galery/aviation/swissair-md11-hb-iwp.jpg" target="_blank"&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;போறோம்னு தெரியல... ஒடம்பைப் பாத்துக்கங்க... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சூதானம்... பட்டினி கெடந்து சம்பாதிச்சு இங்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அனுப்பனும்ன்னு நெனைக்காம, நேரநேரத்துக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சாப்புடுங்க... எங்களைப் பத்தி அனாவசியமா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கவலைப்படாதீங்க... அஞ்சாறு மாசத்துக்கு நீங்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பணம்கிணம் அனுப்ப வேணாம். மொத்தமாச் சேத்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அனுப்புனா அத வச்சு அடகு வச்ச நெலத்தையும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நகையையும் மீட்டுக்கிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தை பொறந்தா வழி பொறக்கும்பாங்க. ஆறேழு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மாசமிருக்கு தை வர்றதுக்கு. நம்மளுக்கும் வழி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பொறக்காமலா போயிரும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;முடிஞ்சா "தைப் பொங்கலுக்கு“ நீங்களே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வந்துட்டுக்கூட போங்க... திரும்பப் போறப்ப எங்களையும்...” &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என்று மனைவி சாந்தி சொல்லிக் கொண்டே போக, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கணவன் கந்தசாமி இடைமறித்தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“ மூச்சுவாங்காம இப்டிப் பேசிக்கிட்டே இருந்தா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நா மலேசியா போன மாதிரிதான்! எதிர்வீட்டு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஏகாம்பரத்தைப் பாருங்க சிங்கப்பூர் போய் சீமானாய் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வாழ்ந்துகிட்டு இருக்காங்க; குடிசை வீட்டிலிருந்த &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;குப்புசாமி குபேரனானது சிங்கப்பூர் சீமைக்குப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;போய்த்தானே! என்று மூச்சுக்கு முன்னுறு தடவை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சொல்லி சும்மா இருந்தவனை உசுப்பி விட்டாய்; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"தை பொறந்தா வழி பொறக்கும்...தையும் பொறந்துருச்சு, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கையகல நிலத்தை நல்ல விலைக்கு கேக்குறாங்க, எல்லாம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தை பொறந்த நேரம்...வித்துக் காசாக்கி ஏஜெண்ட்டைப் போய் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பாருங்க என்று சொல்லி விரட்டினாய்... இப்ப என்னடான்னா, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பொறப்புடுற நேரத்தில வீர வசனம் பேசுற! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எனக்கு நேரமாச்சு...மகன் செல்வத்தையும் மகள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பூரணத்தையும் நல்லா படிக்க வை...“ என்றவன், ஒரு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மஞ்சள் பையில் தன் உடைமைகளைத் திணித்துக் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கொண்டு கிளம்பினான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;“ ஏங்க அந்த சின்ன சூட்கேசில் நாலு செட் துணிய &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வச்சு எடுத்துட்டுப் போகலாம். இப்படி ஏஜெண்ட் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சொன்னாருன்னு மஞ்சள் பையில ஒரு மாத்துத் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;துணிய வச்சுக்கிட்டு கிளம்புறீங்க” என்று கேட்ட &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சாந்திக்கு, "அதெல்லாம் அங்க போனதும் வேலை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;குடுக்குற ஓனர் அட்வான்ஸ் தர்ற பணத்துல &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வாங்கிக்கலாம்ன்னு ஏஜெண்ட் தான் சொல்லீருக்கார்ல &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அப்புறம் என்ன?“ என்றவாறு பிள்ளைகளைப் பார்த்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அம்மா சொல்றதைக் கேட்டு நடக்கணும்... நா ஊருக்குப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;போய் பணம் அனுப்புறேன். செல்வத்துக்கு அதுல நல்ல &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சைக்கிளா வாங்கிக்க... என்ன சரியா...” பூரணத்துக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒரு முத்தம் கொடுத்து மனைவிக்கு கை அசைத்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வரட்டுமா என்று கிளம்பினான், கந்தசாமி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;***&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சட்டைப் பையை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அதில் ஏஜெண்டுக்கு கொடுக்கவைத்திருந்த கடைசித் தவணைப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பணம் பத்தாயிரமும், சென்னையில் ஏஜெண்ட்டைச் சந்திக்கச் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சொல்லியிருந்த தம்புசெட்டித் தெரு முகவரிச் சீட்டும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பத்திரமாக இருப்பதை உறுதி செய்து கொண்டான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சென்னை செல்லும் வழியெல்லாம் கனவு மிதப்புகளில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கரைந்திருந்தான் கந்தசாமி. தன்னைச் சுற்றிக் கவ்வியிருந்த &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இருள் விலகி ஒளிமயமான எதிர்காலம் வரப்போவதை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எண்ணிப் பார்த்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனைப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பிடிக்க முடியும்“... ஏஜெண்ட் சொன்ன அந்தச் சின்ன &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மீனின் விலை ரெண்டு லட்சம் ரூபாய். பெரிய மீன்தான் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அவனது மலேசிய வேலை, வருமானம்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சாப்பாடு தங்க இடம் எல்லாம் தந்து மாதச் சம்பளம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;25 ஆயிரம்! ஒரு வருடத்தில் 3 லட்சம்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சேட்டு வட்டி அநியாய வட்டி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அதனால அவன்கடனை முதல்ல அடைக்கணும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அஞ்சுவருஷம் காண்ட்ராக்ட். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மிச்ச நாலு வருஷத்துல பத்து பன்னெண்டு லட்சம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தேத்திடலாம். அப்பறம், நம்ம ஊருக்கு நாமதான் ராஜா! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கந்தசாமியின் கண் முன் எதிர்காலம் சினிமாப்படம் போல் ஓடிக்கொண்டிருந்தது. அந்தக் காசில்லாத கனவுச் சினிமா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எப்போது முடிந்ததோ அந்தக் கனவுச் சுகத்திலேயே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;உறங்கியும் போயிருந்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தம்பு செட்டித் தெருவில் ஏஜெண்ட் கொடுத்திருந்த முகவரிக்குப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;போன போது அங்கு நிறையப்பேர் அவனைப் போல மஞ்சள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பை சகிதமாக நின்று கொண்டிருந்தனர். வாலிப வயதிலிருந்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நடுத்தர வயதுவரை அங்கிருந்தவர்களில் ஒரு ஒற்றுமை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தெரிந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எல்லோரிடமும் கிராமத்துக் களை படிந்திருந்ததுதான். அவர்களின் முகங்களில் சந்தோஷக் கீற்றுக்கள்! இந்த மஞ்சள் பை, வேட்டி, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சட்டை எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான், என்ற அலட்சியம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அவர்கள் பேச்சில் மிளிர்ந்தது. கந்தசாமி தனக்குத் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தெரிந்தவர்கள் யாரேனும் வந்திருக்கிறார்களா? என்று &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"மலேசியா போறவங்க உள்ள போய் கேசியர்ட்ட பணத்தைக் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கட்டீட்டு பக்கத்து சந்துல இருக்கிற ஓட்டல்ல போய் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பசியாறீட்டு வந்துருங்க...” என்று ஒரு ஆள் வெளியே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வந்து சொல்ல கேசியரிடம் பணத்தைக் கொடுப்பதற்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நான் முந்தி, நீமுந்தி என்று போக கந்தசாமியும் போய் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நின்று கொண்டான் அந்த வரிசையில்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் நுழைந்தபோது &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மஞ்சள் பைகள் எல்லாம், பட்டிக்காட்டான் மிட்டாய்கடையைப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பார்த்தது போல, பார்த்துப் பிரமிப்பை கண்களுக்குள் உள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வாங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. விமானத்தில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஏறியதும் சிலர், "நான் ஜன்னல் பக்கமா உக்காந்துக்கிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அப்பத்தான் எச்சிகிச்சி துப்ப வசதியா இருக்கும்,” என்று &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பேசிக்கொண்டு அவசரஅவசரமாக ஓடி ஜன்னல் ஓர &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இருக்கையில் அமர்ந்து அதைத் திறக்க முடியாமல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;போனது குறித்து சோகமாகிப் போக, மஞ்சள் பைகளை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எல்லாம் தள்ளிக்கொண்டு வந்திருந்த ஆள் அவரவர் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இருக்கையில் சரிபார்த்து அமரவைத்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;விமானம் ஓடுபாதையில் ஓடி ஜிவ்வென்று மேலே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கிளம்பியபோது ஆகாயத்தில் பறப்பது போல உணர்ந்தான், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கந்தசாமி. அவனுடைய மனமும் இறக்கை கட்டிப் பறக்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆரம்பித்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மலேசியா எப்படி இருக்கும்? நம்ப புதுக்கோட்டை அளவுக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பெரிய டவுனா இருக்குமோ? இல்ல சென்னை மாதிரிக்கூட &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இருக்கும். நமக்கு அங்க என்ன வேலை குடுப்பாங்க? ஏஜெண்ட் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சொன்னது சட்டென்று நினைவுக்கு வந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"விவசாயம் தெரிஞ்சா போதும். அங்கயும் போய் விவசாய &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வேலைதான். செம்பனைத் தோட்டத்தில் வேலை குடுப்பாங்க...” &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என்றுதானே சொன்னார். பனந்தோப்பு மாதிரி செம்பனந்தோப்பா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இருக்குமோ? கூடவே அவன் மாமனார் செல்லச்சாமி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சொன்னதும் நினைவுக்கு வந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“ மாப்ளே, நீங்க சீமையில போய் நாலு காசு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சம்பாதிக்கலாம்ன்னு நெனைக்கிறீங்க. நல்லதுதான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆனா, ரெண்டு லட்ச ரூபாய் குடுத்து அங்கபோய் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கஷ்டப்படுறத இங்கயே அந்த ரெண்டு லட்சத்தை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வச்சு எதாவது தொழில் செய்யலாமேங்கிறது என்னோட &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அபிப்ராயம். ரெண்டு லட்ச ரூபாயையும் குடுத்து கடல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கடந்து போய் ஊருபேரு தெரியாத இடத்துல அடிமை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மாதிரி நீங்க கை கட்டிச் சேவகம் செய்யணுமா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இப்பல்லாம் வேலைக்குன்னு கூட்டீட்டுப் போய் நடுத்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தெருவுல நிக்க வச்சிர்றாங்கன்னு நாலுபேர் நாலுவிதமா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சொல்றாங்க. நல்லா யோசிச்சுக்கங்க. அதான் அவர் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கடைசியா சொன்னது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அப்படியெல்லாம் ஆயிருமா என்ன? அதான் ஏஜெண்ட்,” &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அப்படி எல்லாம் நடக்காது. அதுக்காகத்தானே உங்களை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எல்லாம் ஒப்படைக்க கூடவே ஒரு ஆளை அனுப்புறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அவர் உங்களை எல்லாம் பத்திரமா வேலையில சேர்த்ததுக்கு அப்புறமாத்தான் இங்க வருவார்...” என்று சொல்லி ஒரு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆளையும் அனுப்பியிருக்காரே என்று கூடவே மனசு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சமாதானம் செய்தது. இங்கும் அங்குமாகத் தாவியது &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அவன் மனம்! அஞ்சு வருஷத்தில் சேரும் பணத்தை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வைத்து என்னல்லாம் செய்யலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;முதல்ல ஒரு மாடிவீடு கட்டணும். நடுத்தெரு பெரியசாமி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வீட்டைவிட பெரிசா கட்டணும். ஒரு கார் கூட வாங்கிக்கலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;டவுன் நாகப்பன்கிட்ட சொல்லி ஒரு நல்ல வியாபாரம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆரம்பிச்சிட்டா நம்ம பக்கத்துல யாரும் நெருங்க முடியாது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கந்தசாமியின் எதிர்காலக் கனவுகள் ஏகாந்த்மாய் உலாக் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கிளம்பிய சுகப்பொழுதுகளில் நீந்திக் களைத்து அப்படியே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;உறங்கியும் போனான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;யாரோ எழுப்பும் சத்தம் கேட்டுக் கண் விழித்தபோது, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"ம்ம்ம்...எறங்கு...எறங்கு இல்லைன்னா மறுபடியும் சென்னைக்கே போயிருவே,” என்று சொல்ல மளமளவென்று எழுந்து தன் பையை எடுத்துக்கொண்டு இறங்கினான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;விமான நிலையத்தில் எல்லாம் முடித்துக்கொண்டு வெளியே வந்ததும் எல்லோரிடமும் இருந்த பாஸ்போர்ட்டை ஏஜெண்ட்டின் ஆள் வாங்கி வைத்துக் கொண்டான். எல்லோரையும் அள்ளிப்போட்டுக்கொண்டு அந்த நகரின் பிரமாண்ட வீதிகளில் அந்த வாகனம் பயணித்தபோது வானுயர்ந்த கட்டிடங்களையும் தெருக்களின் ஒழுங்கையும் கண்டு வியந்தவாறு வந்தான் கந்தசாமி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நெடிதுயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு சிறிய வீட்டின் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;முன் வாகனம் நின்றது. அந்த வீட்டின் உட்புறம் பல &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அறைகளைக் கொண்டிருந்தது. அறைக்குப் பத்துப்பத்துப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பேர்களாக தங்க வைத்த ஏஜெண்ட்டின் ஆள், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"கடைக்கோடியில் குளியல் அறை இருப்பதாகவும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எல்லோரும் குளித்து வாருங்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பசியாறிவிட்டு இன்றைக்கு ஓய்வு எடுங்கள். நாளை உங்களை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எல்லாம் ஓனரிடம் அழைத்துப் போய் வேலையில் சேர்த்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;விடுகிறேன்,” என்றான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;குளித்து முடித்து எல்லோரும் வந்ததும் அங்கேயே இட்லி, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தோசை என்று சாப்பிட்டானதும், காலாற வெளியே போய் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒரு சுற்றுசுற்றிவிட்டு வரலாம் என்று பேசினார்கள். சிலர் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கிளம்பத் தயாரானபோது கந்தசாமியும் ஒட்டிக்கொண்டு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கிளம்பினான். அதற்குள் அங்குவந்த ஏஜெண்ட்டின் ஆள், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"எங்க கிளம்பீட்டீங்க? வெளிய எல்லாம் போகக் கூடாது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இப்ப நாம வந்திருக்கிற இடம் சிங்கப்பூர்! நீங்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மலேசியாவில், எங்க வேண்டுமானாலும் போகலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சட்டப்படி இங்க நீங்களெல்லாம் வெளிய போகக்கூடாது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நீங்க வெளிய போய் போலீசில் மாட்டிக்கொண்டால் உங்கபாடு ஆபத்தாகிவிடும். "&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"மலேசியாவுக்குன்னு கூட்டி வந்துட்டு ஏன் சிங்கப்பூருக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கூட்டி வந்தீங்க?“ ஒருவர் கோபமாய் குறுக்கே பாய, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"நாம சென்னையை விட்டுக் கிளம்பும்போது ஓனர் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;போன் பண்ணி சிங்கப்பூருக்கு வந்திடுஙகன்னு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சொன்னதுனாலதான் நாம இங்க வந்தோம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அதை எல்லாம் உங்களுக்கு வெளக்கிச் சொல்லிக்கிட்டு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இருக்க முடியாது, “ என்று சொன்னதும் எல்லாரும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"கப்சிப்” ஆகிப் போனார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சாப்பிடத் தூங்க, சாப்பிடத் தூங்க என்று ரெண்டு மூன்று &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நாள் நகர்ந்ததுதான் மிச்சம். ஓனரும் வரவில்லை; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஏஜெண்ட்டின் ஆளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சாக்குப்போக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஜெயிலுக்குள் இருப்பது போல உணர்ந்த கந்தசாமி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மாமனார் சொன்னது உண்மையாகிவிடுமோ என்ற &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பயமும் மெல்லத் தலைதூக்கியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சிங்கப்பூர் வந்த ஏழாவது நாள்! "எல்லாரும் இன்னைக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கெளம்புறோம்.” என்றான் ஏஜெண்டின் ஆள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"எங்க? மலேசியாவுக்கா?“ ஏக காலத்தில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எல்லோரும் கேட்டனர். "இல்லை. சென்னைக்கே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;திரும்பப் போகிறோம். "ஏன்? ஏன்? “ என்ற எல்லோரின் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;குரலிலும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தொக்கி நின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"ஓனரின் மனைவி இறந்து போனதால அவர் திடீர்ணு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கெளம்பி தமிழ் நாட்டுக்குப் போயிட்டாராம். அவர் எப்பத் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;திரும்பி வருவார்னு தெரியாததால நாம அங்கேயே போய் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஓனரைப் பார்த்துட்டு அதுக்கு அப்புறம் நேரா மலேசியா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வரலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என்ன செய்யிறது? உங்க நேரம், அவரோட மனைவி இறந்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;போயிட்டாங்க. அவருக்கு அது முக்கியம்ன்னு போயிட்டார்...” &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என்று ஏஜெண்ட்டின் ஆள் சொன்னதைக் கேட்டு என்ன &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;செய்வது என்று தெரியாமல் எல்லோரும் ஒருவரை ஒருவர் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பார்த்துக் கொண்டிருந்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சென்னை வந்தும் நாலைந்து நாள் ஓடிவிட்டது. எல்லோருக்கும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மலேசியக் கனவு கரைந்து, "மலேசியாவும் வேண்டாம், ஒரு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மண்ணும் வேண்டாம் “ எங்க ரூபாயைக் குடுங்க ஊர் போய்ச் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சேர்றோம்,” என்று கேட்கத் துவங்கியபோது கந்தசாமிக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"இங்க பாருங்க, ஒரு மனுஷன் பொண்டாட்டியப் பறி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கொடுத்துட்டு வந்து இருக்கார். அவங்க வீட்டுக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தெனமும் போன் போட்டு பேசறேன். அய்யா, எதுவும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பேசற நிலையில இல்லைன்னு வீட்டுல இருக்குறவங்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சொல்றாங்க. இன்னும் ஒரு மாசம் அவரு இங்கதான் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இருப்பாராம். நீங்க அவங்கவங்க ஊருக்குப் போங்க. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நான் ஏற்பாடெல்லாம் பண்ணீட்டு உங்களுக்கு தந்தி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;குடுக்கிறேன். அப்ப நீங்க வந்தாப் போதும்,” ஏஜெண்ட் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சொல்லச் சொல்ல அங்கு சற்று நேரம் கனத்த மவுனம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நிலவியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"எங்க முன்னாடி நீங்க இப்ப போன் பண்ணுங்க நாங்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நம்புறோம்,” ஒரு இளவட்டம் கேட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"அப்ப, நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அப்படித்தானே!?“&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"அதுக்கு இல்ல, நாங்களும் கொஞ்சம் திருப்தியா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஊருக்குப் போவோம்ல அதுக்குத்தான்“&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஏஜெண்ட், எதோ ஒரு நம்பரைச் சுழற்றிப் பேசினார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"அய்யா இருக்காங்களா? நான் ஏஜெண்ட் மெட்ராசிலிருந்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பேசறேன்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"அப்டீங்களா? இல்ல... மலேசியாவில அய்யா வேலைக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எடுத்துக்கிறதா சொல்லீருந்தார். அவங்கள்லாம் ரெடியா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இருக்காங்க. அதான் அய்யாட்ட கேட்டுட்டு...”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"......................."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"அப்படி எல்லாம் இல்லீங்க. அய்யா சொல்லீட்டார்ன்னா மாறமாட்டார். எனக்கு அய்யாவோட நெலமை தெரியும். அவங்க பணம் கொடுத்துட்டமேன்னு கொஞ்சம்...’ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"........................."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"எத்தனை நாளுங்க? பதினைஞ்சு நாளா? சரிங்க நான் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அவங்களை 15 நாள் கழிச்சு மலேசியாவுக்கு நேரா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கூட்டீட்டு வந்து பாக்குறேன்னு சொல்லுங்க. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தொந்தரவுக்கு மன்னிச்சுக்கங்க...” ஏஜெண்ட் பேசி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;முடித்துவிட்டு போனை வைத்தார். எல்லாரையும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒரு பார்வை பார்த்தார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"எல்லாரும் இப்ப நான் பேசினதைக் கேட்டீங்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இல்லையா? அய்யாவோட மகன் சின்னவர் தான் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பேசினார். நீங்க நிம்மதியா போயிட்டு வர்ற 25ம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தேதி வந்திருங்க. நானே மலேசியாவுக்கு கூட்டீட்டுப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;போய் வேலையில சேர்த்து விட்டுட்டுத்தான் மறு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வேலை. சரிங்களா? எல்லாருக்கும் பெரிதாக ஒரு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கும்பிடு போட்டு அனுப்பி வைத்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* * *&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;காலையில் லெட்சுமி வீட்டுக்கு முன்பு கோலம் போட்டுக் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கொண்டிருந்தாள். கந்தசாமி போன மச்சான் திரும்பி வந்தான் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கதையாக வந்து நின்றான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"அடியாத்தே! இது என்ன சத்தம் இல்லாம வந்து நிக்கிறிங்க? “ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;லெட்சுமி கேட்டாள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“ வா, வா வீட்டுக்குள்ள சொல்றேன், “ என்று சொல்லியவாறு உள்ளே நுழைந்தான். விவரம் எல்லாம் சொன்னான். மனசுக்குள்ள மட்டும் ஒரு மூலையில “ ஏமாந்துட்ட, ஏமாந்துட்ட” என்று பெருங்குரலெடுத்து ஓலமிட்டாலும், 25ம் தேதி ஒரு நம்பிக்கை வெளிச்சம் ஏற்றப்பட்டதை எண்ணி சமாதானப் படுத்திக்கொண்டு, இன்னும் ரெண்டு வாரத்தில் போகத்தான போறேன், என்று சொன்னான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எதிர்பார்த்த 25ம் தேதி அதிகாலையில் ஏஜெண்ட் வீட்டுக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வந்து சேர்ந்த கந்தசாமி, தனக்கு முன்னால் மற்றவர்களும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வந்து மஞ்சள் பையோடு காத்திருந்ததைப் பார்த்தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மெளனமாக நின்று கொண்டிருந்தவர்களிடம் ஏஜெண்ட் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என்ன சொன்னார் என்று மெதுவாக விசாரித்தான். அதற்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அவர், கையை நீட்டிக் காட்டினார். அப்போதுதான் அதைக் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கவனித்த கந்தசாமிக்குப் பகீர் என்றது. பெரிய பூட்டு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கதவில் தொங்கிக் கொண்டிருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சிலர், எங்கயாவது வெளிய போயிருப்பார். வருவார் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என்று சொல்ல, சிலர், "அது எப்படி நாமதான் இன்று &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வருவோம்ன்னு தெரியும்ல... அப்புறம் எப்டிப் போவார்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என்று கேட்க, ஒருவர், பக்கத்து வீட்டில் ஏஜெண்ட் பற்றி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;விசாரிக்க, அவங்க ஒரு வாரத்திற்கு முன்புதான் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வீட்டைக்காலி செஞ்சுட்டுப் போனாங்க என்று சொல்லவும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கொஞ்ச நேரத்தில் அங்கே ஒப்பாரி வைத்து அழாத குறையாக &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“ அய்யோ, நெலத்தை வித்து, நகை நட்டை வித்துக் குடுத்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இப்டி மோசம் போகவா குடுத்தோம்.” என்ற புலம்பல்கள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பெரிதாக கேட்கத் துவங்கியது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கந்தசாமிக்கு மாமனார் சொன்னது அப்போதுதான் உறைத்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;புடிச்ச மீனும் போய், பொட்டி மீனும் போன கதையாய்ப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;போச்சே என்று எண்ணியபோது கண்களிலிருந்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து விழத் துவங்கியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எல்லோரும் போலீஸ் ஸ்டேசன் எங்கிருக்கிறது என்று &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;விசாரித்துப் போனார்கள். நிலையத்திலிருந்தவர்களிடம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;விபரம் சொன்னார்கள். அங்கிருந்த காவலர் கேட்டார், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"இப்ப ஸ்டேசனுக்குப் போகனும்ன்ணு வந்திருக்கீங்க. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அவங்கிட்ட பணத்தைக் கொடுக்கிறதுக்கு முன்னாடி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இப்படி ஒரு நடை வந்து ஏங்க இந்த ஏஜெண்ட்டை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நம்பி பணம் கொடுக்கலாமான்னு யாருக்காவது கேக்கத் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தோணிச்சா? அட, ஒருத்தருக்கு நாலுபேரிடம் விசாரிச்சுப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பாத்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமாய்யா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அந்தாளு வீட்டுல பூட்டுத் தொங்கின பிறகு பக்கத்து வீட்டுல விசாரிச்சோம்கிறீங்க. அதையே, அந்தாளு எப்படிங்க என்று &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;விசாரிச்சு கொடுத்திருக்கலாம் இல்லையா? அவன் தொழிலே, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;உங்களை மாதிரி இளிச்சவாயன்களைத் தேடிப் பிடிச்சு காக்கா, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;குருவியா கூட்டீட்டுப் போய் ஒங்களுக்கே தெரியாம, ஒங்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பேர்ல...ஒங்க பணத்துல கடத்தல் சாமான்களை வாங்கியாந்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வித்துட்டு கடைய மூடீட்டுப் போயிட்டான். வாசற்படியில &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;முட்டுன பிறகு குனிஞ்சு என்ன செய்ய? முட்டுறதுக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;முன்னாடியே குனிஞ்சிருந்தா இப்படி மண்டை வீங்குமா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;முப்பது பேர் ஆளுக்கு ரெண்டு லட்சம்ன்னு அறுபது லட்ச &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ரூபாயைக் கொட்டிக் கொடுத்திருக்கீங்க; அதுக்கு முப்பது &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பேரும் சேர்ந்து அதையே மூலதனமாப் போட்டு ஒரு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தொழில் தொடங்கியிருந்தா, நீங்க நூறுபேருக்கு வேலை கொடுத்திருக்கலாமே ! யாராவது யோசிச்சுப் பாத்தீங்களா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சரி...சரி...எல்லாரும் புகார் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆள் கெடைச்சா தகவல் சொல்றோம். அதெல்லாம் யானை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வாயில போன கரும்பு... கிடைக்குமா பாப்போம்,” என்றார்.&lt;br /&gt;கந்தசாமி இப்போது கடனோடு கடனாய் அவ்வப்போது பஸ் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;செலவுக்குப் பணம் வாங்கிக்கொண்டு புதுக்கோட்டைக்கும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சென்னைக்கும் ஏஜெண்ட்டைத் தேடி அலைந்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கொண்டிருக்கிறான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"தை பொறந்தா வழி பொறக்கும்..." லெட்சுமிகள் இருக்கிற &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வரைக்கும், தை பொறந்தா "வலி" பொறக்கும் கந்தசாமிகளும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;முளைத்துக் கொண்டேதானிருப்பார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-114124090104333272?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/114124090104333272/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=114124090104333272' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/114124090104333272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/114124090104333272'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2006/03/blog-post.html' title=''/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23178293.post-114115688549077705</id><published>2006-02-28T11:28:00.000-08:00</published><updated>2006-10-11T19:27:06.776-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;span style="font-size:180%;color:#ff6666;"&gt;&lt;strong&gt;&lt;&gt;கிறிஸ்துமஸ் பரிசு&lt;&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#3333ff;"&gt;அ&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ந்தி மழை பொழிகிறது; ஒவ்வொரு துளியிலும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;உன் முகம் தெரிகிறது...."சுகமான, மனதுக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இதமாக இருந்த பாடல் வரிகளைத் திரும்பத் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;திரும்பவின்சியின் உதடுகள் உச்சரித்துக் கொண்டிருந்தது.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;தெருமுனை டீக்கடையில் எப்போதோ கேட்ட அந்தப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;பாடலில் அவளுக்கு மிகப் பிடித்த வரிகளாகிப்போனது &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இந்த வரிகள் மட்டுமே.  பாடலின் மற்ற வரிகளில் வின்சிக்கு (r)ஈர்ப்புஇஇல்லை.  இன்றைக்கு ஒரு கவிதை எழுத வேண்டும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;என்று மனதுக்குள் அசைபோட்டுக்கொண்டாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது... என்ற வரிகளோடு அவளுக்குள்கிளர்ந்தெழும் அந்த உருவத்தோடு ஐக்கியப்பட்டுப் போவாள்.  அந்த உருவத்தோடு அப்படி என்ன ரகசியம் பேசுவாளோ தெரியாது.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;அவள் சுய உணர்வுக்குத்திரும்பும் போது இழந்த உற்சாகத்தை மீட்டெடுத்தது போன்ற வெளிச்சம் முகமெங்கும் நம்பிக்கைக் கீற்றுகள் முற்றுகையிட்டிருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;அன்றும் அப்படித்தான் தெருமுனை டீக்கடையில் அந்தப் பாடலைக் கேட்டதும்அவளின் ஐம்புலன்களில் ஒன்றைத் தவிர மற்ற எல்லாம் இயங்குவதை நிறுத்திக்கொண்டன.  அந்தப் பாடல் அவளுக்குள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ஏற்படுத்திய உற்சாகப் பீறிடல் மழையில் நனைந்து தன்னை மறந்திருந்தபோதுதான் திடீரென மயங்கிச் சரிந்தாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;அடாடா... யாரது? என்ற குரல்களைத் தொடர்ந்து விழுந்து கிடந்த வின்சியைச்சுற்றி ஒரு கூட்டம் கூடி விட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"அடடே, நம்ம அமலோட மக, தள்ளுங்க, தள்ளுங்க..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"அமல் வீட்டுக்கு யாராவது போய் தகவல் சொல்லுங்கப்பா..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"ஏங்காணும், அமல் வீட்டுக்கு ஆள் அனுப்பி அவரு வந்து... நானேதூக்கிக் கொண்டு போறேங்கே..." என்று விசுவாசம்  சொல்ல அந்தநேரம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;அங்கே ஒரு ஜீப் வந்து நின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;அந்த ஜீப் அந்தக் கிராமத்தில் இயங்கிவரும் "ரியல்" என்ற சமூக சேவைநிறுவனத்துக்குச் சொந்தமானது.  அந்தச் சமூக சேவை நிறுவனம் சுத்துப்பட்டிக் கிராமங்களில் ஏழை எளியவர்களுக்காக நடத்தும் சுகாதார மையங்களைப்பார்வையிட கனடா நாட்டிலிருந்து வந்திருந்த வெள்ளைகார டாக்டர் ஜோவும்"ரியல்" நிர்வாக இயக்குனர் பீட்டரும் தான் ஜீப்பிலிருந்து இறங்கி கூட்டத்தைநோக்கி வந்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;அந்தக் கூட்டத்திலிருந்த ஊர் நாட்டாமை சுந்தரம் தான் சொன்னார்.&lt;br /&gt;"பீட்டர் ஸார், நல்ல நேரத்துல வந்தீங்க, நம்ம அமலு மக கடைக்கு வந்ததுதிடீர்னு மயங்கி விழுந்துருச்சு.  ஒங்க கூட வந்துருக்குற வெள்ளைக்காரடாக்டரைக் கொஞ்சம் பாக்கச் சொல்லுங்கன்னார், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;சற்றே பதற்றத்துடன்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;பீட்டர், டாக்டரிடம் விபரத்தைச் சொல்ல, அவரும் நிலைமையைப் புரிந்துகொண்டு, ஜீப்பிலிருந்த தன் "கிட்டை" எடுத்து வந்து வின்சியை அங்கேயேபரிசோதிக்க ஆரம்பித்தார்.  மயக்கம் தெளிய ஊசியும் போட்டார்.  சிறிதுநேரத்தில் வின்சி எழுந்து உட்கார்ந்து மலங்க மலங்க விழிக்கவும், வின்சியின்அப்பாவும் அம்மாவும் கண்ணீரும் கம்பலையுமாக அங்கே வந்து சேரச் சரியாகஇஇருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ரியல் சுகாதார மையத்துக்கு வின்சியைக் கொண்டு சென்று மேலும் சிலபரிசோதனைகளைச் செய்த டாக்டர் ஜோ  சொன்ன தகவல் வின்சியின்பெற்றோரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியது.   &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;பெயர் தெரியாத ஒரு வியாதியைச்சொல்லி உடனே டவுன்ல உள்ள ஆஸ்பத்திரியில கொண்டு போய்ச் சேர்க்கணும்ன்னுசொல்லீட்டார்.&lt;br /&gt;வின்சியின் அப்பா, சாதாரண பஞ்சாயத்து குமாஸ்தா.  அவரால் டாக்டர் சொல்றமாதிரி டவுன்ல உள்ளபெரிய மருத்துவமனையில் சேர்த்து கவனிக்க முடியாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;வின்சியின் குடும்பச் சூழ்நிலையைக் கேள்விப்பட்ட அந்த வெள்ளைக்கார டாக்டரேமருத்துவச் செலவு முழுக்க நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று வின்சியை சென்னையிலுள்ள ஏழடுக்கு மாடி மருத்துவமனை ஒன்றில் சேர்த்துவிட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;வின்சி படுத்துக்கொண்டே அந்த அறையை நோட்டம் விடுகிறாள்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;நேர் எதிரேயுள்ள சுவற்றில் ஒரு சிலுவை.  பக்கம் பக்கமாக &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இந்து, முஸ்லிம் மதச் சின்னங்கள்.  திறந்திருந்த ஜன்னலின் பாதி வரை மறைத்துப் போடப்பட்டிருந்த திரைச் சீலை.  திரைச் சீலையைத் தாண்டித் தெரியும் நீல வானம்;  இதை வைத்து ஒரு கவிதை புணைந்திட வேண்டுமே...என்று எண்ணியவளின் பார்வை, தன்னையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா லூசி தென்பட &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;அவளின் கவிதாஆராய்ச்சியும் அறுந்து போகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;" என்னம்மா, ஏதும் வேணுமா? என்ற அம்மாவின் கரிசனத்திற்கு பதிலாக தலைஅசைத்து ஒன்றும் வேண்டாம்மா, நாம எப்ப வீட்டுக்குப் போவோம்?  நான் நல்லாத்தான  இருக்கேன்," என்று வின்சி கேட்டபோது,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;" நல்லாத்தாம்மா இருக்க, டாக்டர் போலாம்ன்னு சொன்னா அடுத்த நிமிசமே வீட்டுக்குப் போயிறலாம்," என்று மகளுக்கு ஆறுதலாச் சொல்லி வின்சியின் முன்நெற்றியில் படர்ந்திருந்த முடிக்கற்றைகளை பக்குவமாக லூசி ஒதுக்கினாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;" அப்பா இன்னிக்கு வர்றதா சொன்னாங்கள்ல, வந்ததும் டாக்டர்கிட்ட கேக்கச்சொல்லுங்கம்மா.  கிறிஸ்மஸ் வரப் போகுது, நாம ஆஸ்பத்திரியே கதின்னு இருந்தா எப்டிம்மா? என்று மீண்டும் வின்சி விடாப்பிடியாக் கேக்கவே, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;" சரி கேக்கச் சொல்றேம்மா "என்று லூசி சொன்னதில் திருப்திப் படாமல் வின்சி கண்களை மூடிக் கொண்டாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;தலைப் பக்கம் இருந்த மேஜையில் வைத்திருந்த பூங்கொத்திலிருந்த வாசம் வின்சியின் நாசியைத் தொட்டது.  அந்த மகரந்த மலர்களின் நறுமணம், மருத்துவமனைக்கே உள்ள மருந்து நெடிக்குக் கூட கவசமிட்டிருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;நாட்கள் நகர்ந்து கொண்டே  இருந்தது;  நாளும் ஒரு பரிசோதனை, நாளும் தினுசுதினுசான சிறிதும் பெரிதுமான மாத்திரைகள், வண்ணங்களில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;திரவ மருந்துகள், மாற்றி மாற்றி உடம்பைத் துளையிடும் ஊசிகள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;என்று பொழுது மறைந்து பொழுதுபுலர்ந்து கொண்டிருந்தது.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;வின்சியின்  அப்பாவும் வந்தார்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;வந்த அன்றேஊருக்குப் போக வேண்டும் என்று வந்தவர் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;நாலைந்து நாளாக அவரும் ஊருக்குப்போகாமல் இங்கேயே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இருக்கிறார்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;அம்மாவும் அப்பாவும் கூடிக்கூடிப் பேசுகிறார்கள்.  அப்படி என்ன பேசுகிறார்கள்?  வின்சிக்கு விடை தெரியவில்லை.   &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;அப்படியேஎண்ணிக் கொண்டு தூங்கியும் போனாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;திடீரென்று மருத்துவமனை பரப்ரப்பானது.  மருத்துவர்களும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;செவிலியர்களும் குறுக்கும்நெடுக்குமாக ஓடினர்.  என்ன ஏது &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;என்று விசாரித்துவிட்டு வந்த அமல்,  லூசியிடம் சொல்லிக்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;கொண்டிருந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"எதோ, ஆக்சிடெண்ட்டாம்.  சின்னப்பையன் தலையில் பலத்த அடியாம். கொண்டாந்துருக்காங்க."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"அடப் பாவமே! ரெம்பச் சின்னப்பையனா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"நம்ம வின்சி வயசிருக்கும்.   ஒரே பையனாம்; அப்பா வேற &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இல்லையாம்.  அந்தம்மா அழுதழுது மயங்கி விழுந்துட்டாங்க.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;அது சரி..வின்சி தூங்கி ரெம்ப நேரமாச்சா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"ம்... அது அப்பாவை எங்க காணோம்? வீட்டுக்குப் போகணுமேன்னு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;படுத்தி எடுத்துட்டுஇப்பத்தான் தூங்க ஆரம்பிச்சது."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"இனிமே நான் எங்கயும் போகல.  தகவல் சொல்ல வேண்டியவங்களுக்கு எல்லாம்சொல்லீட்டேன்.  ஒலகத்துல யாருக்கும் இந்த மாதிரி ஒரு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;சோதனை வரப்படாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"அமலின் கண்கள் கண்ணீரைச் சிந்த கைக்குட்டையை வாயில் வைத்து மூடிக்கொண்டுகுலுங்கிக் குலுங்கி அழுதார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;லூசியும் அமலோடு சேர்ந்து அழத்துவங்க.... தற்செயலாய் உள்ளே வந்த நர்ஸ்...."என்ன நீங்க அந்தப்பெண்ணை கொஞ்சம் நிம்மதியா தூங்க விடமாட்டீங்கபோலிருக்கே" என்று சொல்ல "சிஸ்ட்டர்... எப்படிங்க சிஸ்ட்டர்....?" என்று விம்மத்துவங்கியவரை நர்ஸ், தணிந்த குரலில் சமாதானப்படுத்தி அறைக்கு வெளியே இருந்தபெஞ்சில் கொண்டு வந்து உட்கார வைத்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;மறுநாள் மாலை மருத்துவர் குழு ஒன்று வின்சியை சோதித்துப் பார்த்தது.பின்னர் வின்சியின் அப்பாவை தனியே அழைத்துப் போய்," நீங்க வின்சியை வீட்டுக்கு கூட்டீட்டுப் போயிறலாம்.  ஸாரி....எங்களால முடிஞ்சதை எல்லாம் செஞ்சுட்டோம்.இன்னும் எட்டுல இருந்து 12மணி நேரம் வரைதான் உயிர் தங்கும்..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"டாக்டர்.... என்று அமல் பெருங்குரலெடுத்து அழ டாக்டர்," மனசைத் தைரியப்படுத்திக்கங்க...இப்பவே வீட்டுக்கு கொண்டு போனீங்கன்னா உங்க நெருங்கிய சொந்தபந்தம் பாக்கக்கொள்ள வசதியா இருக்கும்.  அதான் சொன்னேன்.   எல்லாம் முடியிற வரை இங்கவச்சிருந்து என்ன பண்ணப் போறீங்க?" என்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"வெள்ளைக்கார டாக்டர் காப்பாத்தீரலாம்ன்னு தைரியம் சொன்னாருங்களே? இப்பநீங்க ஒரேயடியா இப்டிச் சொல்றீங்க.  கடைசிவரை இங்கயே வச்சுப்பார்க்கலாம்டாக்டர்.   வின்சிக்கு நாம சாகப்போறோம்கிற விசயம் கடைசிவரை தெரிய வேண்டாம்ன்னு நெனைக்கிறேன்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ஊருக்கு கொண்டு போனா எப்படியாச்சும் நாலு பேர் வந்து பேசஅழன்னு அவளுக்குத் தெரிஞ்சு போயிரும்.  அந்தப் பிஞ்சுக்கு கடைசிவரை தெரியக்கூடாதுன்னுதான்.....இங்கயே இருக்கட்டும்ன்னு சொல்றோம்....நாளைவிடிஞ்சா கிறிஸ்மஸ்...நல்லதோ கெட்டதோ...அது இங்கயே நடக்கட்டும்...டாக்டர்...."கண்ணீர் வழிய அமல் கெஞ்சும் குரலில் சொன்னார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"எங்க கையை மீறுன விசயமாயிருச்சுங்களே! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;பில்லு செட்டில்மெண்ட் பத்திக் கவலைப்படாதீங்க.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;அந்த டாக்டர் பிளாங்க் செக் குடுத்திருக்கார்.  நீங்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;உங்க சம்சாரத்துக்கிட்ட பேசீட்டு என்ன ஏதுன்னு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;சொல்லுங்க...சரியா..என்று சொல்லிவிட்டு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;டாக்டர் அங்கிருந்து நகர்ந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;வின்சிக்கு இரவுச் சாப்பாட்டைக் கொடுத்துக்கொண்டே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"நீங்க மத்தியானமே சாப்பிடல...எதாச்சும்சாப்பிட்டுட்டு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;வாங்களேன்..." லூசி அமலிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;அப்போது உள்ளே நுழைந்த நர்ஸ்...சாப்பாடு ஆகுதா....ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சு இந்தமாத்திரையை வின்சிக்கு குடுத்துருங்க என்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"நான் நல்லாத்தானே இருக்கேன். எனக்கு மாத்திரையெல்லாம் வேண்டாம் சிஸ்ட்டர்"&lt;br /&gt;"அப்டி எல்லாம் சொல்லக்கூடாது. இந்த மாத்திரையை சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"நான் குடுத்துர்றேன் சிஸ்டர்....அந்த ஆக்சிடெண்ட் பையன் எப்படி இருக்கான் சிஸ்டர்?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"பாவம் கண் பார்வை போயிருச்சு.... யாராவது கண்தானம் செஞ்சாத்தான் அந்தப் பையனுக்கு இனி பார்வை....!?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"அடப்பாவமே...!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"வயாசாகி இப்டி ஏதாச்சும் ஆயிருந்தாப் பரவாயில்ல...அந்த எளம் குருத்துக்கு இப்டிஒரு சோதனை! ம்ம்ம்...எல்லாம் விதிம்மா...விதி..." என்று நர்ஸ் சொல்லிக்கொண்டேபோய்விட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"அப்பா....எனக்கு அந்தப் பையனைப் பாக்கணும் போல இருக்கு.  கூட்டீட்டுப் போறீங்களா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"டாக்டர்கிட்ட கேட்டுகிட்டுத்தான் கூட்டீட்டுப் போகணும்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;அதற்குள் அந்த வழியாக வந்த டாக்டர் ஒருவரை டாக்டர் ஸார்....என்று வின்சிகூப்பிட அவரும் "என்ன வின்சி என்றவாறே வந்தார்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;வின்சியின் அப்பா விசயத்தைச்சொல்ல....."ஓ!...தாராளமா பாக்கலாம் வா... நானே அழைச்சுட்டுப்போறேன்" என்றுகூட்டிப் போனார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;தலையிலும் கண்களிலும் கட்டோடு படுத்திருந்த அந்தச் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;சிறுவனைப் பார்த்தாள்சிறிது நேரம் இமைக்காமல். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;சிறுவனின் தாயார் அழுத கண்ணும் சிந்தியமூக்குமாக இருந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"அழாதீங்க...ஒங்க மகனுக்கு ஒன்னும் ஆகாது..." என்றாள் வின்சி பெரிய மனுசி போல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"எம்புள்ள இனிமே என்னைப் பாக்க முடியாதாமே? பச்சைப்புள்ள கண்ணை ஆண்டவன் அநியாயமாபறிச்சுக்கிட்டானேம்மா. அழாம என்ன செய்யிறதும்மா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"கவலைப்படாதீங்க எந்த ஆண்டவர் அநியாயமா கண்ணை எடுத்தாரோ அந்த ஆண்டவரே ஒங்க மகனுக்குகண்ணைக் குடுப்பார்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"எந்தங்கம்...என் இராசாத்தி...ஒன்னோட வாய் வார்த்தை அப்படியே பலிக்கட்டும்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"ஒங்க மகன் பேர் என்ன?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"எம்மவன் பேரு ஆறுமுவம்ம்மா..!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"டாக்டர் அங்கிள்.....நீங்களே சொல்லுங்க ஆறுமுகத்துக்கு என்னோட கண் ரெண்டையும்நான் குடுக்கலாமில்ல...?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"அது வந்து....நீ...." டாக்டர் குழப்பமாக வின்சியின் அப்பாவைப் பார்க்க... அதிர்ச்சியில்அவரோ திகைத்து நிற்க....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"சொல்லுங்க டாக்டர்....என்னோட கண்ணை நா குடுக்கலாமா? கூடாதா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இல்லம்மா...உயிரோட இருக்கிறவங்க கண்ணை எடுத்து வைக்க முடியாது.இறந்தவங்ககிட்ட இருந்து கண்ண எடுக்க அனுமதி வாங்கி ஆறுமுகத்துக்குபொருத்த முடியும்....அத..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"அய்யோ...டாக்டர் அங்கிள் எறந்தவங்ககிட்ட போய் ஒங்க கண்ணைக் குடுங்கன்னுகேப்பீங்களா? நானே, இன்னைக்கோ, நாளைக்கோ சாகப்போறேன். எங் கண்ணைஆறுமுகத்துக்கு எடுத்து வச்சிருங்க.  என்னோட "கிறிஸ்மஸ் பரிசா" ஆறுமுகத்துக்குகுடுத்ததாச் சொல்லுங்க..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"வின்சி.... என்று அமல் கதறியதில் அந்த மருத்துவமனையே செவிடாகி இருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"ஏம்ப்பா அழறீங்க? நாஞ் சாகப்போறதை எங்கிட்டச் சொன்னா நான் அழுவேன்னுதான நீங்க எங்கிட்ட சொல்லாம, நாந் தூங்கினப்புறமா அம்மாவும் நீங்களுமா அழுதீங்க இல்லையா? ஒவ்வொரு கிறிஸ்மசுக்கும் நான் ஒங்ககிட்ட பரிசு கேப்பேன்? இந்தக்கிறிஸ்மசுக்கு நானே பரிசு கொடுக்கப்போறேன். நா, செத்தாலும் என்னோட கிறிஸ்மஸ்பரிசு உயிரோட இருந்து உங்களைப் பாக்குமே! என்னைப் பாக்கத் தோணும் போது நீங்க ஆறுமுகத்தைப் போய் பாத்துக்கங்க...சரியா? என்னம்மா..சரின்னு சொல்லுங்க.....பேசிக்கொண்டே இருந்தவள் மயங்கிச் சரிந்தாள்.&lt;br /&gt;வின்சி கண்களைத் திறக்கவே இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ஆறுமுகம் கண்களைத் திறக்கிறான் வின்சியின் கிறிஸ்மஸ் பரிசு ஒளி வீசுகிறது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;வின்சி படுத்திருந்த படுக்கையின் தலையணை அடியிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த ஒருகாகிதம் தென்பட மருத்துவமனை ஊழியர் எடுக்கிறார்.  பெரியவர்களுக்குப் புரியாத அவளுக்குப் புரிந்தஒரு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;கவிதையை எழுதியிருந்தாள். எனக்குப் புரியவில்லை...என்ற &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;தலைப்பில் ஒரு கவிதை இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;எனக்குப் புரியவில்லை....!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;படிப்பது இராமாயணம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இடிப்பதுபெருமாள் கோயில்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;என்ற சொல்வழக்குஏன் வந்தது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;- எனக்குப் புரியவில்லை!?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;"படித்ததுஇராமாயணம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இடித்ததுபாபர் மசூதி"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;என்று மாறியது ஏன்?&lt;br /&gt;- எனக்குப் புரியவில்லை!?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;கொலை செய்;பந்த் நடத்து;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;பஸ்ஸைக் கொளுத்து;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;பிறரைத் துன்புறுத்து;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;என்று போதித்ததுஎந்த மதம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;- எனக்குப் புரியவில்லை!?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;வேதங்கள்சொல்லாததை,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;மதங்கள்போதிக்காததை,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ஆலயங்கள்அறிவிக்காததை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;செய்யத் துணிவுவந்ததுயாரால்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;எங்கிருந்து?&lt;br /&gt;- எனக்குப் புரியவில்லை!?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;நல்லதையே சிந்தியுங்கள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;நல்லதையே செய்யுங்கள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இதைத்தானே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இயேசு பிரசங்கித்தார்;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;புத்தர் போதித்தார்;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;நபிகள் நவின்றார்;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;காந்தி சொன்னார்.&lt;br /&gt;இவர்கள்தெளிவாய்ச் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;சொன்னதுமட்டும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ஏன் எவருக்குமே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;புரியாமல் போனது?&lt;br /&gt;- எனக்குப் புரியவில்லை!? -வின்சி அமல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;வின்சியின் கவிதை கூட இந்தக் கிறிஸ்மசுக்கு ஒரு பரிசுதான் என்று சொல்லிய ஊழியரின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு சிதறியது.&lt;br /&gt;வின்சிக்குப் புரிந்தது பல பெரியவங்களுக்குப் புரிஞ்சா சாதியாவது...மதமாவது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23178293-114115688549077705?l=poongkothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poongkothu.blogspot.com/feeds/114115688549077705/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23178293&amp;postID=114115688549077705' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/114115688549077705'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23178293/posts/default/114115688549077705'/><link rel='alternate' type='text/html' href='http://poongkothu.blogspot.com/2006/02/blog-post.html' title=''/><author><name>Albert Fernando</name><uri>http://www.blogger.com/profile/02301216479884142925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry></feed>
